வேலு - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வேலு
இடம்:  சென்னை (திருவண்ணாமலை)
பிறந்த தேதி :  10-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2010
பார்த்தவர்கள்:  2813
புள்ளி:  1215

என்னைப் பற்றி...


நான் கண்ணாடி மாதிரி , உங்களை அழகு படுத்தி கொள்ளுங்கள்...



"தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?"

என் படைப்புகள்
வேலு செய்திகள்
சிறோஜன் பிருந்தா அளித்த படைப்பில் (public) sirojan Piruntha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2016 4:45 pm

நீ மட்டும் எனக்கு கிடைக்கா விட்டால் வாழ்கை என்னவென்று அறியாமலேயே என் ஆயுள் முடிந்து இருக்கும்....!

வேலை பழுவோ அல்லது சில நிந்தைகளோ மனது கொஞ்சம் தளர்ந்து நின்றால் தாய்மடிக்கு நிகராய் தன் மடி தரும் என் என்னொரு தாய் நீ....!

ஆழம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் இருந்தும் என் வேரென நீ இருப்பதால் தான் நான் இன்னும் வீழ்ந்து விடாமல் இருக்கின்றேன்....!

இப்பிறப்பில் ஈர்ப்பில்லை அடுத்த பிறவியில் ஆர்வமில்லை
அப்படியும் பிறந்திட்டால்
இனிக்கும் தமிழ் மொழியில் எனக்கென நீ கவிதையாக வாழு
ஒரு அரசனாகி உன்ஆளுமைக்கு
நான் அடிமையாவேன்.....!

உலகின் பார்வைக்கு என் கணவன் நீ
எனக்கு மட்டுமே தெரியும்
என் அன்னையின் என

மேலும்

அற்புதமான படைப்பு 06-Oct-2016 4:57 pm
உண்மை தான் தோழா! மிக்க நன்றிகள் . 06-Oct-2016 12:10 am
அன்பான வாழ்க்கை கிடைப்பதும் வரமே! 05-Oct-2016 11:46 pm
கவின் சாரலன் அளித்த படைப்பை (public) கவின் சாரலன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Oct-2016 10:13 am

தென்பொதிகைத் தமிழ்தென்றல் தெம்மாங்கு இசைக்கையிலே
தேன்மலர்க்கூந் தலிலேசெண் பகம்செருகி நடக்கையிலே
வரப்போர வாய்க்கால்கெண் டையெனத்துள் ளுதுமனசு
சொல்லடிநீ சேதிதை யில்
---கலிவெண்பா
தென்பொதிகைத் தமிழ்தென்றல் தெம்மாங்கு இசைக்கையிலே
தேன்மலர்க்கூந் தலிலேசெண் பகம்செருகி நடக்கையிலே
வரப்போர வாய்க்கால்கெண் டையெனத்துள் ளுதுமனசு
சொல்லடிநீ தையில்தே திவைக்கஉன் அப்பனை

---தரவு கொச்சக் கலிப்பா

தொல்காப்பியரின் நால் வகைப் பாவினுள் கலிப்பா ஒன்று .
இதன் இலக்கண விதிகளை பின்னால் கட்டுரையில் பார்ப்போம் .

தென்பொதிகைத் தென்றல்தெம் மாங்குபாட் டுப்பாட‌
தேன்மலர்க்கூந் தல்செண் பகம்சிரிக்க நீநடந

மேலும்

தங்கள் கலிப்பா வஞ்சிப்பா பாக்கள் மலர அன்புடன் வேண்டுகிறேன் 22-Jan-2020 9:15 pm
திருத்தம் :--- 2016 ஆண்டு தங்கள் கவிதை தென் பொதிகைத் தென்றலாய் மலர்ந்துள்ளது 2020 ஆண்டு தை மாதத்தில் சாரல் மழை பெய்கிறது 4 ஆண்டுகள் கடந்தாலும் செண்பக மலர் மணம் வீசுகிறது தங்கள் கவிதை அன்றும் இன்றும் அருவியாய் கொட்டுகிறதே ! 22-Jan-2020 9:13 pm
மனமுவந்த பாராட்டில் மிக்க மகிழ்ச்சி தொல்காப்பியரின் நால்வகைப்பாவில் ஒன்று கலிப்பா . கலிப்பாவில் கலித்தொகை என்ற ஒரு நூல்தான் உள்ளது என்று சொல்வார்கள் . கலிவெண்பா கலிப்பாவிலிருந்து வேறுபட்டது . கலிப்பா வஞ்சிப்பாவின் எடுத்துக்காட்டாக சில பாக்கள் எழுத வேண்டும் .பார்ப்போம் 1917 ஆண்டு :---தென் பொதிகைத் தென்றலே! என்றால் ? மிக்க நன்றி கவிப்பிரிய வே ஆ 22-Jan-2020 1:49 pm
1917 ஆண்டு :---தென் பொதிகைத் தென்றலே! 2020 ஆண்டு :-- தை மாத சாரல் மழை பொழிகிறதே !! இன்னும் செண்பக மலர் மணம் வீசுகிறதே ! அழகிய எங்கள் குற்றாலக் குறவஞ்சி ஓவியம் ! 22-Jan-2020 12:27 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) Mohamed Sarfan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

உண்மையில் சுகந்திரம் பெற்றோமா

உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்

மேலும்

எது சுதந்திரம் நம் நாட்டில் " சுதந்திரம் " கொட்டி கிடைக்கிறது, ஊழல் செய்ய " சுதந்திரம் " கள்ள ஓட்டு போடவும்,ஓட்டை விற்கவும் " சுதந்திரம் " பெண்கள் மீது வன்கொடுமை செய்ய " சுதந்திரம் " விவசாயிகள் தற்கொலை செய்யவும், பசியில் வாடவும் " சுதந்திரம் " கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரம் செய்ய " சுதந்திரம் " அரசே மதுபானம் விற்கும் " சுதந்திரம் " ஜாதி மத கொடுமைகள் செய்ய " சுதந்திரம் " இது தான் நாம் பெற்ற சுதந்திரமா 12-Aug-2017 4:30 pm
தேர்வான படைப்பு மிகவும் அழகானது..மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. 05-Nov-2016 9:09 am
நெஞ்சார்ந்த நன்றியைத் தேரிவித்துக்கொள்கிறேன். 04-Nov-2016 6:03 pm
முதல் பரிசு உண்மையில் சுதந்திர்ம் பெற்றோமா சுதந்திரம் காக்க உறுதி ஏற்போம் பாவலர் கருமலைத்தமிழாழன் சாக்கடையாய் நாடுதனை மாற்று தற்கா ----சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்ற ளித்தார் தீக்கனலாய் வன்முறையை எரிய வைத்துத் ----தீய்ப்பதற்கா வஉசி செக்கி ழுத்தார் ! தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்ப தற்கா ----தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும் பெற்றார் ஏக்கத்தில் மக்கள்தாம் வாடு தற்கா ----ஏந்திகொடி குமரனுமே உயிரை விட்டார் ! வளந்தன்னை ஊழலிலே சுருட்டு தற்கா ----வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக் கொன்றார் அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா ----அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார் ! பளபளக்க ஆட்சியாளர் பவனி வரவா ----பட்டினியில் பாரதியார் பாடல் யாத்தார் களவுகொள்ளை அதிகார ஆர்ப்பாட் டங்கள் ----காண்பதற்கா வெள்ளையனை ஓட வைத்தார் ! அந்தமானில் கல்சோறு உண்டு முன்னோர் ----அரும்உயிரில் பெற்றளித்த அருமை நாட்டை சொந்தநலன் ஒன்றிணையே கொள்கை யாக ----சேர்ந்துசிலர் அழிப்பதனைக் காண்ப தோநாம் ! அந்நியனை விரட்டுதற்கே ஒன்று சேர்ந்து ----அடக்குமுறை எதிர்த்திட்ட முன்னோர் போன்று முந்திநின்று கயவரினை வீழ்த்தி நாட்டை ----முத்தாக ஒளிரவைக்க உறுதி ஏற்போம் ! எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் நாள் : 13-Oct-16, 10:17 am சேர்த்தது : கருமலைத்தமிழாழன் 03-Nov-2016 11:19 am
வேலு - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Oct-2016 1:46 am

__
வண்ணக் கனவுகள் சிதையலாம்
மலரே அசைந்துவிடாதே!
உறங்கிக் கொண்டிருக்கிறது
வண்ணத்துப்பூச்சி.
****************
கடவுளோடு பேசுவதாக
மனைவி சொல்கிறாள்
உறக்கத்தில் வாய்ப்புலம்பும்
கடவுளை அறியாதவளாய்.
********************
தாயின் தாலாட்டில்
விழித்துக்கொண்டு
பாட்டனின் குறட்டைச்சத்தம்
கேட்டபடி நிம்மதியாக உறங்கும்
குழந்தைக்குத் தெரிவதில்லை
உறங்குவதும் முதிர்ந்த குழந்தை எனபது.
*மெய்யன் நடராஜ்

மேலும்

மிக்க நன்றி ஐயா 25-Jan-2020 1:25 am
கவிதை அன்று படைத்தாலும் என்றும் போற்றக்கூடிய கருத்துள்ள படைப்பு தொடரட்டும் அழியா கவிதை இலக்கியம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Jan-2020 1:53 am
என்றோ பதிவிட்டக் கவிதைக்கான இன்றைய பாராட்டில் உள்ளம் நெகிழ்கிறேன் ஐயா. மிக்க நன்றி 24-Jan-2020 1:29 am
புதுமை கவிதை அமைப்பு படைப்புக்கு பாராட்டுக்கள் 22-Jan-2020 12:29 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Sep-2016 9:08 am

எட்டிப் பார்க்கும் சுட்டிப் பெண்ணே
கட்டிக் கரும்பே அழகிய அரும்பே !

சிரிக்கும் அழகு சிந்தையைத் தொடுகிறது
சிதறும் உள்ளமும் சிரித்து மகிழ்கிறது !

உதிர்த்திடும் புன்னகை எனக்குப் புரிகிறது
உலகை நினைத்து உனதுள்ளம் சிரிக்கிறது !

கள்ளமிலா உன்முகத்தை கணநேரம் கண்டதும்
கவலைகள் மறக்கிறது கருணையும் பிறக்கிறது !

நந்தவனமாய் மணக்கிறது நளினிமிகு உன்னழகும்
வந்தனம் செய்கின்றேன் வானவில்லே உனக்கும் !

கோபமது உன்முகத்தில் காட்சிக்காக நின்றதா
கோமாளி உலகத்தைக் கண்டதன் நிலையதா !

அமைதியின் உருவமாய் நிற்பதும் தெரிகிறது
அலைமோதும் ஆசைகளை விழிகள் கூறுகிறது !

வாசலில் நிற்கிறாய் வசந்தத்தை வ

மேலும்

மிக்க நன்றி நண்பரே 02-Oct-2016 7:18 am
தாலாட்டு தமிழில் மழலைக்கு ஓர் அழகான சீதனக் கவிதை 01-Oct-2016 3:17 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Sep-2016 9:39 pm

​அறியாப் பாதையில் ஆரம்பம் ​
​​முடிவினைத் தெரியாத பயணம்
இடையில் நடைபெறும் நிகழ்வுகள்
சந்திக்கும் விந்தைமிகு மனிதர்கள் !

இடையூறாய் நடந்திடும் விபத்துகள்
விழிகளுக்கு விருந்தாகும் காட்சிகள்
விழிநீர் வரவழைக்கும் சோகங்கள்
​மகிழ்ச்சியைத் தந்திடும் தருணங்கள் !

புரட்டிப் போடுகின்ற சம்பவங்கள்
வாட்டி வதைக்கின்ற வருத்தங்கள்
தென்றலாய் தீண்டிடும் வசந்தங்கள்
புதுமையாய் தோன்றிடும் செய்திகள் !

​ஆனந்தத்தில் கூத்தாடும் ​பொழுதுகள்
​முடிவுரை வாசித்திடும் வினாடிகள்
வாழ்வெனும் நூலின் அத்தியாயங்கள்
வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் !

கூறியவை யாவும் வசனங்களல்ல
கூர்ந்து கவனிக்கத் த

மேலும்

சீரிய விளக்கம் ....சுருக்கமான கருத்து ....மிக்க நன்றி நண்பரே 02-Oct-2016 7:20 am
கண்ணீர் தான் சிரிப்புக்கு காரணம் சிரிப்பு தான் கண்ணீருக்கு காரணம் முன் பின் எதிர்மறையில் வாழ்க்கை 01-Oct-2016 3:18 pm
வேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2016 10:11 am

வார்த்தைகள் வித்தியசபடவில்லை
உன்னை பார்த்தபின்

"படம் பார்த்து கதை சொல் "
முதல் வகுப்பு மாணவன்தான்
உன்னிடத்தில்
அதனால்
உன் புகைபடம் பார்த்து கவிதை சொல்கிறேன்

அதிகாலை
பனியை தெளித்து
புன்னகையை விதைத்து
கடவுள்
மண்ணில் மறந்தானோ !!

நெற்றில்
பொட்டு என்ற பெயரில் புள்ளி வைத்து
கோலம் போட மறந்தானோ !!!
என்
இதயம் தெளிந்த
அமில பெண்ணே


#கவிதைக்காரன் வேலு

மேலும்

வேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2016 8:33 pm

வாழ்வில்
நாம் செய்யும்
சிறு சிறு உதவிகளில்
பலரின் பெரிய
சந்தோசம் உள்ளது.

#கவிதைக்காரன்

மேலும்

உண்மைதான்..சிறு சிறு விதைகளுக்குள் நாளைய விருட்சம் 14-Sep-2016 9:54 pm
வேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2016 8:28 pm

அவள்
ரகசிய மொழியை
எனக்கு கற்றுக் தருகிறாள்
சிரித்துக்கொண்டே அழுவதை

#வேலு

மேலும்

வேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 12:31 pm

உன் காதல்
என்
கன்னங்களில் கனியாகிறது
என் வானில்
வண்ண வண்ண
விண்மீன் பூக்கள்

மேலும்

அழகிய கவித்தூறல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:32 am
வேலு - தென்றல் ராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2016 9:26 pm

எத்தனை எத்தனையோ....

ஆற்றுப்பாதைகளில்
ஆக்கிரமித்து
மண்டிக்கிடக்கிறது கட்டிடங்களும்,
குடிசைகளை பிரித்தெறிகிற வலிமையான கரங்களின் நிழல்படாமல்..
எதிர்த்து கேட்கும் வாயில்
விழுந்துகொண்டேயிருக்கிறது
இரக்கமற்ற அடி!

மேலும்

உண்மைதான் சார்.. 13-Sep-2016 5:14 pm
உண்மை நிலை உணர்வு 13-Sep-2016 12:21 pm
சிலரின் அதிகாரம் பலரின் அழிவு 31-Aug-2016 9:01 am
வேலு - தென்றல் ராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2016 3:01 pm

உனக்குள்
நான் இருப்பதைப்போல இல்லாமலும்
இல்லாததைப்போல இருப்பதுமாக இருப்பதாய்
சொல்லிக்கொண்டே இருக்கிறது
என் எதிரில் உன் உதடுகள்
புன்னகைப்பதற்கு
எடுத்துக்கொள்ளும்
பிரயத்தனம்!

மேலும்

நன்றி சார்.. 13-Sep-2016 5:13 pm
அட அட சூப்பர் 13-Sep-2016 12:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (835)

சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .

இவர் பின்தொடர்பவர்கள் (837)

sa.mukulee

sa.mukulee

ஓமன்
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (837)

gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே