Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 13542 |
புள்ளி | : 11598 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
சாலிவிளை யாவூருந் தார்வேந்தில் லாவூருங்
கோலரசன் வாழாத கோவிலும் - மேலாந்
துணையின்றிச் சென்னெறியுந் தூநன் மதியே
பிணமெரியு மீமமெனப் பேசு! 95
நேரிசை வெண்பா
கால்கடுக்க நின்றேனுங் கற்றிடுவாய் நம்தமிழை;
தோல்வியெதும் வாராது தோன்றிடுமே! – தோல்சுருங்க
வாய்க்காத நம்மொழிபோல் வாயினிக்கும் நன்றெனவே
காய்த்தால் பழுக்கும் கனி!
- வ.க.கன்னியப்பன்
நிலவோடு விளையாடி நிசிவானில் உறவாடி
நிசமான கதைபேச வேண்டும்
புலர்காலை பொழுதோடு புகழ்பாடும் ஒளிக்காதில்
புதிதான இசையாக வேண்டும்
மலரோடு மலராக மலர்கின்ற பனியோடு
மனம்தோய்த்து மணம்வீச வேண்டும்
சிலநேரம் அலைசெய்து சிரிக்கின்றக் குமிழாகிச்
சிறுகாற்றில் உடைந்தோட வேண்டும்
*
குறையேது மில்லாத குயில்பாடும் கவியாகிக்
குளிர்காலம் பொழிவிக்க வேண்டும்
முறையான எழிலூற்றும் முகிலாகி வயலோடு
முளைக்கின்ற வேர்க்கூட்ட வேண்டும்
உறைகின்ற பனியோடு உறைந்தொன்றி வெயில்பட்டு
ஒழுகுகிறத் துளியாக வேண்டும்
பிறைநிலவு வளர்ந்தோங்கிப் பெரிதான தொருநாளின்
பிரகாச மெனவாக வேண்டும்
*
கரையோர நண்டோடு கலந்தாடும்
கட்டளைக் கலித்துறை
மனந்தனில் உள்ளெழும் மௌனப் பொழிவில் மயங்கிநின்றேன்;
நினைவதன் நீரலை நெஞ்சினில் பாடுது நேசமென;
புனையுது புன்னகை போற்றும் இதழ்கள் புதுக்கவிதை;
கனவை விரிக்குது காதல் நிலாதன் களிப்புடனே!
- வ.க.கன்னியப்பன்
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
சேதகமார் மண்ணுழவு செய்யேற்றீ வற்கடத்தில்
ஓதும் உறவினரில் லுற்றழுங்கேல் - ஏதிலர்க்குன்
உண்மருமம் விள்ளேல் உயர்படையை நன்மதியே
திண்மையிலார்க் கீயே றெளிந்து! 94
****""*"****"********""""**""""""""
மண்டலம் காற்று விற்கக்
கடை போட்டிருந்து
இலை பைகளைக்
கிளைக்கரங்களேந்தி
மர மனிதர்கள் வரக்கூடுமென
அது காத்திருந்தது
அழுத்த மைதானத்துள்
புழுக்கம் தாளாமல்
ஒதுங்கியிருந்த சருகு சிறுவர்களிடம்
சற்று இலவசமாய்ச் சுற்றிக் கொடுத்துத் தூதனுப்பிப் பார்த்தது
யாரும் வருவதாய் தெரியவில்லை
வியாபாரம் நடக்காத வேட்கையில்
தாகித்தக் காற்று
கொஞ்சம் நீரருந்தி வரவேண்டி
நதிக்கரை தேடிப் பார்த்தது
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
நதியோடிய தடயங்களே
இல்லாமல் ஏமாற்றத்துடன்
திரும்பி வந்து
மறுபடியும் எட்டிப் பார்த்தது
தூரத்தில்
தண்ணீர் குப்பிகளுடன்
சிலர் கோட
பூக்களெல்லாம் புன்னகை பூத்து வரவேற்க
பார்க்காமல் நீபோனால் பூமனம் வாடாதோ
தேர்போல் அசைந்திளம் தென்றல்போல் செல்பவளே
பார்பூவுக் குன்மலர்க்கை காட்டு
---பூக் பார்க் ---ஆசிடை எதுகை
இன்னிசை வெண்பா
மரபுக்கவிதை
மகளீர் தினக்கவிதை (08.03 2025)
முருகன் பரமன் முயலன் தருமன்
அருகன் தெரியவன் ஆனை முகத்தன்
கருவிழிக் காட்டிடும் காளி இறையை
உருவமாய் தந்தவள் பெண்
திடமுடல் கொண்ட திருமகள் பெண்டீர்
உடலுள் உயிரை உயிராய் வளர்த்து
திடமாய் கொடுத்த திரவியப் பிள்ளை
இடரைக் களைத்ததே அன்று.
இன்றோ இவைகள் இளைத்து சிறுத்தன
மென்மை குலைந்து மெதுவாய் அழியவும்
வன்மை மனமுள வல்லவர் ஆயினர்
நன்மையும் சென்றதே பாழ்.
எல்லாம் இதுபோல் சென்றிடக் காரணம்
செல்லம் கொடுத்திடும் பெற்றோர் அதனால்
செல்லாக் காசென பிள்ளையும் மாறிட
நல்லவர் மாறினர் பாதை.
பெண்களே ஞாலப் பெரியதாய் ஆற்றலாம்
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்
நண்பர்கள் (267)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

Deepan
சென்னை

Dr A S KANDHAN
Chennai

Palani Rajan
vellore
