மலர்91 - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மலர்91 |
இடம் | : தமிழகம் |
பிறந்த தேதி | : 10-Apr-1952 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 9778 |
புள்ளி | : 7927 |
இலக்கியச் சுவை விரும்பி. உரையாடல் குறுங்கதையில் பெயர் ஆய்வு செய்தல். தமிழுணர்வை வளர்ப்பதே என் நோக்கம்.
நிருபர் கூட்டம்:ஒரு நிருபர்: ஐயா, எதற்காக
என்ன யக்கா எதோ மொணகிட்டு இருக்கிற?
@@@@@@@@@
எல்லாம் 'வால்' பத்தித்தாண்டி காத்தாயி.
@@@@@@
என்னது வால் பத்தியா? நம்ம ஊர்ல வாலுக்கா பஞ்சம், எத்தனை
ஆடுகள், மாடுகள், எருமைகள் இருக்குது, எல்லாத்துக்கும் வால்
இருக்குதே.
@@@@@
அடியே காத்தாயி நாஞ் சொல்லறது அந்த வால்களைப் பத்தி.
இல்லடி.எனக்கு நூத்திரண்டு வயசு ஆகுது, நீ என்னைவிட அஞ்சு
வயசு சின்னவ, உம் பேரு மட்டும்தான் தமிழ்ப் பேரு, எம் பேரு
'கவ்சல்யா'கூட இந்திப் பேரு தான். நம்ம ஊர்ல் நூத்துக்குத்
தொண்ணுத்தொம்பது பேரு இந்திப் பேருங்க தான். ஆனா
இருந்தாலும் வடக்க இருக்கிறவங்க பலர் அவுங்க பேருகூட 'வால்'னு
சேத
என்ன யக்கா எதோ மொணகிட்டு இருக்கிற?
@@@@@@@@@
எல்லாம் 'வால்' பத்தித்தாண்டி காத்தாயி.
@@@@@@
என்னது வால் பத்தியா? நம்ம ஊர்ல வாலுக்கா பஞ்சம், எத்தனை
ஆடுகள், மாடுகள், எருமைகள் இருக்குது, எல்லாத்துக்கும் வால்
இருக்குதே.
@@@@@
அடியே காத்தாயி நாஞ் சொல்லறது அந்த வால்களைப் பத்தி.
இல்லடி.எனக்கு நூத்திரண்டு வயசு ஆகுது, நீ என்னைவிட அஞ்சு
வயசு சின்னவ, உம் பேரு மட்டும்தான் தமிழ்ப் பேரு, எம் பேரு
'கவ்சல்யா'கூட இந்திப் பேரு தான். நம்ம ஊர்ல் நூத்துக்குத்
தொண்ணுத்தொம்பது பேரு இந்திப் பேருங்க தான். ஆனா
இருந்தாலும் வடக்க இருக்கிறவங்க பலர் அவுங்க பேருகூட 'வால்'னு
சேத
ஏண்டா மகனே உன்ற மகனுக்கு ஏண்டா இந்தப் பேரை வச்ச?
படிக்கிறதுக்குப் பயப்படறான், சோறு திங்கறபோது பயந்து பயந்து
சோத்தை வாயில அள்ளிப் போடறான். வீட்டுப் பாடம் எழுதறபோது
இங்கயும் அங்கயும் பாத்துப் பாத்துப் பயத்தோடவே எழுதறான்.
எதுக்கெடுத்தாலும் அவனுக்குப் பயம்டா. எல்லாம் அவனோட பேரு
ராசிதாண்டா. அவனுக்கு எதுக்குடா 'பயம்'னு இந்திப் பேரை வச்ச?
@@@@@@@@@@@@@@
நம்ம எட்டுப்பட்டி கிராமத்தில யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு
வைக்காத பேரை வைக்கணும் ஆசைப்பட்டு ஐயாயிரம் ரூபாயை
நம்ம் குடும்ப சோசியருகிட்டக் கொடுத்த அந்தப் பேரை வாங்கிட்டு
வந்து பெரிய விழா நடத்தி அந்தப் பேரை எம் பையனுக
ஏண்டா மகனே உன்ற மகனுக்கு ஏண்டா இந்தப் பேரை வச்ச?
படிக்கிறதுக்குப் பயப்படறான், சோறு திங்கறபோது பயந்து பயந்து
சோத்தை வாயில அள்ளிப் போடறான். வீட்டுப் பாடம் எழுதறபோது
இங்கயும் அங்கயும் பாத்துப் பாத்துப் பயத்தோடவே எழுதறான்.
எதுக்கெடுத்தாலும் அவனுக்குப் பயம்டா. எல்லாம் அவனோட பேரு
ராசிதாண்டா. அவனுக்கு எதுக்குடா 'பயம்'னு இந்திப் பேரை வச்ச?
@@@@@@@@@@@@@@
நம்ம எட்டுப்பட்டி கிராமத்தில யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு
வைக்காத பேரை வைக்கணும் ஆசைப்பட்டு ஐயாயிரம் ரூபாயை
நம்ம் குடும்ப சோசியருகிட்டக் கொடுத்த அந்தப் பேரை வாங்கிட்டு
வந்து பெரிய விழா நடத்தி அந்தப் பேரை எம் பையனுக
அண்ணே உங்க வீட்டுக்கு முன்னாடி இரண்டு காவலர்கள் துப்பாக்கியோட நின்னுகிட்டு இருக்கிறாங்க.
@@@@@@@@@@@
எல்லாம் என்னுடைய ஏற்பாடுதாண்டா சின்னக்கண்ணா.
@@@@@@@@@@
என்ன அண்ணே சொல்லறீங்க?
@@@@@@
நான் ஒரு அரசியல் கட்சில முக்கியப் பொறுப்பில இருக்கிறது
உனக்குத் தெரியாதா?
@@@@@@@
தெரியும் அண்ணே.
@@@@@@
அரசியல் கட்சில முக்கியப் பொறுப்பில இருக்கிறதால அடிக்கடி
செய்தித்தாள்கள்லயும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலயும் என்னப்
பத்தி செய்தி வந்துட்டே இருக்கணும். அப்பத்தான் எனக்கு இப்ப
நான் வகிக்கிற பதவியைவிடப் பெரிய பதவியாக் கிடைக்கும்.
அதுக்குத் தான் என் சொந்தக் கிராமத்துக்குப் போயி அங்கிருந்து
அண்ணே உங்க வீட்டுக்கு முன்னாடி இரண்டு காவலர்கள் துப்பாக்கியோட நின்னுகிட்டு இருக்கிறாங்க.
@@@@@@@@@@@
எல்லாம் என்னுடைய ஏற்பாடுதாண்டா சின்னக்கண்ணா.
@@@@@@@@@@
என்ன அண்ணே சொல்லறீங்க?
@@@@@@
நான் ஒரு அரசியல் கட்சில முக்கியப் பொறுப்பில இருக்கிறது
உனக்குத் தெரியாதா?
@@@@@@@
தெரியும் அண்ணே.
@@@@@@
அரசியல் கட்சில முக்கியப் பொறுப்பில இருக்கிறதால அடிக்கடி
செய்தித்தாள்கள்லயும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலயும் என்னப்
பத்தி செய்தி வந்துட்டே இருக்கணும். அப்பத்தான் எனக்கு இப்ப
நான் வகிக்கிற பதவியைவிடப் பெரிய பதவியாக் கிடைக்கும்.
அதுக்குத் தான் என் சொந்தக் கிராமத்துக்குப் போயி அங்கிருந்து
ஏனுங்க பையன் பொறந்து ஒரு வாரம்
ஆகுது. இன்னும் பேரு வைக்கலிங்களே!.
@@@@
ஆமாம் காவேரி. நானும் புதுமையான
இந்திப் பேருங்களத் தேடிட்டு தான்
இருக்கிறேன்.
@@@@@@@
ஏனுங்க எனக்கு ஒரு யோசனை தோணுது.
இன்னைக்கு செய்திலே என்னமோ ஒரு
பேரைச் சொல்லி 'தலால்'னு சொன்னாங்க.
நாம் நம்ம பையனுக்கு 'கலால்'னு வச்சா
நல்லா இருக்குமுங்க. இந்திப் பேரு
மாதிரியே 'கலால்'உம் இருக்குதுங்க.
@@@@#@##
அருமையான பேரு காவேரி. நம்ம எட்டுப்
பட்டி கிராமத்தில் யாரும் அவுங்க
குழந்தைக்கு வைக்காத பேரு 'கலால்'.
இந்தப் பேரைக் கேள்விப்பட்ட நம்ம எட்டுப்
பட்டி கிராம மக்களும் 'கலால்' அருமையான
பேருனு பாராட்டுவாங்க காவேரி. இ
வாக்குச் சேகரிக்கச் சென்று வந்த தந்தையிடம் அவரது மகன்:
அப்பா, இன்னிக்கு அதிகாலை அஞ்சு மணிக்கே வாக்குச்
சேகரிக்கப் போனயே . இப்ப மணி பத்து ஆகுது.தொகுதில எந்த
எந்தப் பகுதிக்குப் போன?
நம்ம தொகுதில கிராமங்கள் அதிகம். ஏமாந்தான்பட்டிக்கு வாக்குச்
சேகரிக்கப் போனேன். காலைலே பெண்கள் வாசல் பெருக்கிக்
கோலம் போட வர்வறவங்களப் பார்த்து வாக்குக் கேட்பதே எனது
திட்டம். ஆனால் என்னப் பார்த்ததும் அந்த ஊரில் உள்ள பெண்கள்,
"ஐயா, நீங்க செயிச்சா எங்க கிராமத்துக்கு என்னென்ன
செய்வீங்க?"னு கேட்டாங்க."உங்கள் தேவைகள் அனைத்தையும்
நிறிவேற்றுவேன்"னு உறுதி அளித்தேன்.
"சில தொகுதிகள்ல
உனக்கு என்னடி ஆச்சு செல்வி?
ஏன் ஒரு மாதிரியா இருக்கிற? தினமும்
கலகலப்பாப் பேசுவே. இன்னிக்கு
தலையை கவிழ்ந்து உட்கார்ந்து எதோ
யோசனையில் ஆழ்ந்து இருக்கிற?
@@@@@@
உமா, என்னோட படிக்கிற பலரும் "என்னடி
இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழற
உனக்கு உன் பெற்றோர்கள் கொஞ்சங்கூட
தொலைநோக்கு சிந்தனை இல்லாம
உனக்கு 'செல்வி'ங்கிற தமிழ்ப் பேரை
வச்சிருக்கிற ஆண்களே"ன்னு சொல்லி
என்னை அவுங்க எல்லாம் கேவலமாகப்
பார்க்கிறாங்கடி உமா.
@@@@@@
அவுங்க சொல்லறது சரிதானே! அறுபது
ஆண்டுகளுக்கு முன்னாடி பெண்
பிள்ளைகளுக்கு வைக்கிற பேரு 'செல்வி'.
நாம் வாழற காலம் செயற்கை நுண்ணற
சோதிடர்:
தம்பி உங்க பரம்பரைக்கே சோசியம் பாக்கறது எங்க குடும்பம். உன்னோட கொள்ளுத் தாத்தாவை நான் சின்ன வயிசிலே பாத்திருக்கிறேன். உன் தாத்தா பேரு வரதராஜன்.அவரோட கொள்ளுப் பேரனுக்கு அவரு பேரையே வைக்கணும்னு சொன்னாரு. உங்க அப்பனுக்கும் அது தெரியும். நீ இப்ப எங்கிட்டே வந்திருக்கிற. நல்ல செய்தியா இருக்கும்னு நினைக்கிறேன்.
@@@@@@@
ஆமாங்க சோசியர் ஐயா. என் மனைவிக்கு இன்னிக்கு விடியல் காலை குழந்தை பிறந்திருக்கு.
@@@@@
சந்தோசம் தம்பி. உந் தாத்தா 'வரதராஜன்' ஐயா பேரை வச்சிடலாம்.
@@@##
நல்லதுங்க ஐயா. ஆனால் பிறந்தது இரட்டை ஆண் குழந்தைகள். ஒரு பையன் 'வரதராஜன்'. இன்னொரு பையனுக்கு?
@@#####
அது ஒ
உன்னைக் காதலிச்சதே ரொம்ப தப்பா போச்சு?
@@@@@
ஏன்?
@@@@
நீ உன் பேருக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கிறயே?
@@@@#
என் பேரு நல்லா இல்லையா?
@@@###
என்னைக் காதலிக்க யாராவது கிடைக்கமாட்டாங்களானு நான் தவியாத் தவிச்சிட்டு இருந்தபோது நீ கெடச்சது....
@@@@@
.....நீ செய்த தவமா?
@@@###
கிண்டல் பண்ணாத 'தவி'.
@@@@@
நான் உன்னை ஒருநாள் பார்க்க வராவிட்டாலும் நீ தவிச்சுப் போறதுக்கு இந்தப் பேரும் என் அழகும் தானே காரணம்?
@##@#@
ஆமாம் தவி. 'தவி'னு உனக்குப் பேரு வச்ச உன்னோட அம்மா அப்பாவுக்கு தான் நன்றி சொல்லணும். தமிழ்ப் பெண்கள் யாருமே இந்தப் பேரோட இல்லை?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெயர் மயக்கம்
Tavi = Twin.