arun - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : arun |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 09-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 14 |
அன்று ஓர் பயணத்தில்
மட்பாண்ட கடை ஓரத்தில்
பித்தன் ஒருவனை பார்த்தேன்
பொருளை விரல்காட்டி என்னவென்றான்
சட்டி என்றேன் அது
பானைஎன்றேன் இது
மூடி என்றேன் அவன் சிரித்தான்
கண் பார்த்து எல்லாம் மண் என்றான்
சித்தம் தெளிந்தது எனக்கு
அவன் அழுக்கு சட்டையில்
அன்பே சிவம் வாசகம்
அன்று ஓர் பயணத்தில்
துள்ளிவரும் காவிரிக் கரையில்நீ தோள்சாய்ந் திருக்க
துள்ளிவிழும் மீன்கள் உன்கண்ணோடு போட்டி போட
அந்திப் பொழுதும் அழகாய் வானில் சாய்ந்திருக்க
சந்திரனும் வந்தானடி வானில் காதல் பேசிடவே !
மாட்டிற்கு மானம் காத்த தமிழா!
மனிதனுக்கு மறைந்து கொள்(ல்)ளாதே!
பச்சைக்கொலை செய்வாம்!
தீயில் இட்டதற்கு!
மேலே தண்ணீரும், கீழே மீனையும் கொண்டு செய்யும் அரசியலை மாற்றுவோம்!
வத்திகுச்சி எனினும் காட்டை எரிக்கும் தீ நாம்!
வா தமிழா! இந்தியனாய் புதிய நாடு செய்ய!!
மலரின் மணம் வேண்டாம்....
உன் கூந்தலில் என் முகம் இருந்தால்.....
உறங்க பஞ்சுமெத்தையும் வேண்டாம்....
உன் மடி இருந்தால்.....
உணவும் வேண்டாம்
நம்மிரண்டு இதழின் மௌனம் இனிமையில் இருந்தால்......
அய்யோ!!! எனக்கு உயிரே வேண்டாம்.....
உன் காதல் முழுமையாய் ஒரு நாள் கிடைத்து விட்டால்....
*BPO*
பகலில் தூங்கும் வௌவால் நாம்...
இரவில் முழிக்கும் ஆந்தைகள் நாம்.....
இரவே கண்களுக்கு பகலானது....
பகல் வெளியும் கண்ணில் கனவானது....
பழித்தவனுக்கே பணியாற்றும் பரதேசி கூட்டம் இது.....
பணத்திற்கு படித்த பஞ்ச கூட்டம் இது.....
காதலும் வலி என்பதை உணர்தேன்..
அவளை கண்டா போது அல்ல..
அவள் அவனை கண்டா போது.!
இப்படிக்கு
ஒரு தலை காதலன் .
நண்பர்கள் (4)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு
