hanisfathima - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : hanisfathima |
இடம் | : Thoothukudi |
பிறந்த தேதி | : 29-Sep-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 48 |
பிறக்கும் புது வருடம் உனதாக
பிறக்கும் புது வருடம் உனதாக
புத்தம் புது மலர்போல் சிரித்த முகமாய் - நீ
என்றும் புன்னகை உன்னில் நிறைந்திட
எந்தன் வாழ்த்தும் சேர்ந்து உன்னில் புது கனவுகள் நிறைவேற
உன் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன் அன்பு நொஞ்சம் கொண்ட உன் நிழல்
இயற்கை மருத்துவம்
படம்
இயற்கை மருத்துவம் என்பது இயற்கையின் மூலம் குணப்படுத்தும் பண்டைய அறிவின் நவீன மற்றும் மிகவும் முறைப்படுத்தப்பட்ட வடிவமாகும். இயற்கை மருத்துவத்தின் கருத்து பண்டைய காலங்களில் ஹிப்போகிரட்டீஸ் சிகிச்சைப் பள்ளியில் ' விஸ் மெடிகாட்ரிக்ஸ் நேச்சர் ' (இயற்கையின் குணப்படுத்தும் சக்தி) என்று இருந்தது.
இயற்கை மருத்துவம் என்பது மனிதனின் எந்தவொரு நோய், வலி மற்றும் காயத்தையும் இயற்கை கூறுகள், முக்கியமாக ஐந்து எண்ணிக்கையிலான - இடம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி (பஞ்ச மகாபூதம்) ஆகியவற்றைப் பயன்படுத்தி கண்டறிந்து சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மருத்துவ முறையாகும் . இத
இதயம் துடிக்கும் ஒரு ஒரு நொடி பொழுதும்
நீ அருகில் இல்ல என உணர்த்தும் என்னில்
இதயம் துடிக்கும் - அது எனக்கு நரக வேதனை
நீ அருகில் இருப்பது போல கனவு மட்டுமே எனக்கு சொந்தம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்
என்னவனே எனக்கு எப்போது நீ தரிசனம் தருவாய்
உன் வருகைக்காக காத்துருக்கேன் யுகமாய்
விழி முடி மனா கண் திறந்து யாசிக்கிறான் உன்னிடம்
என் அருகில் நீ இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்
மழலை அடி நீ எனக்கு
உன் மடியில் தலை சாய்ந்து
உறங்கும் போது நான் உனக்கு மழழை
கொஞ்சும் தமிழ் பேசி மயக்கும் - மொழி
தெரிந்தவள் நீயே
மழலை அடி நீ எனக்கு
பிஞ்சு விரல் தொட்டும் பேசி மயக்கும் - உன் கண்கள்
பொக்கை வாய் விட்டு சிரிக்கும் - உன் கண்கள்
என்ன காதலுக்கு மொத்தமும் உயிரும் நீயே
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல நாள் காத்துக்கொண்டுருக்கிறேன்
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..
உன் குரல் கேட்ட
அந்த நொடிக்கு தான் தெரியும்
என்னுள் உன் ஆகாரமிப்பு எப்படி என்று
எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..
கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..
இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், கா
அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்
இறைவன் அளித்த எடைக்கருவி
என் பெயர் ஸ்தாணுமாலையன் சுருக்கமாக எல்லோரும் ஸ்டான் (Stan)என்று அழைப்பார்கள். நான் மும்பை நகரில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து அங்கு ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களே ஆகி இருந்தது. அந்த கம்பெனியில் சினிமா படம் ஓட்டும் ப்ரொஜெக்டர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு உபயோகம் செய்யும் திரையில் பெரியதாக தெரியவைக்கும் கருவிகள் மற்றும் திரை அரங்குகளில் வைக்கும் ஒலிபெருக்கிகள் டேப்ரெக்கார்டர் என பலவகை பொருள்களை உற்பத்தி செய்து அதை இந்தியாவில் எல்லா இடங்களிலும்
1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?
2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?
3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?
4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?
பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?
பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?
பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!
நண்பர்கள் (6)

arun
மதுரை

மலர்91
தமிழகம்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

நவீன் குமார் கி
ஓசூர்
