வேலாயுதம் ஆவுடையப்பன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வேலாயுதம் ஆவுடையப்பன் |
இடம் | : KADAYANALLUR |
பிறந்த தேதி | : 06-May-1950 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 13187 |
புள்ளி | : 6728 |
இந்திய ரயில்வே மருத்துவ துறை மருந்தாக்கியல் பிரிவில் 37 ஆண்டுகள் பணி செய்து 2011 ஒய்வு பெற்றுள்ளேன்
.மருந்தாக்கியல் துறை பட்டப்படிப்பு மதுரை மருத்துவக் கல்லூரியில் 1972 முடித்தேன். தனியார் துறையிலும், 1ஆண்டூ பணி புரிந்தேன் 1974 முதல் 2011 வரை இந்தியன் ரயில்வே மருத்துவத்துறையில் 37 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் .தமிழ் இலக்கியம், சுற்றுலா ,வீர விளையாட்டு, .இதழியல், போன்ற பல துறைகளில் ஆர்வம் உண்டு . நன்றி வணக்கம்
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அது சாத்தியமா?
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டவை. இந்தக் கோயில்கள் அனைத்திலுமே கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகளின்படி
தஞ்சை பெரிய கோயிலில் வரும் ஐந்தாம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அது தமிழ் ஆகம விதிப்படி நடைபெற உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த முறை குடமுழுக்கு எப்படி நடந்தது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் 1980 மற்றும் 1997ம் ஆண்டுகளில் நடந்த முறைப்படியே தற்போதும் குடமுழுக்கு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த முறை தமிழ் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்
பால காண்டம், நாட்டுப் படலத்தில் இயற்கையை கம்பர் மருதமாகிய மன்னன் அரசவையில் அமர்ந்து இருப்பதாக வர்ணிக்கும் காட்சி.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தண்டலை மயில்கள் ஆட,
..தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
..குவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட,
..தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட,
..மருதம்வீற் றிருக்கும் மாதோ. 4
- நாட்டுப் படலம், பால காண்டம், ராமாயணம்
பொருளுரை:
குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலைகளில் மயில்கள் ஆடவும், தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி ஒளி தரவும், மேகங்கள் ஒன்ற
பால காண்டம், நாட்டுப் படலத்தில் ’மருத நிலத்தில், பல ஒலிகளும் தம்முள் கலந்து ஒலிப்பதை சுவையுடன் கம்பர் கூறுகிறார். கோசல நாட்டின் மருத நில வளமையையும், ஓரிடத்தில் எழும் ஓசை கொண்டு அவ்விடத்தின் இயல்பினை அறிந்து கொள்ள முடியும். கடலுக்கு உரிய சங்குகள் புது வெள்ளப் பெருக்கில் எதிரேறி மருத நிலத்திற்கு வந்தன.
தனித் தனியே பிறக்கும் ஓசைகள் பரவும்போது கலந்து ஒலிப்பதை ‘மாறு மாறு ஆகித் தம்மில் மயங்கும்’ என விளக்குகிறார். வெவ்வேறு பொருட்களில் இருந்து எழும் ஒலி வெவ்வேறு சொற்களாக - அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி – அறியப்படுகின்றன. இவை ஒரு பொருட் சொற்கள் ஆகும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(
ஜெ ,
ஜனவரி 25 .01 2020 நேற்று நாம் அறையில் பேசியதன் தொடர்ச்சியாகவே இந்த கேள்விகளை முன்வைக்கிறேன், வாசகர் நிஷாந்தின் ‘இருத்தலியல்’ பற்றிய நீண்ட கேள்விக்கும், மாதவனின் ‘டின்னிடஸ்’ பற்றிய கேளிவிக்கும்,அதற்கு முன்னரும் உங்களிடம் கேட்கப்படட சில , கேள்விகளுக்கு, ‘ ‘இலக்கியம் படியுங்கள்’ நாவல் எழுதுங்கள் ‘கவிதை வாசியுங்கள் ‘ என்று மானுட சிக்கல்களுக்கு தீர்வாக ஒன்றை அல்லது ஒரு செயல்பாட்டை முன் வைக்கிறீர்கள். அவ்வாறே, நம் குருகுலங்கள், ஆசிரமங்கள், துறவிகள்,தங்களை நாடிவரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றை பரிந்துரை செய்கிறார்கள்.
தன்முனைப்பும், தன்னகங்காரமும் கொண்ட ஒருவனுக்கு, அவன் அடையப்போகும
வணக்கம்
தகடூர் புத்தகப் பேரவையின் அறி(வு )முகம் 5
20 நூல்கள் அறிமுக விழா
26.01 2020
ஞாயிறு
மாலை 2 மணி
முத்து இல்லம்
ஆவின் ஜங்ஷன் அருகில்
தருமபுரி
சிறப்பு விருந்தினர் நீதிபதி க.ஆனந்தன்
அனைவரும் வருக
நன்றி.
தங்கமணி
மூக்கனூர்ப்பட்டி
E.Thangamani Teacher,
GH School,
Sandapatti,
Morappur Via,
Dharmapuri DT,
635305.
Cell:9442448322
திருக்குறளில் கடவுள் வாழ்த்து
வெகுகாலமாக திருக்குறளை பொதுமறை என்றும், சிலர் அது சமணநூல் என்றும், இன்னும் சிலர் உருவ வழிபாடினை ஆதரிக்கா மதவாதிகள் அதுத் தங்களுக்கும் பொரு ந்தும் என்றும் கூறி உரிமைகொண்டாடி வருகிறார்கள். அதை யாரும் குறைகொள்ள முடியாது.ஒரு குறளில் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்பதைக் கருத்தில் கொண்டு சில சமணர்கள் அந்த வள்ளுவன் சமணன் தான் என்றனர். ஆனால் திருவள்ளுவன் ஒரு பெரிய சித்தர் என்பதை அவருடைய சித்த நூல் வாகடங்களான (காய) கற்பங்கள் 300 அதனினும் மேலான கர்ப்ப வழிமுறைகளைக் கூறும் வைத்தியம் 800 பஞ்சரெத்தினம் 5௦௦ ஏணிஏற்றம், திருவள்ளுவர் சோதிடம
நான்.
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
நண்பர்கள் (192)

மெல்பின் போஸ்
பூவங்காபறம்பு

அ வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு

சுருளிஸ்வரி
தேனி

தாமோதரன்ஸ்ரீ
கோயமுத்தூர் (சின்னியம்பா
