ஆர் எஸ் கலா - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : ஆர் எஸ் கலா |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 17-Sep-1977 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 4348 |
புள்ளி | : 1183 |
தமிழை மதிப்பேன்
கவிதையைக் காதலிப்பேன்
சிறு சிறு கிறுக்கல்களை கிறுக்கி விட்டு நகைப்பேன் ஈழத்து மண்ணில் பூத்த சின்ன மலர் 😊😊❤❤
வாரான் தடிக்
காரன் .நான் போகின்றேன் நாளை வா.
கோழி விடை பெற்றுச் செல்கின்றது.
குருவி மரத்தில் இருந்தபடியே சிந்திக்கின்றது.
பறவையும் சிறுது நேரத்தில் சென்று விட்டது.
சென்ற பறவை இரு நாள் வரவில்லை. மழையின்
காரணத்தால் .மூன்றாம் நாள் சாய்ந்திரம் வந்து
அமர்ந்தது மரத்தில்.அப்போது அங்கே கோழி இல்லை.
வரும் வரை நாம் ஏதாவது வேடிக்கை பார்க்கலாம்.
என்று பறவை சற்றுத் தள்ளி இருந்த ஒரு மரத்தில்
போய் அமர்ந்தது. அப்போது ஒரு குட்டிப் பூனை ஏதோ
ஒன்றை மிகவும் விரும்பி உண்டு கொண்டு இருக்க
பறவை வேடிக்கையாகப் பார்த்தது. திடிரன தலையைத்
தூக்கிப் பார்த்த பூனை பறவையை முறைத்தது. அப்போது
பறவை பயந்தே போனது பின்னர் பூனை சாப்ப
அதே நேரம் நாங்களும்
தூங்க வில்லை. எங்களுடன் இணைக்கபட்ட சக
கோழி எல்லாம் எங்களைக் கொத்தி விரட்ட ஆரம்பித்தது.
அதனால் நாங்களும் அழுதுகொண்டுதான்
இருந்தோம். தூக்கமேயில்லை
ஒரே அழு குரல்
தான் .அழுகுரலோடே இரவைக் கழித்தோம்.
காலைச் சாப்பாடும் தண்ணீரும்
கொடுத்தார்கள். எங்களில் சிலரை
தூக்கித் தூக்கிப் பார்ந்தான் அந்த
தடிக்காரன். ஏன் என்று புரியாமல்
நின்றோம் .பின்னர் என் உடன்
பிறப்பையும் அங்கே இருந்த உறவு
இரண்டையும் சேர்த்து மூன்றையும்
விட்டு எங்கள் அனைவரையும் .
அழைத்துச் சென்றான் .
ஒன்றும் புரிய
வில்லை நாங்கள் அவனைப் பார்த்தடியே
சென்றோம் .அவனும் பார்த்துக் கொண்டு
நின்றான் .
என்றுமே நாங்கள் பிரிந்தது
தேங்காய்ப் பூ என பலவகையான
உணவு இருந்தது .அந்தக் கூண்டின்
பக்கத்தில் சிறு சிறு கூண்டில் கிளி
புறா சிட்டுக் குருவி மயில் என பல
உறவுகள் இருப்பதைப் பார்த்தோம்.
எங்களுக்குள்ஆனந்தம் ஆனந்தம்தான்.
அவர்கள் முகத்தில் அது தென்பட வில்லை.
ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது .அதை அறிய
எங்களுக்கு நெடுநாள் ஆக வில்லை.
எனக் கோழி கூறவே பறவையும் ஆர்வமாக
என்னாச்சி எனக் கேட்டது.
பறவை மிகவும் ஆர்வமாக
கேட்டுக் கொண்டு இருந்தது.
கோழி தொடர்ந்து பேசியது.
கூண்டுக்குள் சென்ற நாங்கள்
எங்கள் குடும்பம் மட்டும்தான்
என நினைத்து மகிழ்வோடு
உணவு உண்டோம். அழகாய்
கம்பியின் வழியே வேடிக்கை
பார்த்தோம் .சில மணி நேரம்
சென்றதும் எங்களைப் போல்
பல
ஒரு நாள் காலையில் ,தன் உணவுக்காக,
கோழி சென்று கொண்டு 'இருக்கையில்
பக்கத்தில் வந்தமர்ந்த பறைவையைக்'
கண்டது .அருகில் சென்று கொண்டே
இருக்கும் போதே. பறவைகளின் இடையே எழும்
சண்டைச் சத்தம் கேட்டது . உடனே அமைதியாக
நின்று கவனிக்கச் செய்தது கோழி .
ஒரு
பறவை மிகவும் சளிப்புடன் கூறியது.( சீ)
என்ன வாழ்க்கை இது .மேலே=மேலே பறந்து
கீழே வந்து இரை தேடவேண்டிய நிலமை
என்று கூறியது. இதைக் கேட்டதும் மற்றப் பறவை கூறியது
நீ உலகை அறியாத மங்கை .
பூமிமேல் உள்ள
மோகம் உன்னை இப்படியெல்லாம் பேச
வைக்கின்றது இங்கு பல
ஆபத்துக்கள் உள்ளதடி பெண்ணே,
என்று .
இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது
சிறு பறவை .சற்று நேரம் கவனித்த கோழி அருகில
வெண்டக்கா விரல
தொட்டுக்க போறேன்/
வெள்ளரிக்கா வித்துக்கிட்ட
காசில பொன்னு
போட்டுக்க போறேன் /
கண்ணுக்கு பட்டுக்கிட்ட
இடமெல்லாம்
பார்த்துக்கப் போறேன் /
கருவாச்சி பொண்ணுக்கு
பூ வச்ச ரவுக்க தச்சிக்க போறேன் /
குண்டூசியும் கேட்டுக்க மாட்டேன் /
கொண்ணுகிட்டு வந்தாலும்
ஏத்துக்க மாட்டேன் /
கருப்பட்டி சொல்லழகி
கருவண்டு கண்ணழகி
ஒன்னைய சேத்துக்க போறேன் /
காத்து கருப்பு அண்டிக்காம
கருகமணி போட்டுக்க போறேன் /
யே நெஞ்சத்த ஒனக்காக
பஞ்சனையா மாத்திக்க போறேன் /
சோக்காத்தான் இருக்கு மச்சான் /
நீ சொல்லிக்கிட்ட அம்புட்டும் /
இம்புட்டும் நாவோடு
நின்னுடிச் சென்னா /
நான் யென்ன செய்வேன் மச்சான் /
பல்லு விழு
நிழலாக ஆசை
இதயத்தில் குட்டுதடி /
நில்லாமல் வார்த்தைகள்
பட்டம் கட்டுதடி /
நிலவே நீ
முகம் காட்டு/
கனவில் விரல்கள்
உனை மீட்ட /
கண்ணருகே வந்தவளே
என்னவளானாயே
என்னவளானவளே
என்னவளானதுமே
இன்னொரு துணை தேடி
என்னை விட்டு ஓடினாயே
தேடியதன் விளைவு
பாவாளியானாயே .
பாவங்களை தொலைத்திட
எவ்வழி நாடிடுவாயோ
கடுகளவும் உன்மேல்
இனி கருணையில்லை
கடந்து செல்லும் காலமெல்லாம்
தொடர்ந்து
வந்திடும் முள்ளாய் வினை.
ஊனம் வடிந்திடும் உடலுக்குள்
தேடிக் குடியேறிடும் நோய்களின்
தொல்லை
துடித்திடும் நாடிக்குள் பயம்
வெடித்துக் கொல்லும் என்பதும்
உண்மை
ஆட்டி வைத்தாய்
நீ என்னை அன்று
பொறுத்துக் கொண்டேன்
பொண்டாட்டி என்று .
பூட்டி விட்டாய்
நீயோ உள்ளமதை
பொறுத்தும் வெறுத்தும்
வாழ இயலவில்லை
போர்த்திக் கொண்டேன் நானும்
மண்ணை .
ஊரார் சேற்றை வா
பார்த்துப் பார்த்து
ஓடர் பண்ணி
போட்டு போட்டு
மினிக்கிய பொண்ணுக்கு .
கேட்டால் கூட
கிடைக்க வில்லையாம்
மேக்காப் போட்டுக்க பொருட்கள் .
கொழுத்த உடலும்
கொழுப்புக் கரைக்குயுதாம்
கொடுத்த சலுகையும்
மெது மெதுவாகக் குறையுதாம்.
கணத்த ஆசைகள்
நிறைவேறாமல் கரையுதாம்.
பொறுத்து வாழ
வேண்டிய கட்டாயம்
துரத்தி விட்டால்
போக்கத்த இடம் இல்லையாம்.
தினம் தினம்
வீட்டுக்குள் கொலுவலாம்
கலவரம் தொடருதாம்
காற்று வாக்கில் கதைகளும்
ஊருக்குள் பரவுதாம் .
கண்ணீரும் தண்ணீரும்
சோற்றோடு கலந்திடும்
காலமாய் மாறுதாம்
இதில் என்ன விந்தை .
செய்த பாவம் மெது
மெதுவாக பாய் விரிக்க
உதறியிட முடியாமல்
உள்ளம் துடிக்க
ப
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
பெண் தலை
குணிந்தால்
அது நாணம்
அதை நானும்
வரவேற்கின்றேன்.
அவை தொடர்ந்தால்
அது அடிமை இதை
நான் வண்மையாகக்
கண்டிக்கின்றேன்.
பெண்ணே தலை
நிமிர்ந்து நில்
சாட்டை போல்
சுழன்டு நில்.
சரித்திரம் புரிய
துணிந்து நில்
சாத்தான்களை
வீழ்த்தி நில்.
உலகம் போற்றும்
தூற்றும் இரண்டும்
உமக்குத் தேவை
என்று நினைத்து
சேர்த்தெடுத்து நில்
வெற்றிப் படியில்
படிப்படியாக ஏறவே
பிடி தடி ஒன்று தேவை
இவை இரண்டில்
ஒன்று உன்னை
ஊக்கப் படுத்தியே
தூக்கி நிறுத்தும்
சிகரம் கொண்டு.
வீரத்தமிழ் மகள்
என்று பெயர்
பெற்றது நம் இனம்
இதை நீயும் எண்ணிப்
பார் தினம்.
கன்னியான நீ
கண் கலங்க வேண்டும
மின்னும் பொன்னை
விண்ணில் வீசி.
வேடிக்கை செய்வது.
வாடிக்கையாம் ஆதவனுக்கு.
உலகம் எங்கும் ஒளி
பரப்பியே புதுமை
செய்வானாம்
பகலவன் புதுமை செய்வானாம்.
ஆழ்கடல் ஓரமாக
மழலை ஓடி விளையாடும் அந்தி
மாலையிலே செவ் நிறம் போன்ற உடை
அணிந்து கடலிலே மூழ்கி விடுவான் அவன் மூழ்கி விடுவான்.
கடல் கன்னியின் உள்ளத்தில் இறங்கி
தஞ்சம் அவள் அங்கம்
என அவளின் கங்கை மேனியுடன் சங்கமம்
ஆவான் சூரியன் சுட்டு எரிக்கும் சூரியன்.
ஆதவன் அவளை அணைத்ததுமே தன்னைக் கொடுத்து
எழுந்தாள் நீர் ஆவியாக கரு என்னும்
பொருளாக கரு மேகமாக உரு எடுத்தாள்.
கரும் உடலோடு உலா
சென்றாளாம் கரு மேகமாக வலம் வந்தாளாம்.
காடு மேடு வயல்
எங்கும் நடந்தேன் என்
பாதம் காலணியைக்
கண்டதில்லை.
ஓயாது நடப்பேன்
ஒவ்வொரு நாளும்
கல்லு முள்ளும்
குத்தி வரும் இரத்தம்
கண்டு அஞ்ச வில்லை.
தோள் மேல் துண்டு
போட்டுக்க சட்டை
சாக்கடைப் பக்கம்
என் வேட்டை.
உன் பாட்டுக்கு
நானும் போட்டேன்
ஆட்டம் நாடு விட்டு
நாடு எடுத்தேன் ஓட்டம்.
இங்கே நாறிப்போச்சு
என் பிளைப்பு எப்போதுமே
எனக்குள் ஒரு வாடடம்.
போட்டேன் கோட்டு சூட்டு
கொஞ்சம் எடுப்பாகவே
இருக்கு சோடாப்புட்டி
உன் அத்தானுக்கு கூழான
கருமை கண்ணாடி கண்ணுக்கு
சும்மா தூக்கலாக இருக்கும்.
விமான நிலையம் பணி
எனக்குள்ளே ஒரே குஷி
கையிலே சூக்கேஸ்சி
கறுமம் உள்ளே நு