தாரா கவிவர்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தாரா கவிவர்தன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  25-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2017
பார்த்தவர்கள்:  848
புள்ளி:  276

என்னைப் பற்றி...

செய்வதை சிறப்பாக செய்,தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்..

என் படைப்புகள்
தாரா கவிவர்தன் செய்திகள்

கட்டியவன் கட்டில்
வரை தான் வேலை
என்று கருக் கொள்ளச்
செய்து காணாது போக
வீணானது வாழ்க்கை
தன்னுயிரை விட்டுவிட 
எண்ணியவள் சிசுவாய்
அவள் சுவாசம் வங்கி 
வளரும் எனை நினைத்து
மூச்சை நிறுத்திக் கொள்ளாது
தனைத் திருத்தி கொண்டு
எனை புவிக்கு கொண்டு
வந்தாள் அது முதலே அவள் 
அழுகையை சிரிப்புக்கு
பின்னால் சிறை வைத்து
எனை வளர்க்க அறிவை
அமுதாய் தினம் ஊட்டி
வானும் உன் கையெட்டும்
தூரம் தான் தொட்டுவிடு
என்று ஆளுயரம் ஆண்
மகனாக்கினள் அன்று
சொல்லியதை எள்ளவும்
மாறாது நிறைவேற்றுவேன்
என்ற நம்பிக்கையில் இன்று
நானும் அவளும்.......

மேலும்

தாரா கவிவர்தன் - ச செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2018 2:01 pm

வறுமை

அட்சய பாத்திரத்தில் உன்னை வைத்தானே
ஏழை வாழ்வினில் உன்னைப் பிணைத்தானே!

செறுகளம் புகுந்தாயே சரிநிகராய் நின்றாயே!
சிறுகுடில் புகுந்தாயே பெருமாளிகையென வாழ்கிறாயே!

கண்ணீரில் கரையும் இளமை
ஆசை பொற்குவியலில் தகித்திடும் கானல்!

இந்திரனுக்கு நீ பகையா
ஏழை ஆசைக்கு நீ தடையா!

வெஞ்சுடரில் தோலுரிந்த புழுவாய்
உயிர்பசிக்கு யாசிக்கும் முதுமை!

சிற்றெறும்பின் பசியாற மலையும் உணவானதே
உன் பசிக்கு ஏழைத் திறமைகள் இரையானதே!

புன்னகையற்ற பூந்தோட்டத்தில் ஓயாத
அலைகளாய் ஆர்பரிக்கிறாய்!
ஏழை வலிகளின் சுவடுகளில்
உன் கால்களைப் பதிக்கிறாய்!

மேலும்

நன்றி நண்பரே! 03-Jun-2018 3:00 pm
அருமை 03-Jun-2018 11:05 am
நன்றி நண்பரே! 02-Jun-2018 5:08 pm
ஒரு சொல் தலைப்பு உங்கள் கவிதைக்கு பொருந்தி வரவில்லை... எதிர்காலத்தில் மாற்றி கொள்ளுங்கள்... கவிதை நன்று 02-Jun-2018 2:47 pm
தாரா கவிவர்தன் - இந்திரா சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 6:50 pm

இமைக்காமல்
எனை பார்த்திருப்பாயா....

உன் விழி மூடும்
ஒவ்வொரு கணமும்
என் சொர்க்கம்
இருளாகி போகிறது.....

மேலும்

அழகான சிந்தனை... 04-Jun-2018 9:33 am
கணம் நெடியும் காத்திருக்க முடியவில்லை .. 04-Jun-2018 8:51 am
அற்புதம் 03-Jun-2018 11:04 am
அழகு 02-Jun-2018 6:15 pm
கிருத்தி சகி அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jun-2018 12:00 am

இரு விழிகள்

உறக்கத்தை தேடி

இமை மூடினாலும்

இதயம் ஏனோ

உன் நினைவால்

விழித்துக் கொண்டே இருக்கிறது....

மேலும்

அதுவும் ஒரு இன்பன் தான்.. வாழ்த்துக்கள் கிருத்தி 10-Jun-2018 4:50 am
அருமை..... 04-Jun-2018 8:38 am
இதயத்தின் விழி மூடா ஏக்கம் அருமை வாழ்த்துகள்.. 04-Jun-2018 6:35 am
அழகு 04-Jun-2018 5:08 am
தாரா கவிவர்தன் - கிருத்தி சகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2018 8:55 am

அழகு என்ற

வார்த்தையின் அர்த்தமெல்லாம்

உனை பார்த்து தான்

புரிந்தேனடி....


உன் அழகையெல்லாம்

வார்த்தைகளில்

விவரித்திடவும் முடியாதடி.......

மேலும்

அழகு... 04-Jun-2018 8:48 am
நன்றி 03-Jun-2018 12:04 pm
சூப்பர் பா 03-Jun-2018 11:01 am
தாரா கவிவர்தன் - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2018 3:35 pm

நீ
பேசிவிட்ட
வார்த்தைகளை விட

நீ பேசாத
மௌனங்களில்
தானடா
வலிகள் அதிகம்..

என்
செவி இரண்டும்
கேட்குதடா
உன்
மௌனம்
களைந்து
பேசி விடு என்றே ..

வலிக்கும்
என தெரிந்தும்
மௌனத்தையே
பரிசளித்து
செல்வதும்
ஏனோ

வலியோடு
போராடும்
என் மனதிற்கு

உன்
வார்த்தைகளை
எப்பொழுது
பரிசளிக்க
போகிறாய் ..

மேலும்

ஆமாம் நட்பே.. . 19-Mar-2018 4:56 pm
மௌனம் மரணத்தைவிட வலி அதிகம் .....அழகு... 19-Mar-2018 3:41 pm
நன்றி நட்பே 19-Mar-2018 11:43 am
அருமை 19-Mar-2018 11:03 am
தாரா கவிவர்தன் - பெருவை கிபார்த்தசாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2018 10:09 pm

வல்லமை படக்கவிதைப் போட்டியில் இது 149 கவிதைப்போட்டி, இதுவரை இதற்கு முன் யாரும் தாலாட்டுப் பாடியதாக என் நினைவில் இல்லை..எனவே கவிதைக் குழந்தைக்கு என் தாலாட்டு இதோ..

==================================================================================================

தாலாட்டு..!
==========


மங்கல வேளையில்நீ வந்து பிறந்தாய்
...........மாங்கல் யத்துக்குக் கிடைத்த பரிசாக
மங்காத செல்வத்தையும் கொடுப் பாய்
...........மண்ணை யாள வந்தாயோ தாலேலோ.!


மங்குலை யொத்த கருங் குழலொடும்
........... முகையவிழ் மலர் போல் சிரிப்பொடும்
செங்கனி வாய்ச் சிவந்த இதழொடும்
...........சிரிக்கு மென் செல்லமே கண

மேலும்

நன்றி திரு விஷ்ணு 22-Mar-2018 10:13 am
நன்றி திரு செ.கு 22-Mar-2018 10:12 am
நன்றி திரு செ.நா 22-Mar-2018 10:11 am
அருமை நட்பே ....... 20-Mar-2018 11:51 am
தாரா கவிவர்தன் - sanmadhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2018 12:08 pm

வேர்களின் முனையில்
தெரிகிறது
விதையின்
வீரியம்

ஹாக்கிங்ஸ் ஊணத்தில்
தெரிந்தது
உயிரின்
தைரியம்

ஜெயிப்பதற்கு உடல்
வேண்டாம்
உயிர்
போதும்

மரணத்தில் எழுதப்படுவதில்லை
நமக்கு
இன்றுமட்டும்
என்று

ஜனனத்தில் சொல்லப்படுவதில்லை
நமக்கு
மரணம்
முடிவென்று

சரித்திரத்தின் பக்கங்கள்
கனக்கிறது
நம்பிக்கை
அடிவைக்கும்போது

மேலும்

மிக்க நன்றி தோழியே 20-Mar-2018 4:46 pm
மிகவும் அருமையான படைப்பு 19-Mar-2018 10:58 am
நன்றி தோழரே 17-Mar-2018 8:55 am
நன்றி தோழரே 17-Mar-2018 8:54 am
தாரா கவிவர்தன் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2018 10:08 pm

தற்கொலை செய்யும் கனவுகள்!

கவிஞர் இரா. இரவி

தற்கொலை செய்யும் கனவுகள் பலருக்கும்
தற்செயலாக வருவதுண்டு வியப்பாக இருக்கும்!



உள்ளத்து உணர்வுகளே கனவாக வரும்
ஒருபோதும் தற்கொலை எண்ணம் வேண்டாம்!



உலகில் விலைமதிப்பற்றது நம் உயிர்
ஒருவரும் உலகில் தற்கொலை செய்யாதிருக்க வேண்டும்!



கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும் யாரும்
கூத்தாடினாலும் மாண்ட உயிர் திரும்பாது!



தற்கொலை எண்ணம் என்பது கோழைத்தனம்
தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திடல் வேண்டும்!



தற்கொலை என்பது என்றும் தீர்வாகாது
தன்னம்பிக்கை இருந்தால் தரணியில் வாழலாம்!



துன்பத்திற்காக தற்கொலை செய்வது என்றால்
தரணியில் ஒ

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 12-Mar-2018 8:37 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 12-Mar-2018 8:37 am
அருமை அய்யா 12-Mar-2018 8:23 am
கிடைத்த ஒரு வாழ்க்கையை வாழத்தவறிப் போனால் அதை விட துர்பாக்கியசாலிகள் எம்மைத்தவிர வேறு யாருமில்லை என்பதை உணரும் எண்ணங்கள் தான் ஆரோக்கியமானது. ஆனால், இந்த உலகில் உயிர்களின் விலைகள் கூட குப்பைகளை விட குறைவாக மலிந்து போய்விட்டது என்பதும் நிதர்சனமான நிர்ப்பந்தம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 10:52 pm
தாரா கவிவர்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2018 1:39 pm

பிறமொழி யாவும் தான்
இயங்கத் துணைத் தேட
தான் இயங்கத் துணை
தேடத் தனித்த மொழியாம்...!

நான் பிறழாமல் எந்தன்
வாழ்வும் பிறழாமல்
வாழிக் காட்டிட வழிநூல்
ஓராயிரம் தன்னகத்தே
கொண்ட மொழியாம்....!

வழிநூல் யாவும் உலக
வாழ்வுக்கு வித்திட
அதைப் பார்த்தோர் கண்ணோட்டம்
மாற்றியதால் அஃது
அரிவியலுக்கும் வித்திட
வைத்த மொழியாம்.....!

இவ்வுலகில் உயிர்த்த ஐந்தறிவு
முதல் ஆறு அறிவு
உயிர்கள் வரை உதிர்த்த
முதல் சொல்
எந்தன் மொழியாம்........!

யாம் கற்ற எம் தமிழ்
மொழியால் நெஞ்சுரம்
ஏறிய திமிரினில் எம்தமிழ்
மொழ

மேலும்

நன்றி 12-Feb-2018 12:53 pm
தமிழ் வாழ்க தமிழ் நூல்கள் இலக்கியம் பல படைப்போம் அனைத்து தமிழ் நூல்கள் படிப்போம் பகிர்வோம் 12-Feb-2018 11:40 am
மிக்க நன்றி அண்ணா 02-Feb-2018 4:58 am
மரணம் வரை தமிழுக்குள் ஒரு குடிசை போட்டு வாழ வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Feb-2018 12:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஷாஜகான்

ஷாஜகான்

பொள்ளாச்சி
innila

innila

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (19)

Sathish Mala

Sathish Mala

திருக்கழுக்குன்றம்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே