Sathish Mala - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/rjipl_42760.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Sathish Mala |
இடம் | : திருக்கழுக்குன்றம் |
பிறந்த தேதி | : 14-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 1 |
தேநீர் அமர்வுகளில்.. என்ற கவிதை நூலின் ஆசிரியர்
"நாங்களும் அந்த பூங்கா நற்காலியும்" என்ற தலைப்பில் எழுதியது...
மழை பெய்து ஒய்ந்த அந்த மாலை நேரச்சாலை....
பூக்கள் இரைந்து கிடக்கின்ற அந்த பூங்கா வழிச்சாலையில் நாங்கள் நடக்க மட்டுமே அங்கு இடமிருந்தது....
பல காதலர்களை கண்ட அந்த பூங்கா நாற்காலி நாங்கள் வருவதை அறிந்து மழைக்கு முன்பே நனைந்திருந்தது...
நான் ஏதோ பேச முற்பட்டபோது அவள் ஏனோ என்னை தடுத்தாள்.. இதழ் மறந்த அந்த வார்த்தையை அவள் இமைகளுக்குள் இறக்கி வைத்துவிட்டு இதயத்தின் காதுகளை தீட்டிக்கொண்டேன்...
இருவரும் நிலைமறந்து கேட்டோம்..
எங்களுக்கு நிழல் பரப்பியுள்ள அந்த மரக்கிளைகளில்
இரகசியங்களை இருப்புக் கொள்ளா குயில்களும்,கிளிகள
தனக்காக
தானே மாலை சூடினாள் ஒருத்தி.
தன்னை ஈன்றவர்களுக்காக
தான் மாலை சூடினாள் இன்னொருத்தி.
இலையில் பரிமாறிய விருந்தென
இல்லற சுகத்திற்காக கற்பினை
இன்பமுடன் பரிமாறினர் - இதனால்
மாலை சூடிக் கொண்டவர்களுக்கு
மலராகப் பூத்தன பெண் பிள்ளைகள்.
விருந்து உண்டவன் விடை பெறுதல் போல் - தானே
மாலை சூடியவளை கைக்கழுவினான்.
தலையில் விழுந்த இடியென - தான்
மாலை சூடியவளின் தலைவன்
மதிகெட்டு குடியில் மாண்டுப் போனான்.
வாழ்க்கை வெட்டியானது அவளுக்கு.
வாழ்க்கை வெட்டியது இவளுக்கு.
விவாகரத்தில் விடைப் பெற்றாள் அவள்.
விளங்காமல் தவிக்கிறாள் இவள்.
இவளும் அவளும் - பூத்த
இருமலர்களின்
நறுமணத்தில் நகர்
நண்பர்கள் (5)
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
சங்கு சுப்ரமணியன்
Kanchipuram
![தாரா கவிவர்தன்](https://eluthu.com/images/userthumbs/f4/gxpji_41604.jpg)
தாரா கவிவர்தன்
சேலம்
![சேக் உதுமான்](https://eluthu.com/images/userthumbs/f4/qxbav_41821.jpg)
சேக் உதுமான்
கடையநல்லூர்,நெல்லை
![தினேஷ்குமார்](https://eluthu.com/images/userthumbs/f3/jqamn_38346.jpg)
தினேஷ்குமார்
மதுரை
![அஷ்றப் அலி](https://eluthu.com/images/userthumbs/f3/fjcmw_34589.jpg)