சக்கரைவாசன்- கருத்துகள்
சக்கரைவாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [42]
- கவின் சாரலன் [33]
- ஜீவன் [17]
- hanisfathima [12]
- தாமோதரன்ஸ்ரீ [11]
ஐயா அவர்கட்கு வணக்கம் பல.
தங்களின் படைப்புகளுக்கு கருத்து கூற
எனக்கு அருகதை இல்லை.
தலைப்பு பிரமாதம். நமக்கு பிடிக்கிறதோ
இல்லையோ வாயைத் திறக்காமல்
ஊரோடு ஒத்துப்போக எவ்வித கலகமோ
களங்கமோ இல்லை. நன்றி ஐயா
" தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் கை
குலுக்கும் காலமடி " நன்றி ஐயா
" வெள்ளிக் கொலுசு மணி வேலான கண்ணு மணி " நன்றி ஐயா
" பூங்காற்று புதிரானது " நன்றி ஐயா
" புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப்
பார்க்கும் புலவன் நான் " நன்றி ஐயா
" ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே
ஆடலாம் ஆடலாம். " நன்றி ஐயா
" விழிகளின் ஓரம் அதிசயம் " திரைப்பட பாடலை நினைவு கூர்ந்தேன். நன்றி ஐயா
ஐயா அவர்கட்கு வணக்கம்.
தங்களின் இந்த படைப்பு. சக்திவேல் என்ற
திரைப்படத்தில் இளையராஜா இசையில்
" மல்லிகை மொட்டு மனச தொட்டு " என்ற
பாடலைக் கேட்கத் தூண்டியது.
நன்றி ஐயா
ஐயா அவர்கட்கு காலை வணக்கம். இவை அனைத்தும் தம்ளர் தம்ளர் பெருமை.
தனி மனித ஒழுக்கம் கெட்டு விட்டது. குறிப்பாக தம்ளரிடம். இங்கு இருப்பவர்
களே தம்ளர் தம்ளர் இல்லை.
" ழ " கரம் உச்சரிக்க முடியாதவனெல்லாம்
தம்ளர். " ழ " கரத்தை " ழ " கரமாக
உச்சரித்து நமையெலாம் பாட்டு பாடி
மகிழ்வித்த தெலுங்கன் எஸ், பி. பாலசுப்
ரமணியனே உண்மையான " தமிழன் "
மீதி அனைவரும் " தம்ளர் " தான். தமிழர்
அல்ல. இந்த எனது கருத்து தங்களின்
மனதை புண்படுத்தக்கூடியதாக இருப்பின்
தயவுசெய்து இச் சிறியோனை மன்னிக்க.
நன்றிகள் பல.
ஐயா அவர்கட்கு வணக்கம்.
தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
ஐயா அவர்கட்கு காலை வணக்கம்.
அருமையான பதிவு எதுகை மற்றும் பொழிப்பு மோனையுடன்
கற்பனை நன்கொடை கவின் சாரலர்க்கு
அற்புத வருணனை அன்றும் இன்றுமே
இப்புவி அதனில் இனிமை அளித்திட
ஒப்பிலா பதிவுகள் உலவும் எழுத்தினில்
(இயல்பு வரிகளில். யாப்பு ஆகவில்லை)
எழுத்துத் தளத்தில் நம்மொடு உலவிய தோழர் பழனிராஜன் அவர்கள் 04-04-24
முதல் நம்மோடு இல்லை. அன்னாரது
ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை
செய்வோம்.
நன்றி
ஐயா அவர்கட்கு காலை வணக்கம். இது போன்ற நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுகாட்டுகளை யார் எடுத்துக் கூற வல்லார் தங்களைத் தவிர. எழுத்துத் தளத்திற்கு தாங்கள் ஒரு வரப்பிரசாதம்.
நன்றி ஐயா.
ஐயா அவர்கட்கு வணக்கம்.
நல்ல கற்பனை மற்றும் வர்ணனை. நன்றி
ஐயா, தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் திருத்தம் செய்து காண்பித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா
ஐயா அவர்கட்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
ஐயா அவர்கட்கு காலை வணக்கம்
தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
அருமை அருமை. அபிராமியிடம்
வேண்டுகோள். நன்றி ஐயா
தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே
ஐயா அவர்கட்கு காலை வணக்கம்
சூழ்நிலை மற்றும் நேரத்திற்கு தகுந்த பதிவு. நன்றி ஐயா
ஐயா அவர்கட்கு வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா