hanisfathima - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  hanisfathima
இடம்:  Thoothukudi
பிறந்த தேதி :  29-Sep-1980
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Apr-2016
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  48

என் படைப்புகள்
hanisfathima செய்திகள்
hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2025 4:19 pm

பிறக்கும் புது வருடம் உனதாக
பிறக்கும் புது வருடம் உனதாக
புத்தம் புது மலர்போல் சிரித்த முகமாய் - நீ
என்றும் புன்னகை உன்னில் நிறைந்திட
எந்தன் வாழ்த்தும் சேர்ந்து உன்னில் புது கனவுகள் நிறைவேற
உன் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன் அன்பு நொஞ்சம் கொண்ட உன் நிழல்

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2025 2:16 pm

இயற்கை மருத்துவம்
படம்
இயற்கை மருத்துவம் என்பது இயற்கையின் மூலம் குணப்படுத்தும் பண்டைய அறிவின் நவீன மற்றும் மிகவும் முறைப்படுத்தப்பட்ட வடிவமாகும். இயற்கை மருத்துவத்தின் கருத்து பண்டைய காலங்களில் ஹிப்போகிரட்டீஸ் சிகிச்சைப் பள்ளியில் ' விஸ் மெடிகாட்ரிக்ஸ் நேச்சர் ' (இயற்கையின் குணப்படுத்தும் சக்தி) என்று இருந்தது.

இயற்கை மருத்துவம் என்பது மனிதனின் எந்தவொரு நோய், வலி ​​மற்றும் காயத்தையும் இயற்கை கூறுகள், முக்கியமாக ஐந்து எண்ணிக்கையிலான - இடம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி (பஞ்ச மகாபூதம்) ஆகியவற்றைப் பயன்படுத்தி கண்டறிந்து சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மருத்துவ முறையாகும் . இத

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2025 12:34 pm

இதயம் துடிக்கும் ஒரு ஒரு நொடி பொழுதும்
நீ அருகில் இல்ல என உணர்த்தும் என்னில்
இதயம் துடிக்கும் - அது எனக்கு நரக வேதனை
நீ அருகில் இருப்பது போல கனவு மட்டுமே எனக்கு சொந்தம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்

என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்
என்னவனே எனக்கு எப்போது நீ தரிசனம் தருவாய்
உன் வருகைக்காக காத்துருக்கேன் யுகமாய்
விழி முடி மனா கண் திறந்து யாசிக்கிறான் உன்னிடம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2025 5:46 pm

மழலை அடி நீ எனக்கு
உன் மடியில் தலை சாய்ந்து
உறங்கும் போது நான் உனக்கு மழழை
கொஞ்சும் தமிழ் பேசி மயக்கும் - மொழி
தெரிந்தவள் நீயே
மழலை அடி நீ எனக்கு
பிஞ்சு விரல் தொட்டும் பேசி மயக்கும் - உன் கண்கள்
பொக்கை வாய் விட்டு சிரிக்கும் - உன் கண்கள்
என்ன காதலுக்கு மொத்தமும் உயிரும் நீயே

மேலும்

hanisfathima - hanisfathima அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2025 12:43 pm

நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல நாள் காத்துக்கொண்டுருக்கிறேன்
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..
உன் குரல் கேட்ட
அந்த நொடிக்கு தான் தெரியும்
என்னுள் உன் ஆகாரமிப்பு எப்படி என்று

மேலும்

ஆகாரமிப்பு ந்னா என்னா? எல்லாம் நேரமும் நினைப்பது தான் சார் 24-Feb-2025 2:24 pm
ஆகாரமிப்பு ந்னா என்னா? 22-Feb-2025 1:32 pm
ஆகாரமிப்பு ன்னா என்னா? 22-Feb-2025 1:30 pm
hanisfathima - சசிகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2014 8:10 am

எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..

கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..


இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், கா

மேலும்

hanisfathima - hanisfathima அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2025 2:57 pm

அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்

மேலும்

மலர் 91 thanks 04-Jan-2025 11:30 am
நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள் 04-Jan-2025 1:01 am
hanisfathima - கார்த்திக் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2021 3:05 pm

Kerala paarambariyam kathakali

மேலும்

hanisfathima - Riki அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2022 5:59 pm

🌜🌝நிலவைப் போல் இருளிலும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள் 🌝🌛

மேலும்

hanisfathima - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2024 3:04 pm

இறைவன் அளித்த எடைக்கருவி

என் பெயர் ஸ்தாணுமாலையன் சுருக்கமாக எல்லோரும் ஸ்டான் (Stan)என்று அழைப்பார்கள். நான் மும்பை நகரில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து அங்கு ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களே ஆகி இருந்தது. அந்த கம்பெனியில் சினிமா படம் ஓட்டும் ப்ரொஜெக்டர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு உபயோகம் செய்யும் திரையில் பெரியதாக தெரியவைக்கும் கருவிகள் மற்றும் திரை அரங்குகளில் வைக்கும் ஒலிபெருக்கிகள் டேப்ரெக்கார்டர் என பலவகை பொருள்களை உற்பத்தி செய்து அதை இந்தியாவில் எல்லா இடங்களிலும்

மேலும்

நன்று 28-Nov-2024 11:53 am
hanisfathima - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2024 4:39 pm

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?

4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?

பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?

பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?

மேலும்

கோணல்கள் கொடாக்கலாம் ----கோடாகலாம் என்று படிக்கவும் 17-Mar-2025 7:16 pm
இசை தான் சிறந்தது.---ஓகே இசையும் சிறந்ததே ---இசை பாடுவதற்கு ராக தாள ஞானம் தேவை கேட்பதற்கு ஞானம் தேவையில்லை யாரும் ரசிக்கலாம் நம் நாட்டு இசை ஞானி மேற்கத்திய இசையிலும் ஞானிதான் என்று அண்மையில் நிரூபித்திருக்கிறார் . ஓவியம் ----ஓவியம் வரைந்திருக்கிறேன். ஓவியத்திற்குப் பயிற்சி தேவை கோணல்கள் கொடாக்கலாம் கோடுகள் கோலமாகலாம் இலக்கியம் என்பது இதயம் தொடும் வேறு கலை/ எழுத்து என்பது வேறு திறமை நமது எழுத்து எல்லோரையும் சமமாகப் பாவித்து வரவேற்கும் பரந்த மனப்பான்மையுள்ள தளம் அழகிய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கவிப்பிரிய பூங்குழலி 17-Mar-2025 7:14 pm
இதில் ஒரு கேள்விக்கு மாட்டும் பதில் அளிக்கிறேன் . இது என் கருத்து மட்டுமே . என்னை பொறுத்தவரையில் இசை தான் சிறந்தது. ஏனெனில் இலக்கியத்தை புரிந்து கொள்ள மொழி அறிவு வேண்டும். ஓவியத்தை ரசிக்கவும் சிறிது ஞானம் வேண்டும். ஆனால் மொழி, ஞானம் இது போன்ற எந்த தடையும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளவும், ரசிக்கவும் முடிவது இசையையே. எனவே இசையே சிறந்தது 17-Mar-2025 11:06 am
1 மூன்றும் சரி ----ஏற்கிறேன் 2 நீங்கள் குறிப்பிட்ட பாரதி பாடல்கள் எல்லாம் இனிமையானவை பல பாடகர்களும் பாடியிருக்கிறார்கள் சின்னஞ் சிறு கிளியே என்ற பாடலும் மிகச் சிறப்பானது 3 . திரை இசை ---எல்லோருக்கும் பிடித்த ஒரே இசை கண்ணாடியில் வரைவேன்-----அது என்ன ஓவியம் ? வாசிக்க விரும்புவது கிடார் வீணை ---அருமை , கல்லூரிக் காலத்தில் கிடார் வாசிக்கும் ஆசையில் இசைக்கருவி கடையில் கேட்டேன் ஸ்பானிஷா மானிஷா எந்த கிடார் வேண்டும் என்று கடைக்காரர் கேட்டார் . தெரியவில்லை தெரிந்துகொண்டு வா என்று அனுப்பிவிட்டார் , அவருக்கு வியாபாரம் தெரியவில்லை ! மேலே படத்தில் பெண் வாசிப்பது என்ன கிடார் ? தூத்துக்குடி முத்து நகரில் கிடார் கிடைக்கலாம் வீணை கிடைக்குமா ? சுருக்கமாக அழகாகச் சொன்ன கருத்து மிக்க நன்றி சிந்தனைப் பிரிய ஹனிஷ் பாத்திமா 28-Nov-2024 3:17 pm
hanisfathima - சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2020 7:19 pm

பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!

மேலும்

அருமை 19-Dec-2024 7:45 pm
இந்தியாவுக்கு தேவையான கருத்து 03-Sep-2020 8:46 pm
இது அனைவரின் விருப்பமாக அமைய வாழ்த்துக்கள் . 03-Sep-2020 10:56 am
அருமை... 02-Sep-2020 7:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

arun

arun

மதுரை
மலர்91

மலர்91

தமிழகம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே