hanisfathima - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : hanisfathima |
இடம் | : Thoothukudi |
பிறந்த தேதி | : 29-Sep-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 81 |
பொறுமையோடு காத்துருதேன் உன்னை காண
பொறுமையோடு காத்துருதேன் - ஏன் எந்த நிலை
தீர்வு தேடி ஓடி வந்தேன் உன்னிடத்திலே
தேடி வந்தேன் உன்னிடத்திலே - சொல்லவந்தேன்
உன்னிடத்திலே - வழி தேடி வந்தேன் - இறைவா
என் மீது கருணை காட்டு - இறைவா
இருளை உன்னிடம் மருவி கேக்குறேன் நீக்கிடு என்று
உன்னிடம் வர மருவி கேக்குறேன் - இறைவா
நண்பன் 1 . :ஓடி ஓடி உழைக்கணும்னு சொன்னாங்க
நண்பன் 2 . : யாரு டா சொன்னாங்க
நண்பன் 1 . அப்பாவும் அம்மாவும்
நண்பன் 2 . : அதுக்கு டா எப்படி ஓடுற
நண்பன் 1 . ஆமா டா என் கேக்குற
நண்பன் 2 . : ஒரே எடத்துல நின்னு ஓடுன எப்படி டா உழைக்க முடியும்?
நிழல் என்று நினைத்தேன்
நிஜமாய் என் எதிரில் வந்து நின்றாய்
தோற்ற போனேன் உன் அழகிய
போக்கை வாய் சிரிப்பில்
உன் அழகிய பிஞ்சு விரலால்
என் கன்னத்தில் அடித்து விளையாடினாய்
தோற்ற போனேன் உன் அழகிய
உன் மழலை மொழி தன்னில்
என்னை அழைத்த விதத்தில்
நான் சொக்கித்தான் போனேன்
உன்னை வரி அனைத்து பொது
நீ கொஞ்சி பேசிய வார்த்தை - என் இதயம்
ஒரு நிமிடம் நின்று தான் போனது
நிழல் என்று நினைத்தேன்
நிஜமாய் என் எதிரில் வந்து நின்றாய்
தோற்ற போனேன் உன் அழகிய
போக்கை வாய் சிரிப்பில்
உன் அழகிய பிஞ்சு விரலால்
என் கன்னத்தில் அடித்து விளையாடினாய்
தோற்ற போனேன் உன் அழகிய
உன் மழலை மொழி தன்னில்
என்னை அழைத்த விதத்தில்
நான் சொக்கித்தான் போனேன்
உன்னை வரி அனைத்து பொது
நீ கொஞ்சி பேசிய வார்த்தை - என் இதயம்
ஒரு நிமிடம் நின்று தான் போனது
புத்தகம் வாசிக்க தெரியாதவன்
வானவில்லின் நிறம் என்னனு தெரியாதவன்
கூட்டலும் கழித்தலும் புரியாதவன்
என்னும் எழுதும் புரியாதவன்
எப்போதும் புன்னகை உடன் இருப்பவன்
உன்னக்காக வாசலில் காத்து இருப்பவன்
நிழல் போல தொடர்பவன்
உன்னில் இருக்கும் இன்னும் ஒரு நிஜம்
ஒரு கதையை எழுதும் போது,
நான் பிரம்மன் போல உணர்கிறேன்.
ஆதி முதல் அந்தம் வரை –
எனது ராட்சியம் அது.
பாத்திரங்கள் என் விரலில் பிறக்க,
வழித்தடங்கள் என் எண்ணத்தில் திரும்ப,
பயணங்கள் என வசதிக்கு வளைந்து செல்ல –
அது போன்ற சுதந்திரம் வேறேதாவது இருக்குமா?
ஒரு பெண் – தன் கடைசி ஆசையைத் தேடி பயணிக்கலாம்.
ஒரு சிறுமி – பசியால் சிரிக்கலாம்.
ஒரு நிழல் – ஒரு கனவுக்கு உயிராகலாம்.
எந்த பாவமும் என் அனுமதியின்றி நடக்காது.
கூடுதலாக மன ஓட்டத்துடன்
Spotify-யில் என் கதை உலகத்துக்கும் perfectly match ஆகும் ஒரு BGM ஒலிக்கத் தொடங்கினால்
அந்த நிமிடம் நான் தான்!
இந்த பூமியில் உச்ச பாக்கியசாலி ♥️
- க
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல நாள் காத்துக்கொண்டுருக்கிறேன்
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..
உன் குரல் கேட்ட
அந்த நொடிக்கு தான் தெரியும்
என்னுள் உன் ஆகாரமிப்பு எப்படி என்று
எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..
கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..
இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், கா
அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்
இறைவன் அளித்த எடைக்கருவி
என் பெயர் ஸ்தாணுமாலையன் சுருக்கமாக எல்லோரும் ஸ்டான் (Stan)என்று அழைப்பார்கள். நான் மும்பை நகரில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து அங்கு ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களே ஆகி இருந்தது. அந்த கம்பெனியில் சினிமா படம் ஓட்டும் ப்ரொஜெக்டர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு உபயோகம் செய்யும் திரையில் பெரியதாக தெரியவைக்கும் கருவிகள் மற்றும் திரை அரங்குகளில் வைக்கும் ஒலிபெருக்கிகள் டேப்ரெக்கார்டர் என பலவகை பொருள்களை உற்பத்தி செய்து அதை இந்தியாவில் எல்லா இடங்களிலும்
நண்பர்கள் (6)

arun
மதுரை

மலர்91
தமிழகம்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

நவீன் குமார் கி
ஓசூர்
