முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
இடம்:  ஓட்டமாவடி-03 இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  19545
புள்ளி:  6081

என் படைப்புகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் செய்திகள்
Kirukals2020 அளித்த போட்டியை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

*முதலில் whatsapp_ல் தொடர்பு கொள்ளவும்.

Whatsapp_ல் தொடர்பு கொண்டால் மட்டுமே நீங்கள் பங்கு பெற முடியும்.

1. போட்டியில் பங்கு பெற , விரும்புவோர் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
9566964554 (whatsapp)
Kirukals_20200 (insta)

2. நுழைவு கட்டணம் rs. 20.

3. For more details contact 9566964554. (whatsapp)

4. படைப்புகளை whatsapp & insta இதில் அனுப்பவும்.

மேலும்

அருமையான ஆன்லைன் வியாபாரம்..இதற்கு எழுத்து.காம் துணை நிற்பதுதான் வேதனை அளிக்கிறது. 17-May-2020 11:36 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) ச செந்தில் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Oct-2019 12:59 pm

பட்டாம் பூச்சிகள் போல
சிறகுகள் கிடையாது
ஆனால், நீ பறக்கிறாய்
மூங்கில் காடுகள் போல
இதழ்கள் கிடையாது
ஆனால், நீ பாடுகிறாய்
முயல்கள் போல துள்ள
கால்கள் கிடையாது
ஆனால், நீ பாய்கிறாய்
பிளேபாய் பூக்கள் போல
மீசைகள் கிடையாது
ஆனால், நீ ரசிக்கிறாய்
தளிர்களின் மார்புகளில்
துளித்துளி தமிழால்
ஹைக்கூ எழுதுகிறாய்
பாம்புக்குட்டிகள் போல
குட்டிக் குட்டி படகாய்
நீ ஓவியம் வரைகிறாய்
மொட்டை மாடி மேலே
குளிர் கூட குளிர் காய
ஒரு கோப்பை பூமியில்
தூவானம் தூவத் தூவ
பூ மீதா முள் மீதா கூறு
எதற்கிந்த தற்கொலை
ஏதேதோ கதைகள் பேச
எங்கெங்கோ போனாய்
குடை என்ற கத்தியால்
குத்து வாங்கி செத்தாய்
வானவில் எட்

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 15-Jan-2020 6:13 am
SARFAN IS BACK WELCOME ! மழைக்கு இத்தனை வித்தியாசமான உவமைகளா ? சார்பானை தவிர இவ்வாறு வேறு எவராலும் இப்படி எழுத முடியாது . எல்லாமே சிறப்பானவைகளே ஆனால் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ... தளிர்களின் மார்புகளில் துளித்துளி தமிழால் ஹைக்கூ எழுதுகிறாய் ---பாராட்டுக்கள். 23-Oct-2019 9:11 pm
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸர்பான் ! ஆஹா எப்போதும் போல் ஓர் அழகான கவிதை உற்றுப் பார்த்து உணர ! ஓய்வு போதும் ..வாருங்கள் கவிதை சாகரத்தில் சேர்ந்தே முத்துக் குளிக்கலாம் 22-Oct-2019 1:48 pm
நல்வரவு நண்பரே sarfan பல மாதங்களுக்கு பிறகு நான் காணும் இந்த கவிதை படிக்க முதலில் கொஞ்சம் புரியாது போக மீண்டும் படிக்க முற்றிலும் புரிந்தது sarfaan கவிதை அப்படிதான் மனம் சொன்னது வாழ்த்துக்கள்; இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் 22-Oct-2019 1:26 pm

பட்டாம் பூச்சிகள் போல
சிறகுகள் கிடையாது
ஆனால், நீ பறக்கிறாய்
மூங்கில் காடுகள் போல
இதழ்கள் கிடையாது
ஆனால், நீ பாடுகிறாய்
முயல்கள் போல துள்ள
கால்கள் கிடையாது
ஆனால், நீ பாய்கிறாய்
பிளேபாய் பூக்கள் போல
மீசைகள் கிடையாது
ஆனால், நீ ரசிக்கிறாய்
தளிர்களின் மார்புகளில்
துளித்துளி தமிழால்
ஹைக்கூ எழுதுகிறாய்
பாம்புக்குட்டிகள் போல
குட்டிக் குட்டி படகாய்
நீ ஓவியம் வரைகிறாய்
மொட்டை மாடி மேலே
குளிர் கூட குளிர் காய
ஒரு கோப்பை பூமியில்
தூவானம் தூவத் தூவ
பூ மீதா முள் மீதா கூறு
எதற்கிந்த தற்கொலை
ஏதேதோ கதைகள் பேச
எங்கெங்கோ போனாய்
குடை என்ற கத்தியால்
குத்து வாங்கி செத்தாய்
வானவில் எட்

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 15-Jan-2020 6:13 am
SARFAN IS BACK WELCOME ! மழைக்கு இத்தனை வித்தியாசமான உவமைகளா ? சார்பானை தவிர இவ்வாறு வேறு எவராலும் இப்படி எழுத முடியாது . எல்லாமே சிறப்பானவைகளே ஆனால் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ... தளிர்களின் மார்புகளில் துளித்துளி தமிழால் ஹைக்கூ எழுதுகிறாய் ---பாராட்டுக்கள். 23-Oct-2019 9:11 pm
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸர்பான் ! ஆஹா எப்போதும் போல் ஓர் அழகான கவிதை உற்றுப் பார்த்து உணர ! ஓய்வு போதும் ..வாருங்கள் கவிதை சாகரத்தில் சேர்ந்தே முத்துக் குளிக்கலாம் 22-Oct-2019 1:48 pm
நல்வரவு நண்பரே sarfan பல மாதங்களுக்கு பிறகு நான் காணும் இந்த கவிதை படிக்க முதலில் கொஞ்சம் புரியாது போக மீண்டும் படிக்க முற்றிலும் புரிந்தது sarfaan கவிதை அப்படிதான் மனம் சொன்னது வாழ்த்துக்கள்; இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் 22-Oct-2019 1:26 pm

அ) விவாதித்தல் சிறந்தது
ஆ) ஆதார பூர்வமான தகவல்கள் குறிப்பிடுக
இ) எதிர்வாதம் ஏற்கப்படும்
ஈ) அனுபவம் சார்ந்த தகவல்கள் வரவேற்கப்படும்
உ) கதை, கவிதை, கட்டுரை, விவாதம் வரவேற்கப்படும்.

மேலும்

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை: கடல் முத்துகளாய் வார்த்தைகள், அலைகளாய் பிழைகள் .! அலைகளை கண்டு கடல் முத்துகளை மறந்தவர்கள் கூறுவது... தான் பிழை. இதழ்களால் வாசிப்பதை விட்டுவிட்டு இதயத்தால் வசித்து பாருங்கள், பிழைகளும் சொல்லும் - பிழை வார்த்தையில் அல்ல உச்சரிப்பில் என்று! வாழ்த்துக்கள். 27-Nov-2019 6:52 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2019 1:17 pm

நித்யாவின நினைவுகளை மீட்டிய படி பேருந்தின் யன்னலாேரமாக அமர்ந்திருந்தான் ராகவ். சில்லென்ற காற்றின் குளிர்ச்சியில் உடம்பு புல்லரிப்பது பாேல் உணர்ந்தான். யன்னலை மெதுவாக இழுத்து மூடிவிட்டு ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தவன் தாெலைபேசியில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டிருந்தான். பாடல்களின் வரிகளாேடு அவன் மனம் அமைதியில் உறைந்து பாேனது. "காதலே காதலே தனிப் பெருந் துணையே, கூட வா, கூட வா பாேதும்"  என்ற பாடல் வரிகள் அவன் மனதுக்குள் பெரும் புயலடிப்பது பாேன்ற உணர்வைத் தூண்டியது. கண்களை மூடியபடி தலையை மெதுவாக சாய்த்துக் காெண்டான்.

உயிருக்கு உயிராய் நித்யாவைக் காதலித்து, உற

மேலும்

Thank you 04-Mar-2019 6:48 am
நீண்ட நாட்களின் பின் ஒரு ப்ரியமான எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மனம் நிறைகிறது. வாழ்க்கை ஒரு வகையான போர்க்களம் என்பார்கள்; அந்த போர்க்களத்தின் போராட்டமே அன்பு தான் என்று பலர் இங்கே அறிவது கிடையாது. தூய்மையான எண்ணங்கள் நிறைந்த இதயங்கள் விதியின் பாதையில் வெற்றிடமாய் கல்லடிகள் படுவது நிர்ப்பந்தமான நிதர்சனம் தான். ஒரு குழந்தையின் தொடக்க வாழ்வில் தாயும் தந்தையும் தான் அவனது எதிர்கால வாழ்க்கையை கட்டியெழுப்புகின்ற பெருந்துணை. அன்பின் வாழ்க்கை ஆயுள் வரை குழந்தை போல பிரிவைக் கூட ப்ரியங்களால் வீழ்த்தி விடுகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Mar-2019 11:42 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் - Roshni Abi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2019 1:17 pm

நித்யாவின நினைவுகளை மீட்டிய படி பேருந்தின் யன்னலாேரமாக அமர்ந்திருந்தான் ராகவ். சில்லென்ற காற்றின் குளிர்ச்சியில் உடம்பு புல்லரிப்பது பாேல் உணர்ந்தான். யன்னலை மெதுவாக இழுத்து மூடிவிட்டு ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று நினைத்தவன் தாெலைபேசியில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டிருந்தான். பாடல்களின் வரிகளாேடு அவன் மனம் அமைதியில் உறைந்து பாேனது. "காதலே காதலே தனிப் பெருந் துணையே, கூட வா, கூட வா பாேதும்"  என்ற பாடல் வரிகள் அவன் மனதுக்குள் பெரும் புயலடிப்பது பாேன்ற உணர்வைத் தூண்டியது. கண்களை மூடியபடி தலையை மெதுவாக சாய்த்துக் காெண்டான்.

உயிருக்கு உயிராய் நித்யாவைக் காதலித்து, உற

மேலும்

Thank you 04-Mar-2019 6:48 am
நீண்ட நாட்களின் பின் ஒரு ப்ரியமான எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மனம் நிறைகிறது. வாழ்க்கை ஒரு வகையான போர்க்களம் என்பார்கள்; அந்த போர்க்களத்தின் போராட்டமே அன்பு தான் என்று பலர் இங்கே அறிவது கிடையாது. தூய்மையான எண்ணங்கள் நிறைந்த இதயங்கள் விதியின் பாதையில் வெற்றிடமாய் கல்லடிகள் படுவது நிர்ப்பந்தமான நிதர்சனம் தான். ஒரு குழந்தையின் தொடக்க வாழ்வில் தாயும் தந்தையும் தான் அவனது எதிர்கால வாழ்க்கையை கட்டியெழுப்புகின்ற பெருந்துணை. அன்பின் வாழ்க்கை ஆயுள் வரை குழந்தை போல பிரிவைக் கூட ப்ரியங்களால் வீழ்த்தி விடுகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Mar-2019 11:42 am

வரம் வேண்டுகிறேன்
உன் காட்சிகளில்
விம்பமாக

மேலும்

நினைப்பது போல வாழ்க்கை அமைவது ஆயுள் வரை ஒரு தவம் போனது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Feb-2019 1:45 am
பர்வின் ஹமீட் அளித்த படைப்பில் (public) முதல்பூ மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2019 11:27 pm

புது நிலவு தீயாய் எரிய
குழல் விரிந்து மேகமாய் கலைய
அங்கே ஒரு உளறல்
ஓசைகள் நீங்கும்
பாதை வழியே
அங்கே ஒரு அகவல்
சுவாசம் மேலிருந்து
கீழிறங்கி
வந்த வழி திரும்ப
திருப்பங்கள் முட்டிக் கொள்ள
சிலிர்த்துக் கொள்ளும்
மலரிதழ்கள்
விழி அகல
விழிக்குள் வலி அடங்க
கரத்தில் பிடி இறுக
அசையும் போதெல்லாம்
இசையுடன் முன்னோட்டம்
சிக்கிக் கொண்ட போர்வை தான்
அன்றில் நினைவில்
போராட்டம்
தாளம் போட்ட மழைத்துளி
தள்ளாட்டம்
மீண்டும் சீண்டல்
சொட்டும் இடமெங்கும்
சிராய்ப்பு தான் எஞ்சும்
இடைவெளி விட்டு
தொடர
நாளை மீண்டும் சீண்டல்
நாட்கள் தேய்ந்து போக
காட்டில் தீப்பற்றும்
அசைவுகள்
ஒடுங்

மேலும்

நாளை மீண்டும் சீண்டல் அருமை தோழரே. 09-Feb-2019 8:29 pm
அருமை 09-Feb-2019 9:04 am
இன்னிசை இதயமானால் மெல்லிசை கனாக்கள் என்பார்கள். அங்கே யாழ் இசை 'நரலல்' ஒரு வகை; வயலின் இசை 'இமிழல்' மறு வகை. தேன் போன்ற தமிழ் சொல் நயம் சாரல் கூட நனையச் செய்தது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Feb-2019 1:44 am

தரமான சோகங்கள் உரமாக
விதைத்த கண்ணீர் கதைகள்
கவிதைகளாகின்றன.

மேலும்

கண்ணீரைப் போல சிறந்த நண்பனில்லை; தனிமையை போல சிறந்த அறிஞனில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Feb-2019 1:39 am

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm

புல்லாங்குழல்கள் போல
காயப்பட்ட ஆன்மா நான்
மாபிள் குண்டுகள் போல
காயப்பட்ட இதயம் நான்
பேருந்துப் பயணம் போல
ஆயுள் வரை எனக்குள் நீ
வண்ணத்துப் பூச்சி போல
கொள்ளை நிறக் கனவு நீ
இதயம் மென்பந்து போல
காற்றுள்ள வரை நீ தான்
கண்கள் தீப் பெட்டி போல
தீக் குச்சி யாவும் நீ தான்
மூச்சின் புல்வெளி போல
இமை கூட பம்பரம் தான்
அன்பு ஒரு வீணை போல
நீயும் நானும் ஒன்று தான்
அலைவரிசைகள் எங்கும்
நான் உயிர் சிந்திய பாடல்
மின்மினிப்பூச்சிகள் போல
இறந்து போன என் தேடல்
நீ வந்து போன சாலைகள்
புது யுக வாலி பேனாக்கள்
நீ தந்து போன துன்பங்கள்
அது நூலறுந்த பட்டங்கள்
பல கோடி இதயங்கள் என்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Dec-2018 11:02 pm
அவளுக்கான மனதின் அலைபாய்தலை புதுயுக வாலியின் எழுதுகோல் மிகவும் அழகாகவே படம்பிடித்துள்ளது...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்! "இதயக் கருவறையில் காதல் ஒரு முறை தான் இதயக் கல்லறையில் காதல் பல முறை தான்"..மீண்டும் மீண்டுமாய் என்னை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள்... 17-Nov-2018 11:14 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Sep-2018 1:28 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Sep-2018 7:23 pm

இங்கிலாந்து நதிகள் ஒன்றாகி
இந்தியன் இந்தியன் என்கிறது
துப்பாக்கிக் குண்டுகள் பூவாகி
காந்தியின் ஈ.பி.கோ கற்கிறது
பூக் கடை சாக் கடை தீட் டென
ஜாதிச்சண்டைகள் ஏன் நண்பா
புல் வெளி நெல்மணி பட்டென
அஹிம்சைக்குள் நீ வா நண்பா
இரத்தங்கள் சிந்திய தேகங்கள்
சட்டைகள் மாற்றிய காகங்கள்
மேனி மூடா உன் கலப்பைகள்
அன்று நம் தோழியை கொன்ற
அந்நியன் நீ வென்றாய்; இன்று
பாரதம் மாறிப் போனது காந்தி
கரசக் காட்டு கள்ளிப் பாலூரில்
இந்தியனாய் நீ பிறந்து வந்திடு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Aug-2018 11:14 pm
ஒவ்வொரு போராட்டத்தில் நினைக்க தூண்டும் ஒரு மாபெரும் மனிதர் இந்நாடு நலமாக வளமாக வாழ இவரின் வழி ஒரு பெரும் மாற்றத்தை மாற்றியது உலகம் மறக்க மனிதர் .... அருமை நண்பா வாழ்த்துகள் .... 28-Aug-2018 9:00 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:17 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2000)

சபீனா பகுருதீன்

சபீனா பகுருதீன்

அம்மாபட்டிணம்
user photo

வீரா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (2029)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (2073)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே