காதலும் காயமும்
காதலும்
காயமும்
ஒன்றாய்
பயணிக்கிறது.......
காலம்
ஏதோ ஒன்றை
நமக்குள்
திணித்துவிடும்
எண்ணத்தில்.......
என்
உள்ளத்தில்
உள்ளவள்
உயர்ந்தவள்
என்பதை
விட......
உலகில்
உயரமாய்
எதுவும்
இல்லை.....என்கிற
எண்ணத்தில்......!!!
காதலும்
காயமும்
ஒன்றாய்
பயணிக்கிறது.......
காலம்
ஏதோ ஒன்றை
நமக்குள்
திணித்துவிடும்
எண்ணத்தில்.......
என்
உள்ளத்தில்
உள்ளவள்
உயர்ந்தவள்
என்பதை
விட......
உலகில்
உயரமாய்
எதுவும்
இல்லை.....என்கிற
எண்ணத்தில்......!!!