கவிபுத்திரன் எம்பிஏ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிபுத்திரன் எம்பிஏ
இடம்:  இம்மை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  2435
புள்ளி:  580

என்னைப் பற்றி...

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

நான் தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை பெற்றவன் அல்ல..

அரசுத் துறையில் தணிக்கையாளராக பணியாற்றுகிறேன்

சிந்தனையில் நினைத்ததையும் மனதில் வதைத்ததையும் வார்த்தைகளால் சற்று வெளிபடுத்துகிறேன்

அன்னை எனக்க பட்ட அவதை!
என் மனதில் விதைத்த அன்புவிதை!
என்னை எழுத வைத்தது கவிதை!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

என் படைப்புகள்
கவிபுத்திரன் எம்பிஏ செய்திகள்
கவிபுத்திரன் எம்பிஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2019 4:45 pm

மனைவியை அடித்துவிட்டு
அடக்கிவிட்டதாய்
பெருமை கொள்கிறாய்
கோபத்தை அடக்க முடியாமல்
அதனிடம் தோற்றது தெரியாமல் !

மேலும்

கவிபுத்திரன் எம்பிஏ - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2018 5:56 pm

வேலையில்லாத் திண்டாட்டம்
எந்நேரமும் சுற்றிக்கொண்டே
பூமி

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே... 18-Feb-2018 9:28 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே.... 18-Feb-2018 9:26 am
அழகு 18-Feb-2018 9:01 am
ஊழல்கள் நிறைந்த உலகில் யாவும் விற்பனையால் தான் வாங்க முடிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 8:46 pm

வேலையில்லாத் திண்டாட்டம்
எந்நேரமும் சுற்றிக்கொண்டே
பூமி

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே... 18-Feb-2018 9:28 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே.... 18-Feb-2018 9:26 am
அழகு 18-Feb-2018 9:01 am
ஊழல்கள் நிறைந்த உலகில் யாவும் விற்பனையால் தான் வாங்க முடிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 8:46 pm
கவிபுத்திரன் எம்பிஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2018 5:56 pm

வேலையில்லாத் திண்டாட்டம்
எந்நேரமும் சுற்றிக்கொண்டே
பூமி

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே... 18-Feb-2018 9:28 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே.... 18-Feb-2018 9:26 am
அழகு 18-Feb-2018 9:01 am
ஊழல்கள் நிறைந்த உலகில் யாவும் விற்பனையால் தான் வாங்க முடிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 8:46 pm
கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) vellurraja மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Feb-2018 10:42 am

நம் நாட்டில் கோவில்கள், தெருக்கள், சிக்னல் என்று எங்கு பார்த்தாலும் பிச்சைக்கார்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள், ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள் என அணைத்து வயதினரும் பிச்சை எடுக்கின்றனர். அவர்களுக்கு பிச்சை போடுவது சரியா? தவறா? சிலர் பார்த்தால் நன்றாக தான் இருப்பார் அதனால் பிச்சை போடாமல் சென்று விடுவோம், சிலர் பார்க்க பாவமாக இருக்கும் ஆகையால் 5 அல்லது 10 போட்டுவிட்டு சென்று விடுவோம். இது சரியா, தவறா என்பதை பதிவு செய்து அதற்கான காரணத்தையும் கருத்து பகுதியில் பதிவிடுங்கள்.

மேலும்

இயலாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு பிச்சை அளிப்பது நான் ஆதரிப்பேன் . சுய தொழில் செய்யுமாறு ஊக்குவிப்பேன் . 28-Feb-2018 4:55 pm
நாடே அந்த சூழ் நிலையில் தான் இருக்கிறது .... இதில் மக்களை என்ன செய்ய...... இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுத்து செல்ல வேண்டியதுதான் மனிதம் என்ற ஓன்று மறித்து போகாமல் இருந்தால் வதனவர்க்கும் இயலாதவற்கும் அளிக்கலாம் தவறில்லை ........ எல்லாம் அவர் அவர் விருப்பமே 19-Feb-2018 4:23 pm
உண்மை 19-Feb-2018 4:19 pm
உண்மை 19-Feb-2018 4:19 pm
கவிபுத்திரன் எம்பிஏ - Gokul அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 1:05 am

புன்செய் இதற்கான பிரித்துஎழுத்துவதன் வடிவம் என்ன?

மேலும்

தமிழ் விளக்கம் அருமை தொடரட்டும் தமிழ் ஆய்வு தமிழ் அன்னை ஆசிகள் 07-Sep-2017 11:07 pm
புன்மை + செய் = புன்செய் நன்மை +செய் = நன்செய் 28-Jun-2017 10:33 pm
கவிபுத்திரன் எம்பிஏ - thangavel அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2017 5:56 pm

விடைஎன்ன

மேலும்

வாயினர் + ஆதல் = வாயினராதல் உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ர் + ஆ = ரா என்று புணர்ந்தது 28-Jun-2017 10:29 pm
கவிபுத்திரன் எம்பிஏ - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2017 7:26 pm

மழையில் நனைந்தும்
எரிவது நிற்கவில்லை-
ஏழை வயிறு...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 01-Jul-2017 7:18 pm
யுகம் அழியும் வரை இந்நிலை மாறாது 01-Jul-2017 9:56 am
தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 27-Jun-2017 7:27 am
தங்கள் ஒவ்வொரு ஹைக்ஹுவிலும் ஒரு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது தோழரே...... மிக சிறப்பு ..... 26-Jun-2017 8:07 pm

காலந்தோறும் உழுது
என் அங்கமெல்லாம் பழுது
வாடிய பயிர் கண்டு
என் இரண்டு கண்ணும் அழுது...

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா... 29-Jun-2017 8:56 am
அருமை ஐயனே.... 29-Jun-2017 3:05 am
உண்மை நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.. 26-Jun-2017 2:26 pm
விவசாயிகளின் கண்ணீர் தண்ணீரின்றி வறண்டு போனது..... விவசாயம் இல்லையெனில் ஒரு பருக்கை உணவையும் தேடியே விண்கலமும் அனுப்ப வேண்டிய நிலை வரும்.... நல்ல கருத்து வாழ்த்துக்கள்........ 26-Jun-2017 2:11 pm
கவிபுத்திரன் எம்பிஏ - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2017 5:21 am

ரமலான் நோம்பிருந்தோம்
நற்பயனை அடைந்தோம்.
கறைபடிந்த மனதை
கழுவித்தான் முடித்தோம்.
இல்லையெனச்சொல்லாது
இருந்தவற்றை கொடுத்தோம்.
பசியென்றால் என்ன
பாடத்தை படித்தோம்.
பசியாற உணவை
பகிர்ந்தெங்கும் கொடுத்தோம்.
எமை ஈன்ற இறைவா
உனைமட்டும் கதியாய்
உன் நினைவோடு நோம்பை
நிறைவோடு முடித்தோம்!.

உருவில்லா இறைவா
உளமார உருகி...,
உன் நிழல் தேடும் எம்மை.,
அன்போடு அனைத்து
ஆனந்தப்படுத்து!.

கொடுஞ்செயல்கள் கண்டு
மனமெல்லாம் நொந்து
மன்றாடி உம்முன்
யாசித்துக் கிடக்கும்
உயிரெல்லாம் காத்து
குறைபட்ட உலகை
நிறைவோடு மாத்து!!.


அனைவருக்கும் என் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள் !!!!.

மேலும்

நல்லவைகளை,உண்மைகளை கவியாக்கும்பொழுது இறைவனின் அருளால் அது அழகாகிறது.நன்றி தங்களின் மனம்நிறைந்த பாராட்டிற்கு. 26-Jun-2017 7:56 pm
மிக்க நன்றி தோழரே தங்கள் வாழ்த்திற்கும் இக்கவி எழுதியமைக்கும்....... 26-Jun-2017 7:44 pm
நன்றி நண்பரே! தங்களுக்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள். 26-Jun-2017 7:43 pm
நன்றி நண்பரே! தங்களுக்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள். 26-Jun-2017 7:42 pm
கவிபுத்திரன் எம்பிஏ - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
26-Jun-2017 2:39 pm

உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நடப்பதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? இது பற்றிய உங்களின் கருத்து?

மேலும்

தற்கொலை கோழைத்தனம் என்பார்கள். கோழைத்தனமல்ல, கையாலாகாத்தனம்! காதல் தோல்வியாகட்டும், வேலையின்மையாகட்டும் ..... 29-Nov-2017 5:18 am
அடிப்படையில் அறியாமைதான் காரணம்! இல்லாத காதலைத் தேடும் பொல்லாத மோகம்! 07-Jul-2017 12:10 pm
காதல் தோல்வி 28-Jun-2017 3:12 pm
கவிபுத்திரன் எம்பிஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2017 8:58 am

உணவு ஏதும் உண்ணாமல்
தீமை நினைவில் எண்ணாமல்

ரௌத்திரம் கொள்ளாமல்
பவித்திரம் கொல்லாமல்

புறங்கள் கூறாமல்
அறங்கள் மீறாமல்

சுயநலம் உதியாமல்
சீலம் மறையாமல்

தன்னையே சீர்படுத்த
பன்பையே மேம்படுத்த

இரக்க குணத்தை
இறக்கி வைத்தது

முப்பது நாள் நோன்பு
இது இறைவனின் மாண்பு

வாழ்வை செம்மைப்படுத்தியே
எம்மை தனிமைப்படுத்தியே

இதோ பிரிந்து செல்லவிருக்கிறாய்
விரைவில்

எம்மை பரிந்து வந்துவிடு
மீண்டும் விரைவில்

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே 26-Jun-2017 7:55 pm
அருமை! ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே 24-Jun-2017 2:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (404)

வினோத்

வினோத்

திருச்சி
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
யாழ் கண்ணன்

யாழ் கண்ணன்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (404)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (404)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே