எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொல்லால் கீறும் தாய்க்கு மகன் 

தாயாக மாறி ஆற்றும் கடன் பெரிது 

மேலும்

பணமற்ற வாழ்வை தேடும் மனிதம் பேரு பெற்றது 

குணம் அற்ற வாழ்வைத்தேடும் மனிதம் சாபம் பெற்றது 

மேலும்

மனிதர்களின் நல் உணர்வுகள் ஏற்றாத  மெழுகு திரி 

மனிதர்களின் தீய உணர்வுகள் மாறாத கொல்லி கட்டை 

மேலும்

கவர்ச்சிகள் புது உத்வேகம் என்கிறார்கள் 

அப்போ கலாச்சாரம் புதைந்து போனதோ 

மேலும்

பணிகள் கொட்டிக்கிடக்க அரசு பணியாளர்கள் 

அபராதம் வசூலிப்பதில் தங்களின் முழு திறனை காட்டுவது புரியாத புதிர் 

மேலும்

தலைக்கவசம் அவரவரின் சொந்த விருப்பம் 

அவ்விருப்பத்தினை மறுத்து நிறுத்து எனும் சட்டம் புரியாத புதிர் 

மேலும்

மக்கள் தங்களின் வீட்டை பெருமை  நிலையில் வைக்க 

தங்கள் தெருக்களை வறுமை நிலையில் வைத்து விடுகிறார்கள் 

மேலும்

என்ன தீமை நிகழ்ந்தாலும் ஒருவன் கோபமற்று குணமாகி வாழ்வது 

அவனிடம் கடவுள் உள்ளொளியாக  இருப்பதே காரணம் 

மேலும்

செல்வந்தர்கள் கடவுளை தேடி வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் 

கடவுளோ ஏழைகளை தேடி அவர்களின் இதயங்களில் ஒளிந்து கொண்டார் 

மேலும்

கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்கள் கால சூழலில் 

திட்டு திட்டாக பிரிந்து திறனற்றுப்  போகிறார்கள் 

மேலும்

மேலும்...

பிரபலமான எண்ணங்கள்

மேலே