hanisfathima - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  hanisfathima
இடம்:  Thoothukudi
பிறந்த தேதி :  29-Sep-1980
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Apr-2016
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  68

என் படைப்புகள்
hanisfathima செய்திகள்
hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2025 3:11 pm

தூங்கி எழுந்து உன் முகம் காண ஓடி ஓடி வந்தேன்
எனக்கு முன் சூரியன் வந்து விட்டான்
நீ என்னை ஏமாற்றி விட்டாய் - பனி தூளி
உந்தன் முகன் காண

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2025 10:14 am

முதியார் கூந்தல் என்பது வெள்ளை நிறம் கலந்த மஞ்சள் நிறப் பூக்களை உடைய ஒருவகையான கொடி தாவரமாகும். தரையில் படர கூடியது, இது செம்மண் நிலங்களிலும் மற்றும் புதர்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு கலைச் செடியாகும். இதை சவுரி கொடி என்றும், அவ்வையார் கூந்தல் என்றும், மற்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இதனுடைய அறிவியல் பெயர் merremia tridentata ஆகும்.
இதனுடைய கொடி மிகவும் நீளம் நீளமாக படர்ந்து வளரக்கூடியது. அதனால் இதை பெண்களின் கூந்தலுக்கு ஒப்பிடலாம்.எனவே இது முதியார் கூந்தல் என்று அழைக்கப்படுகிறது.
கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பயன்படும் மிக முக்கிய பயனாக பார்க்கப்படுகிறத

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2025 1:04 pm

அப்பா : மகனிடம் என்னடா பண்றா
மகன் : அப்பா ஷூக்கு பாலிஷ் போடுறேன் ஏன் அப்பா
அப்பா : மகனிடம் அடேய் ஸ்கூல் இருக்கும் போது எல்லாம் ஷூக்கு பாலிஷ் போடலை
மகன் : ஏன் அப்பா ஸ்கூலுக்கு என்ன ஆச்சி ஸ்கூல் அங்கே இல்லையா
அப்பா : ஸ்கூல் அங்கேயே இருக்கு ஆனா ஸ்கூல் லீவு விட்டாச்சு டா இதுகூட தெரியாம தான் ஸ்கூலுக்கு படிக்கச் போறியா நீ
மகன் : இ ஈ ஈஈ

மேலும்

hanisfathima - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2025 12:52 pm

அம்மா : மகளிடம் என்ன பண்ணிட்டு இருக்குற
மகள் : அம்மா நன் நிலவை தேடுறேன்
அம்மா : என்ன நிலவை தேடுறியா
மகள் : ஆமா தேடுறேன் அம்மா
அம்மா : மகளிடம் உனக்கு எதாவது அறிவு இருக்க
மகள் : அதை நிரூபிக்க தான்தேடுறேன்
அம்மா : அம்மாவாசைல நிலா எப்படி வரும்
மகள் : என்னது அம்மாவாசை யா ?????

மேலும்

hanisfathima - hanisfathima அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2025 12:43 pm

நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல நாள் காத்துக்கொண்டுருக்கிறேன்
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..
உன் குரல் கேட்ட
அந்த நொடிக்கு தான் தெரியும்
என்னுள் உன் ஆகாரமிப்பு எப்படி என்று

மேலும்

ஆகாரமிப்பு ந்னா என்னா? எல்லாம் நேரமும் நினைப்பது தான் சார் 24-Feb-2025 2:24 pm
ஆகாரமிப்பு ந்னா என்னா? 22-Feb-2025 1:32 pm
ஆகாரமிப்பு ன்னா என்னா? 22-Feb-2025 1:30 pm
hanisfathima - சசிகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2014 8:10 am

எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..

கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..


இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், கா

மேலும்

hanisfathima - hanisfathima அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2025 2:57 pm

அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்

மேலும்

மலர் 91 thanks 04-Jan-2025 11:30 am
நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள் 04-Jan-2025 1:01 am
hanisfathima - கார்த்திக் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2021 3:05 pm

Kerala paarambariyam kathakali

மேலும்

hanisfathima - Riki அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2022 5:59 pm

🌜🌝நிலவைப் போல் இருளிலும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள் 🌝🌛

மேலும்

hanisfathima - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2024 3:04 pm

இறைவன் அளித்த எடைக்கருவி

என் பெயர் ஸ்தாணுமாலையன் சுருக்கமாக எல்லோரும் ஸ்டான் (Stan)என்று அழைப்பார்கள். நான் மும்பை நகரில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து அங்கு ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களே ஆகி இருந்தது. அந்த கம்பெனியில் சினிமா படம் ஓட்டும் ப்ரொஜெக்டர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு உபயோகம் செய்யும் திரையில் பெரியதாக தெரியவைக்கும் கருவிகள் மற்றும் திரை அரங்குகளில் வைக்கும் ஒலிபெருக்கிகள் டேப்ரெக்கார்டர் என பலவகை பொருள்களை உற்பத்தி செய்து அதை இந்தியாவில் எல்லா இடங்களிலும்

மேலும்

நன்று 28-Nov-2024 11:53 am
hanisfathima - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2024 4:39 pm

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?

4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?

பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?

பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?

மேலும்

1. இலக்கியம், ஓவியம் ,இசை மூன்றுமே என்றும் சிறந்த கலைகள்! முக்கோணத்தின் மூன்று கோணங்கள் ஒன்றை விட்டாலும் முக்கோணம் கோணலாகிவிடும். 2. இறக்க முடியாத சிலுவைகள்- வைரமுத்து கவிதைகள் பிடித்த கவிஞர் கவிக்கோ திரைப்படப் பாடல்களில் தான் அதிக கவிதைகளை தெரிந்து கொண்டேன். ஓரளவு கவிதை எழுதுவேன் 3. என் மகன் வரைந்த என் குடும்ப சித்திரம் . பயிற்சி எடுத்தால் எதுவும் எளிதே! 4. திரை இசை. புல்லாங்குழல் வாசிக்க விரும்பி வாசித்ததும் உண்டு மகுடி பிடிக்காது 23-May-2025 12:19 am
என்னுடைய வாழ்க்கை கோணலாகும் போது நெற்றி வகிட்டினை கண்ணாடியில் அடிக்கடி நான் பார்த்துக் கொள்கிறேன். கோணல்கள் என்றும் கடைசியில் கோடாகத்தான் முடியும் என்று ! 19-Mar-2025 8:05 pm
இசை சிறந்தது. கருவறையில் இருக்கும் போதே குழந்தையை விழிப்புடன் உருவாக்க வைக்கும். ஐம்புலன்களும் தன் பணியைச் சரிவர செய்யாத போதும் இல்லாத போதும் ஏதோ ஒரு சக்தி நம்மை நம் மூச்சு இருக்கும் கடைசி நொடி வரை கொண்டு செல்வதற்கு இசையும் ஒரு காரணம். நான் சொல்வது நாம் சுவாசிக்கும் மூச்சிலும் இசை அருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே ! 19-Mar-2025 7:55 pm
மிக்க மகிழ்ச்சி கோணல்கள் கோடாகலாம் ---இதை வைத்து ஒரு கவிதை எழுதுங்களேன் கோடு என்றால் கொம்பு என்ற பொருளும் உண்டு . கொம்பு க்கும் வேறு பொருளுண்டு 18-Mar-2025 2:22 pm
hanisfathima - சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2020 7:19 pm

பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!

மேலும்

அருமை 19-Dec-2024 7:45 pm
இந்தியாவுக்கு தேவையான கருத்து 03-Sep-2020 8:46 pm
இது அனைவரின் விருப்பமாக அமைய வாழ்த்துக்கள் . 03-Sep-2020 10:56 am
அருமை... 02-Sep-2020 7:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

arun

arun

மதுரை
மலர்91

மலர்91

தமிழகம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே