மலர்91 - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மலர்91 |
இடம் | : தமிழகம் |
பிறந்த தேதி | : 10-Apr-1952 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 9952 |
புள்ளி | : 8131 |
இலக்கியச் சுவை விரும்பி. உரையாடல் குறுங்கதையில் பெயர் ஆய்வு செய்தல். தமிழுணர்வை வளர்ப்பதே என் நோக்கம்.
ஏண்டா பல்லேஷு....
@@@
என்ன பாட்டி?
@@@
உம் பையனுக்கு நீ வச்ச பேரு என்னடா?
@@@
எதுக்குப் பாட்டி கேக்கறீங்க?
@@@
இல்ல, அவன் எப்பப் பார்த்தாலும் ஆரவாரம் பண்ணீட்டு
திரியறான்.
@@@@@@@@@@@@@@
எம் பையன் பேரு ஆரவ்.
@@@@@@@@@@
அதுதாண்டா எப்பப் பார்த்தாலும் அற்ப விசயத்துக்குக் கூட
ஆரவாரம் பண்ணீட்டு திரியறான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Aarav = Peaceful
ஏண்டா பல்லேஷு....
@@@
என்ன பாட்டி?
@@@
உம் பையனுக்கு நீ வச்ச பேரு என்னடா?
@@@
எதுக்குப் பாட்டி கேக்கறீங்க?
@@@
இல்ல, அவன் எப்பப் பார்த்தாலும் ஆரவாரம் பண்ணீட்டு
திரியறான்.
@@@@@@@@@@@@@@
எம் பையன் பேரு ஆரவ்.
@@@@@@@@@@
அதுதாண்டா எப்பப் பார்த்தாலும் அற்ப விசயத்துக்குக் கூட
ஆரவாரம் பண்ணீட்டு திரியறான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Aarav = Peaceful
தம்பி உன்னை ஐம்பது வருசமா எனக்குத்
தெரியும். உன்னோட கடந்த மூணு மாசம்
வரைக்கும் பளிச்சினு இருந்தது.
இப்பப் பார்த்தா உன்னோ கன்னம்
(இ)ரண்டும் கொழுத்த மாம்பழம் மாதிரி
இருக்குது. நெற்றில் மூணு பொட்டு.
@@@@@@
அண்ணே சேர்ந்த இடம் தான்
இதுக்கெல்லாம் காரணம். கத்தை
கத்தையாக் கொடுக்கிறாங்க. இரண்டு
செல்வில்லாம பிரியாணி.
@@@@@@@
அது எந்த இடம்னு சொல்லுடா தம்பி.
நானும் அந்த இடத்துக்கு வந்து
சேர்ந்துக்கிறேன்.
@@@@@@@
அதுக்கு உங்களுக்குத் தகுதி இருக்குதா?
@@@@@@
டேய் தம்பி நான் அந்தக் காலத்து பி.ஏ.,டா
இந்தக் காலத்து எம். ஏவுக்கு.மேலே.
என்னடா கிரியேஷூ உம் பையனுக்கு
'பங்குளி'ன்னு பேரு வச்சிருக்கிற?
@@@@@
அட தடேஷு, எங்கப்பா ஒரு மட்டையாட்ட
இரசிகர். அவருக்குப் பிடிச்ச மட்டையாட்ட
வீரர் கங்குலி. எனக்குப் பிறக்கிற
பையனக்கு கங்குலி பேரை வைக்கச்
சொல்லிட்டு இறந்து போனார். அந்தப்
பேரை அப்படியே. எம் பையனுக்ககு
வைக்க நானும் என் மனைவியும் விரும்பல.
அதனால். %பங்குளி'னு எங்க.பையனுக்கு
வச்சுட்டோம். யாருமே அவுங்க பையனுக்கு
இந்தப் பேரை வச்சிருக்கமாட்டாங்க.
@@@@@@@
அடி. தடேஷு 'பங்குளி' (பங்கு + உளி)
அருமையான பேருடா.
.
தம்பி உன்னை ஐம்பது வருசமா எனக்குத்
தெரியும். உன்னோட கடந்த மூணு மாசம்
வரைக்கும் பளிச்சினு இருந்தது.
இப்பப் பார்த்தா உன்னோ கன்னம்
(இ)ரண்டும் கொழுத்த மாம்பழம் மாதிரி
இருக்குது. நெற்றில் மூணு பொட்டு.
@@@@@@
அண்ணே சேர்ந்த இடம் தான்
இதுக்கெல்லாம் காரணம். கத்தை
கத்தையாக் கொடுக்கிறாங்க. இரண்டு
செல்வில்லாம பிரியாணி.
@@@@@@@
அது எந்த இடம்னு சொல்லுடா தம்பி.
நானும் அந்த இடத்துக்கு வந்து
சேர்ந்துக்கிறேன்.
@@@@@@@
அதுக்கு உங்களுக்குத் தகுதி இருக்குதா?
@@@@@@
டேய் தம்பி நான் அந்தக் காலத்து பி.ஏ.,டா
இந்தக் காலத்து எம். ஏவுக்கு.மேலே.
எதிர் வீட்டு ஏகாளேஷூ
அவன்.பொண்ணுக்கு 'பரிதா'னு பேரு
வச்சிருக்கிறான்..ஏண்டா துகளேஷூ
உம் பொண்ணுக்கு என்னடா பேருடா
வைக்கப். போறே.
@@@@@@
நம்ம குடும்ப சோசியர் எம்.பொண்ணுக்குப்
பேரு வைக்கிறதைப் பத்தி என்னம்மா
சொன்னாரு?
@@@@@@
பேரு 'க'விலே ஆரம்பிச்சு 'தா"வில்
முடியணுமாம்.
@@@@@#
பரிதா. கனிதா?
@@@####
சரிடா துகலேஷூ. 'பரிதா' குதிரையைக்
கொடு. 'கனிதா' கனியைக் கொடு.
அருமையான பேருடா கனிதா. அந்தப்
பேரையே எம் பேத்திக்கு வச்சிருடா
துகலேஷு..
@@@@@
நன்றிம்மா. நன்றி.
எதிர் வீட்டு ஏகாளேஷூ
அவன்.பொண்ணுக்கு 'பரிதா'னு பேரு
வச்சிருக்கிறான்..ஏண்டா துகளேஷூ
உம் பொண்ணுக்கு என்னடா பேருடா
வைக்கப். போறே.
@@@@@@
நம்ம குடும்ப சோசியர் எம்.பொண்ணுக்குப்
பேரு வைக்கிறதைப் பத்தி என்னம்மா
சொன்னாரு?
@@@@@@
பேரு 'க'விலே ஆரம்பிச்சு 'தா"வில்
முடியணுமாம்.
@@@@@#
பரிதா. கனிதா?
@@@####
சரிடா துகலேஷூ. 'பரிதா' குதிரையைக்
கொடு. 'கனிதா' கனியைக் கொடு.
அருமையான பேருடா கனிதா. அந்தப்
பேரையே எம் பேத்திக்கு வச்சிருடா
துகலேஷு..
@@@@@
நன்றிம்மா. நன்றி.
முல்லை சிரிக்கப் பழகியது உன்னை பார்த்த பின்தான்
அல்லி விரிந்தும் நாணத்தில் கவிந்தது உன்னழகில் லயித்து
வீணை ராகத்தை மறந்தது உன்குரல் காதலில் ஒலித்தபோது
விழிகளின் மௌனப் பார்வையில் நான் என்னை மறந்தேன்
முல்லை சிரிக்கப் பழகியது உன்னை பார்த்த பின்தான்
அல்லி விரிந்தும் நாணத்தில் கவிந்தது உன்னழகில் லயித்து
வீணை ராகத்தை மறந்தது உன்குரல் காதலில் ஒலித்தபோது
விழிகளின் மௌனப் பார்வையில் நான் என்னை மறந்தேன்
வாய்யா வக்கேஷ், நல்ல விசயமாத்தான் நீ
எங்கிட்ட எப்பவுமே வருவ. என்ன விசயம்னு
சொல்லுய்யா
@@@@@@@
ஐயா, குடும்ப சோசியரே, எம் பையன்
வகிடேஷு மனைவிக்கு இரட்டைப் ஆண்
குழந்தைகள் பிறந்திருக்குதுங்க.
இந்தாங்க. இந்தக் குறிப்பப் பார்த்து
சாதகம் எழுதி, பேரும் வச்சிடுங்க.
@@@@@@@@@
(சோதிடர் கொஞ்ச நேரம் கூட்டிக் கழிச்சுப்
பார்த்தபின்)
உன் பேரன்கள் பொறந்த நேரம் ரொம்ப
நல்ல நேரம். நான் சமீபத்தில் கேரளா
போயிட்டு வந்தேன். அங்கே 'காலேஷ்'னு
ஒரு பையன் பேரு. அந்தப் பேரை முதலில்
பொறந்த பையேனுக்கு வச்சிடுங்க.
இரண்டாவது பொறந்த பையனுக்கு......
......
@@
டேய் நண்பா, அங்க பாரு இரண்டு
இரட்டைப் பெண் குழந்தைகள் போறாங்க.
@@@@
ஆமாம். அவுங்க தினமும் இந்த வழியாப்
போறதைப் பாக்கிறேன்.
@@@@@@@
அவுங்க பேரு என்னன்னு தெரியுமா?
@@@@@@
உனக்குத் தெரிஞ்சாச் சொலலு.
@@@@@@
அவுங்க எங்க பக்கத்து வீட்டுக்
குழந்தைகள் தான். கன்னத்தில சின்ன
மச்சம் இருக்கிற பொண்ணுப் பேரு
'சின்னப் பொண்ணு' இன்னொரு
குழந்தையோட பேரு 'விசிலடிக்கிறவள்'
@@@@@@@@
என்ன அநியாயண்டா. இந்த மாதிரி கேலி,
கிண்டலுக்கு ஆளாகிற
பேருங்களை பெத்த பிள்ளைங்களுக்கு
வச்சு
அவுங்களை இழிவு படுத்தறது நல்லாவா
இருக்குதா? என்ன மனுசங்கடா அவுங்க
அம்மா, அ
அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்
நண்பர்கள் (718)

hanisfathima
Thoothukudi

rskthentral
Kerala tvm

ஜவ்ஹர்
இலங்கை

Kannan selvaraj
மதுரை
