தினேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தினேஷ்குமார்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  08-Jul-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Oct-2016
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  4

என்னைப் பற்றி...

ஒரு கனலோடு!

என் படைப்புகள்
தினேஷ்குமார் செய்திகள்
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2017 7:55 pm

உன் விழியதைக் காணும்
வழிதனைத் தேடி தவிக்கின்றேன்
நீ மொழிந்திடும் தமிழின்
இனிமையைக் கேட்கத் துடிக்கிறேன்
உன் சிரிப்பொலி சிதறும்
மணித்துளி அதனில் தொலைகின்றேன்
நீ நடந்து சென்ற
சுவடுகள் காணவே அலைகின்றேன்
பகலில் ஒளிரும் பகலவன்
கண்டிட மறக்கின்றேன்
உன்னைக் காணா ஒரு
நொடிதனிலும் இறக்கின்றேன்
இரவில் மிளிரும் நிலவின்
ஒளியில் நனைகின்றேன்
எனினும் உந்தன் நினைவில்
தானடி தொலைகின்றேன்

மேலும்

தொலைந்த பின் மீள்வது மட்டும் தான் சிரமமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2017 11:09 am
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2017 8:19 pm

என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்

மேலும்

உண்மை நன்று 14-Dec-2017 10:10 pm
Please read 14-Dec-2017 8:01 pm
வாழ்த்துக்கள் மேலும் மேலும் எழுதுங்கள்.. 14-Dec-2017 4:34 pm
நல்ல எழுதியிக்குக்க தம்பி....; வாழ்த்துக்கள்; உங்களை படைப்பு ஆர்வத்தை கண்டு வியக்கிறேன்; தொடருங்கள் 14-Dec-2017 11:59 am
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2017 6:31 am

இரவின் இருளில் மலரும் நிலவாய்
நிலவின் ஒளியில் ஒளிரும் சுடராய்
உலகில் அழகாய் பொழியும் மழையாய்
உழியது செதுக்கும் கலைமிகு சிலையாய்
பாரில் பிறந்த பச்சைக் கிழியாய்
எழிலே நிலையென கனிந்த கனியாய்
அழகாய்ப் பிறந்த மெல்லிய முகிலாய்
தளிரில் தூரும் குளிரும் பனியாய்
என் உயிரைப் பறித்த காதல் விழியே !

மேலும்

உன் விழிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் ஆயுள் முடியும் வரம் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 12:49 pm
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2017 10:05 pm

ஏர் ஏந்தும் கரமது - நம்மைச்
சோர் ஏந்த செய்வது !
நிர்வான நிலையிலே -இன்று
நிலையற்று வாழ்வது !
பயிர் தரும் பஞ்சவன் நிலையன்று
பஞ்சத்தில் வீழ்வது !
காலை எழும் சூரியனும்- இன்று
கண்ணீரை சுமக்குத்து!
கருணைமிகு கருமுகில்கள்- என்று
காணாமல் போனது?
வறட்சியற்ற வயல்கள் -இன்றோ
வாழ்வற்று வீழ்ந்தது !
உயிர் காக்கும் உழவன் -இனி
உலக வாழவைத் துறப்பதா ?
தன்மானம் காத்து -அவநிலை
அழியும் நாளெதுவோ ?

மேலும்

இன்று நாளுக்கு நாள் பரிதாபமாகிக் கொண்டு செல்வது உலகில் உயிரைக்காக்கும் இந்த விவசாயம் மட்டும் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 12:31 pm
உண்மைதான் .....விவசாயம் அழிய அழிய விவசாயி மட்டும் அல்ல மனித இனமும் அழியும் என்பதை உணராமல் பலர் இருக்க ....அழியும் நாட்கள் பக்கம் தான் ..,..வாழ்த்துக்கள் 09-Dec-2017 8:47 am
உழுதவன் மனச உழுதாச்சு...... அருமை...வாழ்த்துக்கள் மேலும் எழுது தம்பி.... 08-Dec-2017 10:22 pm
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2017 8:19 pm

என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்

மேலும்

உண்மை நன்று 14-Dec-2017 10:10 pm
Please read 14-Dec-2017 8:01 pm
வாழ்த்துக்கள் மேலும் மேலும் எழுதுங்கள்.. 14-Dec-2017 4:34 pm
நல்ல எழுதியிக்குக்க தம்பி....; வாழ்த்துக்கள்; உங்களை படைப்பு ஆர்வத்தை கண்டு வியக்கிறேன்; தொடருங்கள் 14-Dec-2017 11:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
Sathish Mala

Sathish Mala

திருக்கழுக்குன்றம்
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
Sathish Mala

Sathish Mala

திருக்கழுக்குன்றம்
மேலே