தம்பு - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : தம்பு |
இடம் | : ஐக்கிய இராச்சியம். |
பிறந்த தேதி | : 17-Jul-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 20980 |
புள்ளி | : 2914 |
வணக்கம் ,
பிறந்த மண்ணில் சுவாசிக்க முடியாமல் அந்நிய தேசத்தில் அகதியென அடைக்கலம் கொண்ட சாதாரண ஒருவன் நான்.உயிரை கையில் பிடித்தபடி அலைந்த ஒரு சில சகாப்த கால வாழ்வில் சிறு புன்னகையை தந்தவை எழுத்தில் நான் எழுதியதை கவியென வாழ்த்திய உள்ளங்களின் உள்ளம்தான்.
நன்றி.
ஒருசில புத்தகங்களின் ஈர்ப்பினால் எழுத்தும் உயிர் மூச்சே என்றுணர்ந்து என்னால் என்ன எழுத முடியுமோ அதை இங்கே எழுதிட இந்த தளத்தில் விழுந்து பத்தாண்டுகள் ஆகிறது.ஆரம்பத்தில் எழுதிட ஏதோ கொஞ்சம் நேரம் கிடைத்தது.கால ஓட்டத்தில் கண்மூட நேரமின்றி பணிக்குள் திணித்துக்கொண்ட காரணத்தால் வலிகளையும் வரிகளையும் இங்கே விசிறிவிட சிறு இடைவெளியும் என் கண்முன்னே இல்லாமல் போனது . வந்துபோனவர்கள் கூட வலிதந்து என்னை திசைமாற்றி போனதும் உண்டு.இதுவல்ல வாழ்வு என்று சொல்லி கரம்கொடுத்த கனிவான உள்ளங்களும் என் கண்ணில் உண்டு.எதுவானாலும் பதில் சொல்ல என் கண்ணில் நீரும் உண்டு.அழுவது ஆணுக்கு அழகில்லை என்று சொல்லி அமிழ்ந்து போக நான் ஒன்றும் பாறாங்கல் அல்ல. பாசமும் பரிவும் ஒன்றுசேர பிரசவிக்கப்பட்ட சிறு குழந்தை.சோகம்,கோபம்,காதல்,நடப்பு,வேடிக்கைப் பேச்சு என்று எல்லாம் எனக்குள்ளும் உண்டு. மொழியின் வாசம் வாங்கி என் உயிருக்கு சுவாசம் கொடுக்கும் ஒரு சிறு விருப்பம் மட்டுமே.
அரசியல் பேசாமல்
அங்குலம்கூட
நகர
முடியாமல்
இருக்கிறது
இருக்கிற
நேரத்தில்......!!
அவ்வளவு
அநியாயங்கள்
அக்கிரமங்கள்
இந்த
அண்டை மொழி
இன தலைவர்களால்......!!
என்
தாய்மொழியில்
தந்தை
தாய்
இருந்தால்
எவ்வளவு
சிறப்போடு....நான்
வாழ்வேன்
என்று.....
என் உள்ளத்துக்கு புரியும்......
இங்கே
தெலுங்கனும்
அவன்
வழிவந்த
சொந்தங்களும்
என்
நிலத்தை
மட்டும்
அல்ல..... என்
வீட்டு
குடும்பதையும்
ஆள்வதை
எப்படி
ஒரு
மனிதனாக
ஏற்றுக்கொள்வது ?????????
கூச்சம்
என்பதை
கண்டு உணராத
ஒரு
ஜடமாய்
போன என்
இனத்தை
அச்சம் விட்டு
எதிர்த்து
நின்று
ஓடவிட்டு
ஒரு
கொடியேற்றி
கோட்டையி
மனிதர்
உணர்ந்து கொள்ள
இது
மனித காதல் அல்ல......
அன்று ......
அந்த
மனிதனே
உணர்ந்து
கொள்ள
முடியாத
இந்த
அரசியல்
அடைக்கலம்.....இந்த
ஆண்டவராலேயே
நிகழ்ந்ததை
இன்று
மட்டும் ஆல்ல
என்றும்
மறக்காது
தமிழினம்......!!!
அன்று
டார்ச் லைட்டால்
டிவி
உடைத்தவர்..... இன்று
அவர்
எண்ணத்தால்
எண்ணற்ற
தொண்டர்களின்
உள்ளங்களை
உடைத்துவிட்டார்......!!
அடுத்தமுறை
எங்கே
செல்வார்
என்று
எவர்
கண்டார்.....?
உங்க
உழைப்புக்கு
அரசியல்.....
அதுவும்
இல்லையென்றால்......
வீட்டுக்குள்
பத்துபேரை
அடைத்து
அசிங்கங்களை
விளம்பரம்
ஆக்கி ......அவர்கள்
படுக்கை அறைவரை
இரவுபகல்
கேமர
அநாகரீக பேச்சின்
அடையாளம்
இந்த
தமிழகத்தை
ஆண்ட..... தி மு க
எனும்
தில்லுமுல்லு திருட்டு
கட்சி தான்......!!
பெண்களையும்
உங்களையும்
உதாசீனம்
செய்து
உதரம் வளர்த்து
உதிரம்
குடித்த
உதவாக்கரைகள்
நிறைந்த
ஒரு
சாக்கடை..... இந்த
திராவிட மாயை .....!!
செல்வி
ஜெயலலிதாவுக்கு
பிள்ளை இல்லை
என்பது
என்
குறை அல்ல.....
அவர் குறை
என்று திமுக
சொல்லும்
போது சிரித்த
கூட்டம் ....... ஒருமுறை
காட்டமாய்
ஒரு
கேள்வி
கேட்டிருந்தால்
இப்படி
ஒரு அநாகரீக
அரசியல்
தலைகள்
உங்கள்
தலைவராக
என்றும்
வந்து
இருக்குமா
என்று
உங்களையே
கேள்வி
கேட்டு
கூனிக்
குறுக்கிப்
போங்கள்.....
தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?
காதலும்
காயமும்
ஒன்றாய்
பயணிக்கிறது.......
காலம்
ஏதோ ஒன்றை
நமக்குள்
திணித்துவிடும்
எண்ணத்தில்.......
என்
உள்ளத்தில்
உள்ளவள்
உயர்ந்தவள்
என்பதை
விட......
உலகில்
உயரமாய்
எதுவும்
இல்லை.....என்கிற
எண்ணத்தில்......!!!
சோதிடர்:
தம்பி உங்க பரம்பரைக்கே சோசியம் பாக்கறது எங்க குடும்பம். உன்னோட கொள்ளுத் தாத்தாவை நான் சின்ன வயிசிலே பாத்திருக்கிறேன். உன் தாத்தா பேரு வரதராஜன்.அவரோட கொள்ளுப் பேரனுக்கு அவரு பேரையே வைக்கணும்னு சொன்னாரு. உங்க அப்பனுக்கும் அது தெரியும். நீ இப்ப எங்கிட்டே வந்திருக்கிற. நல்ல செய்தியா இருக்கும்னு நினைக்கிறேன்.
@@@@@@@
ஆமாங்க சோசியர் ஐயா. என் மனைவிக்கு இன்னிக்கு விடியல் காலை குழந்தை பிறந்திருக்கு.
@@@@@
சந்தோசம் தம்பி. உந் தாத்தா 'வரதராஜன்' ஐயா பேரை வச்சிடலாம்.
@@@##
நல்லதுங்க ஐயா. ஆனால் பிறந்தது இரட்டை ஆண் குழந்தைகள். ஒரு பையன் 'வரதராஜன்'. இன்னொரு பையனுக்கு?
@@#####
அது ஒ
மிதக்கும் சென்னை - வெள்ளம் காண்பித்த உள்ளங்கள் ----!!
உன்னையும்
என்னையும்
உடன்பிறப்பாக
எண்ண வைத்த தருணங்கள்
இவை.....!!
வெள்ளம் வந்துதான்
சில
உள்ளங்களை
உனக்கும்
எனக்கும்
காண்பித்து
போனது.......!!
வருஷா வருஷம்
பருவமழை
வருவது...... இயல்பு
அதுபோல
அரசியல்
வாய்கள்
வாய்க்கால் சரி.....வாய்த்தவர்கள்
சரியில்லை
என்று
வாதாடிப்
போனது......!!
அரச
இயந்திரம்
முடங்கியே
போனது...... உதவும்
கரங்களாய்
மனிதாபிமானம்
தடைகளை
வென்றது......!!
தனது
பாதையை
பணமாக்கிய
ஆட்சியாளர்களின்
காலத்தில்
முதலையும்
பாம்பும்
என்
வீடு தேடிவருவது
தவறில்லையே......!!
கோ
அம்மா !
ஆயிரம் ஆயிரம்
விட்டில் பூச்சியாலும்
அணைக்க முடியாத
அன்பின் மெழுகுவர்த்தி நீ !
காலை காப்பியில்
தொடங்கி
இரவு போர்வை போர்த்துவது வரை
எத்தனை எத்தனை
பணிவிடைகள்
செய்வாய் நீ !
நான் காலையில்
கிளம்பும் போது
உன் பரபரப்பு
பம்பரத்தை போட்டிக்கு அழைக்கும் !
வேண்ணும்மா...............
சொன்னால் போதும் ,
எனக்காய்
பாற்கடலை கூட
பரந்தாமனிடம் கடனாய் கேட்பாய்!
பசிகிதுமா ......,
சொல்லி முடிப்பதற்குள்
பல வகைகளை
பத்து நிமிஷத்தில்
பரிமறுவாய்!
காய்சல் வந்து
நான் படுத்தால்..............!
கஞ்சி கூட உப்பு கரிக்கும்
உன் கண்ணீர் பட்டு !
அம்மா ...,
பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள்
ராதாராஜன் கூறியிருக்கும் வார்த்தை தமிழர்களையும் தாண்டி ஒட்டு மொத்த இந்தியர்களையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது
இன்று மெரினாவில் கூடும் அன்பும் பண்பும் நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் மிக்க ஒரு எழுச்சி சக்தியை இவ்வாறு கூறும் இவர்
நாளை தன் அமைப்பிற்கு ( பீட்டா ) எற்படும் சிக்கலுக்காக நியாயம் கேட்டு அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஒன்றுக்கு கூடி ஆர்ப்பாட்டம் செய்தால் அப்போது அவர்களும் இத்தகைய சொல்லிற்கு ஏற்றவர்களா இருப்பார்கள் என்று ராதா அவர்களே கூறுவது போல் உள்ளது
ஆகையால் ஒட்டு மொத்த இந்தியர்களை இழிவுப் படுத்தி பேசியதற
மனமே மனமே
இந்த
மௌனமேன்
உனக்கு....?
உன் மௌனங்கள்
கலைத்திடு.....என்
உயிரில்
சந்தோசம்
கலந்திடு......!
பார்வையால்
தாக்கிப்
போகிறாய்.....
வாழும் காலத்தை
வீணாக்கிப்
போகிறாய்.....
காலங்கள்
கனியுமென்று
நம் காலங்கள்
தொலைகிறதே......!
உன்னில் காமம்
வைச்சு
சுற்றவில்லை....
சாதி மதம்
பார்க்கவில்லை.....
அந்தஸ்து
அந்தப் பக்கம்
போகவே
இல்லை.....சாதாரண
வாழ்க்கையை
சந்தோஷமாய்
உன்னோடு
வாழ......உன்
வாழ்க்கையை
கேட்கிறேன்......
காதலுடன்......!
உன்னோடு
மலர்ந்த
காதல்......
உன்னைச்
சேர்ந்தால்
மட்டுமே
வாசம்
வீசும்.....இல்லையேல்
கருகி விழுந்து
மரத்தடியில்
சருகாகும்.
என் உலகம்
உன் கருவில்....நலம்
தானே
என்னவளே.....?
இவன் மனமும்
பிள்ளை மனம்.....பிள்ளையின்
நினைவுகளில்
மூழ்கி......!!
இப்போதே
ஊஞ்சல்
கட்டி
ஆடுதடி.....கோடி
சந்தோசம்
கூடுதடி......!!
மழலைச்
சிரிப்புக்கள்
மனசில்
இப்போதே
இடம்
கேட்டு....அடம்
பிடிக்குதடி......!!
மருத்துவங்கள்
என்ன
செய்தாலும்....மனம்
நிறைந்த....மகிழ்ச்சி
மனம்
திறந்த
பேச்சில் உண்டாகுமே.....!!
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டி கவிதையில் என் கவிதைக்கு இரண்டாம் பரிசு வந்துள்ளது.
o என் கவிதையை வாசித்து வாழ்த்திய, கருத்து வழங்கிய எல்லா தள தோழமைகளுக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
o வாய்ப்பளித்த தம்பு தோழருக்கும், போட்டி நடத்திய அனைத்து தள தோழமைகளுக்கும், எழுத்து குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:
எனது பரிசு தொகையை தமிழ் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு / தளத்தின் சேவைகளுக்கு அளித்து விடுகிறேன். தயவு செய்து இந்த அன்பளிப்பை என (...)