hanisfathima - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  hanisfathima
இடம்:  Thoothukudi
பிறந்த தேதி :  29-Sep-1980
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Apr-2016
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  37

என் படைப்புகள்
hanisfathima செய்திகள்
hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2025 2:15 pm

பேய்மிரட்டி பற்றி பக்காலம்
பேய்மிரட்டி மூலிகை, தும்பை பேரினத்தைச் சேர்ந்தது. இது பெருந்தும்பை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் வெளிறிய வண்ணமும், வெகுட்டல் வாடையும் உடையது.
பேய்மிரட்டி மூலிகையின் பயன்கள்: காலராவை கட்டுப்படுத்தும், மருத்துவ குணமுடையது.
பேய்மிரட்டி மூலிகையைப் பற்றிய சில தகவல்கள்: எல்லா இடங்களிலும் வளர்வதில்லை, புதராக இருக்குமிடங்களில் அரிதாக காணப்படும், இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் அமைந்திருக்கும்.
பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.
பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2025 12:14 pm

என்னுள் நீ
நீ நானாக
இரு உயிரு ஒரு உயிராக
காத்துருக்கேன் உன் காதலுக்காக
உன்னை சரணடைய
நீ நானாக
இரு விழிகளோடு கலக்க
காத்துருக்கேன் உன் காதலுக்காக
இரு கைகள் கோர்த்து
கடல் அலைகள் கால் நினைத்து
நீயும் நானும் இளைப்பாற
காத்துருக்கேன் உன் காதலுக்காக

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2025 12:07 pm

கவிதை எழுதினேன் காதலுக்காக
கவிதை எழுதினேன் - உன் காதலுக்காக
ஆனால் நீ என்னை காதலிக்காமல்
என்ன கவிதையை காதலிக்கிறாய்

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2025 4:38 pm

காத்துருந்தேன் உனக்காக -உன் விழி தேடி
காத்துருந்தேன் - நீ வருவாய் என உனக்காக
உன் தோல் சாய காத்துருந்தேன்
நீ வந்தாய் நிலவாக
நீ தந்தாய் உன் இதயத்தில் எனக்கு ஒரு இடம்
உன் மடியில் கண் மூடி தூங்கினேன் - நீ பாடிய தாலாட்டில்

மேலும்

hanisfathima - சசிகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2014 8:10 am

எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..

கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..


இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், கா

மேலும்

hanisfathima - hanisfathima அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2025 2:57 pm

அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்

மேலும்

மலர் 91 thanks 04-Jan-2025 11:30 am
நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள் 04-Jan-2025 1:01 am
hanisfathima - கார்த்திக் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2021 3:05 pm

Kerala paarambariyam kathakali

மேலும்

hanisfathima - Riki அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2022 5:59 pm

🌜🌝நிலவைப் போல் இருளிலும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள் 🌝🌛

மேலும்

hanisfathima - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2024 3:04 pm

இறைவன் அளித்த எடைக்கருவி

என் பெயர் ஸ்தாணுமாலையன் சுருக்கமாக எல்லோரும் ஸ்டான் (Stan)என்று அழைப்பார்கள். நான் மும்பை நகரில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து அங்கு ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களே ஆகி இருந்தது. அந்த கம்பெனியில் சினிமா படம் ஓட்டும் ப்ரொஜெக்டர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு உபயோகம் செய்யும் திரையில் பெரியதாக தெரியவைக்கும் கருவிகள் மற்றும் திரை அரங்குகளில் வைக்கும் ஒலிபெருக்கிகள் டேப்ரெக்கார்டர் என பலவகை பொருள்களை உற்பத்தி செய்து அதை இந்தியாவில் எல்லா இடங்களிலும்

மேலும்

நன்று 28-Nov-2024 11:53 am
hanisfathima - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2024 4:39 pm

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?

4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?

பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?

பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?

மேலும்

1 மூன்றும் சரி ----ஏற்கிறேன் 2 நீங்கள் குறிப்பிட்ட பாரதி பாடல்கள் எல்லாம் இனிமையானவை பல பாடகர்களும் பாடியிருக்கிறார்கள் சின்னஞ் சிறு கிளியே என்ற பாடலும் மிகச் சிறப்பானது 3 . திரை இசை ---எல்லோருக்கும் பிடித்த ஒரே இசை கண்ணாடியில் வரைவேன்-----அது என்ன ஓவியம் ? வாசிக்க விரும்புவது கிடார் வீணை ---அருமை , கல்லூரிக் காலத்தில் கிடார் வாசிக்கும் ஆசையில் இசைக்கருவி கடையில் கேட்டேன் ஸ்பானிஷா மானிஷா எந்த கிடார் வேண்டும் என்று கடைக்காரர் கேட்டார் . தெரியவில்லை தெரிந்துகொண்டு வா என்று அனுப்பிவிட்டார் , அவருக்கு வியாபாரம் தெரியவில்லை ! மேலே படத்தில் பெண் வாசிப்பது என்ன கிடார் ? தூத்துக்குடி முத்து நகரில் கிடார் கிடைக்கலாம் வீணை கிடைக்குமா ? சுருக்கமாக அழகாகச் சொன்ன கருத்து மிக்க நன்றி சிந்தனைப் பிரிய ஹனிஷ் பாத்திமா 28-Nov-2024 3:17 pm
1 மூன்றும் சரி 2 பாரதியார், பாப்பா பாட்டு, “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ,“காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன் போன்றவை, கவிதை எழுதுவேன் 3 கண்ணாடியில் வரைவேன் மட்டுறும் வரைப்பார் பற்றி தெரியாது 4 திரை இசை வாசிக்க விரும்புவது கிடார் வீணை 28-Nov-2024 10:35 am
hanisfathima - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2024 7:55 pm

நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?

1.எளிது என்பதாலா ?

2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?

3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?

இலக்கியம்

மேலும்

கவிதை எளிதா ? புதுக்கவிதை எளிது யாப்பு அவ்வளவு எளிதல்ல ஆயினும் பயின்றால் எளிதே அழகிய கருத்து மிக்க நன்றி சிந்தனைப் பிரிய ஹனீஷ் பாத்திமா 28-Nov-2024 2:47 pm
எளிது 28-Nov-2024 10:22 am
அருமை சரியாகச் சொன்னீர்கள் கவிஞன் பிறந்தபின் கவிதை பிறக்கும் கவிஞன் மறையினும் கவிதை மறையா மறைந்தும் மறையா மாபெரும் புகழை அடையும் கவிஞன் ஆயிரத்தில் ஒருவனே ! ----கவிஞர் கண்ணதாசன் சொன்னது அவர் எழுதிய வரிகள் அவருக்கே மிகவும் பொருந்துகிறது கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய சுரேந்தர் கண்ணன் 04-Nov-2024 9:33 pm
கவிதை மட்டுமே கவிஞன் காலத்திற்கும் அப்பால் வாழும் 04-Nov-2024 8:56 pm
hanisfathima - சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2020 7:19 pm

பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!

மேலும்

அருமை 19-Dec-2024 7:45 pm
இந்தியாவுக்கு தேவையான கருத்து 03-Sep-2020 8:46 pm
இது அனைவரின் விருப்பமாக அமைய வாழ்த்துக்கள் . 03-Sep-2020 10:56 am
அருமை... 02-Sep-2020 7:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

மலர்91

மலர்91

தமிழகம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே