ஆர் எஸ் கலா - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : ஆர் எஸ் கலா |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 17-Sep-1977 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 3550 |
புள்ளி | : 1126 |
தமிழை மதிப்பேன்
கவிதையைக் காதலிப்பேன்
சிறு சிறு கிறுக்கல்களை கிறுக்கி விட்டு நகைப்பேன் ஈழத்து மண்ணில் பூத்த சின்ன மலர் 😊😊❤❤
கட்டழகில் கண்ணை
வச்சேன்.
மொட்டாய் நெஞ்சமும்
மலர்ந்திச்சு.
உன் கட்டு மீசை
மேலே ஆச வச்சேன்.
கட்டுக் கரும்பாட்டம்
மோகமும் வளர்ந்திடிச்சு.
அய்யனார் சாமியாட்டம் நீ எண்ணு
பொய் சொல்லிக்க மாட்டேன்
-நானும்
வீச்சு அருவாள் பார்வை எண்ணு
கத வீசிக்கவும் மாட்டேன் .
ஆனாலும் என் நெஞ்சத்திலே
மஞ்சமிட்ட சிங்கமடா நீயும்.
பேச்சுக்குள்ளே காந்தம் வச்சு.
வார்த்தையாலே வளைச்சுப் போட்டு.
உசுரைக் கொள்ளையிட்டு.
மூச்சைக் கொன்னு போயிட்டாயடா நீயும்.
பாதமும் தடுமாறி பாதையும்
தடம் மாறி போனாயே ஏனடா.
பேதை இவ உள்ளத்திலே
நீ சொல்லால் நட்டு விட்ட
செடியோ நெஞ்சத்திலே
முள்ளாய்க் குத்துவதைப் பாரடா.
மெத்தையோடு கட்டில்
காத்திருக்க கண்மனியே
கட்டியணைக்க கரமும் துடித்திருக்க
அறையெங்கும் விளக்கொளி
அணைந்து இடம் ஒதுக்க
அங்கமெல்லாம் சிலித்தவாறு
நான் காத்திருக்க உன் பொன்னுடல்
மேனி என் உடல் சேர்வது எப்போ....!
ராத்திரி தூக்கம் போச்சு
ராத்திரியானால் சூடாகிறது மூச்சு
ராசாத்தி காத்திருக்கேன் -நான்
காதோடு ரகசியம் உரைக்க
கார் வண்ணக் கூந்தல் கோதி
நேர் நெற்றியிலே முத்தமிட்டு
நேரம் ஆக ஆக நெருக்கத்தை
அதிகரித்து உறக்கத்தை துரத்தி
சரசத்தை வரவேற்பது எப்போ ...!
கள்ளி உன் இடை அமர்ந்த
மெல்லிய உடை களைத்து
என்னைத் தொட்ட மோகத்தை
விடையாக உனக்களித்து
பகடக்காய் போல் பவளக்கொடி
உனை உருட்டி பல வித்தை
நான
விதியை வென்றிடு /
பகைவனை திருத்திடு /
எதிரியை வரவேற்றிடு /
எதிர்ப்பதற்குத் துணிவை வளர்த்திடு /
துன்பத்தை மறந்திடு /
துயரத்தை மென்று விழுங்கிடு/
இன்பத்தை பகிர்ந்திடு /
சோகத்தை மறைத்திடு /
கூடிப் பேசும் போது சிரித்திடு /
தனிமையில் அமர்ரும் போது அழுதிடு /
முடிந்த நிகழ்வை மடித்திடு /
எதிர்கால எண்ணத்தை விரித்திடு /
ஊக்கத்தோடு எழுந்திடு /
ஊணம் உள்ள குணத்தை மாற்றிடு /
ஊர் பார்க்க உயர்ந்திடு /
உறவு போற்ற வாழ்ந்திடு /
வாய்ப்பை சிக்கனமாகப் பிடித்திடு /
தவறினால் முயற்சியைத் தொடந்திடு /
திருட்டை எதிர்த்திடு /
திருடுவோரை உமிழ்ந்திடு /
நாளை நமதே என்று போற்றிடு /
நாளும் பொழுதும் நன்மை புரிந்திடு /
அனுபவ
உறக்கம் திறக்கின்றேன்/.
உணவை வெறுக்கின்றேன் /
உரையாடலைக் குறைக்கின்றேன்./
உதடுகளால் சத்தமின்றி
உன்னை அழைக்கின்றேன்./
இதற்குப் பெயர்தான் காதலா ....?
அழகைப் பெருக்குகின்றேன் /
ஆடையை நாகரிக முறைக்கு மாற்றுகின்றேன்./
அதிகமாய் காதல் கீதம் இசைக்கின்றேன்./
அந்தப் புரம் எந்தப் புரம் பார்த்தாலும்./
அழகே உன் உருவம் காண்கின்றேன்/
இதற்குப் பெயர்தான் காதலா ....?
காமத்து வரிகளைப் படிக்கின்றேன்./
காமக் கவிதை கிறுக்குகின்றேன்./
காணும் போதெல்லாம் உன்னை ரசிக்கின்றேன்./
காணாத போது என்னையே மறக்கின்றேன்./
இதற்குப் பெயர்தான் காதலா .....?
என்னுள் மத்தாப்பாய் உன் முகமே /
என் இதயறை உனது இருப்பிடமே /
அனைத்து நரம்
காந்தக் குரல்
காத்தோடு கலந்தது.
காணக்குயில் காடு
ஏறப் போகிறது.
சோகம் தீர்த்த நிலா
சோகத்தில் தள்ளி
தேய் நிலாவானது.
பாட்டாலே பலகோடி
மக்களை வளைத்துப்
போட்ட உள்ளம் ஒன்று
இல்லம் விட்டுப் போனதே
இறந்தாலும் இறவா வரம்
பெற்ற இசையே
அமைதியாய்
உறங்கி விடு 😢😢😢
ஆழ்ந்த இரங்கல்
உங்க ஆத்மா சாந்தியடைய
பிரத்திக்கின்றோம். 😞
உன்னையும்
என்னையும் தழுவிய
வாடைக் காற்று
முதுமை நோக்குகின்றது .
நீயும் நானும்
குதித்த ஓடை நீரும்
இளமை இழக்கின்றது.
நாம் இருவரும் நட்ட
தோட்டத்து மல்லிகை
மலர்களும்
பள்ளியறை கேட்கின்றது.
உன் கரமும் என் கரமும்
தொட்டுப் பதியமிட்ட
பருத்திப் பஞ்சும் குடித்தனம்
நடத்த அழைக்கின்றது.
அன்னையின் தேர்வான
சுடிதார் விடுதலை கேட்கின்றது.
விருப்போடு நீ கொடுத்த
பட்டுச் சேலை கசங்கிடத் துடிக்கின்றது .
கூடி ஓடி நாம் விளையாடிய
தெருவெல்லாம்.
கெட்டி மேளம் கேட்கின்றது.
படியேறிடும் கால்கள் இரண்டும்
மெட்டியொலிக்குக்
கட்டளையிடுகின்றது.
மருதாணி விரல்கள்
மாற்று மோதிரத்தைக்
காத்து இருக்கின்றது.
ஏர் நெற்
வயசுக்குப் பசி தீர்க்க
மனதாரத் தழுவி .
உடலுக்குச் சூடு ஏற்றி.
உள்ளத்தில் காமத் தீ மூட்டி .
உணர்வைக் கொண்டு சிறையில் பூட்டி
உணர்ச்சியை விடுவித்து
உலாவிடும் பாதையைக் காட்டி./
பிண்ணிய நரம்பில் நெஞ்சம் எண்ணியவையெல்லாம் செலுத்தி.
வெப்ப மூச்சு வீசையிலே
அச்சம் கொள்வாயா?
என்று வினா எழுப்பி
ஓடும் குருதியை நிறுத்தி
உறுதிமொழி எடுத்து./
கணை தொடுத்திடும் கண்களுக்கு
பஞ்சணை மயக்கப் பட்டம் பெற்று
பூவாக நான் மலர்ந்து .
பொன்வண்டாக உன்னை அழைக்க
உன் இதழ் கொண்டு எனை நீ அளந்து.
இன்புறும் வேளையிலே
நெஞ்சணை எடை கொண்டு
உன்னை நான் எடை பாத்திட
வேண்டும் என்று பருவக் காற்று
பரிசம் போட்டுச் சென்றதடா நேற்று.
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
பெண் தலை
குணிந்தால்
அது நாணம்
அதை நானும்
வரவேற்கின்றேன்.
அவை தொடர்ந்தால்
அது அடிமை இதை
நான் வண்மையாகக்
கண்டிக்கின்றேன்.
பெண்ணே தலை
நிமிர்ந்து நில்
சாட்டை போல்
சுழன்டு நில்.
சரித்திரம் புரிய
துணிந்து நில்
சாத்தான்களை
வீழ்த்தி நில்.
உலகம் போற்றும்
தூற்றும் இரண்டும்
உமக்குத் தேவை
என்று நினைத்து
சேர்த்தெடுத்து நில்
வெற்றிப் படியில்
படிப்படியாக ஏறவே
பிடி தடி ஒன்று தேவை
இவை இரண்டில்
ஒன்று உன்னை
ஊக்கப் படுத்தியே
தூக்கி நிறுத்தும்
சிகரம் கொண்டு.
வீரத்தமிழ் மகள்
என்று பெயர்
பெற்றது நம் இனம்
இதை நீயும் எண்ணிப்
பார் தினம்.
கன்னியான நீ
கண் கலங்க வேண்டும
மின்னும் பொன்னை
விண்ணில் வீசி.
வேடிக்கை செய்வது.
வாடிக்கையாம் ஆதவனுக்கு.
உலகம் எங்கும் ஒளி
பரப்பியே புதுமை
செய்வானாம்
பகலவன் புதுமை செய்வானாம்.
ஆழ்கடல் ஓரமாக
மழலை ஓடி விளையாடும் அந்தி
மாலையிலே செவ் நிறம் போன்ற உடை
அணிந்து கடலிலே மூழ்கி விடுவான் அவன் மூழ்கி விடுவான்.
கடல் கன்னியின் உள்ளத்தில் இறங்கி
தஞ்சம் அவள் அங்கம்
என அவளின் கங்கை மேனியுடன் சங்கமம்
ஆவான் சூரியன் சுட்டு எரிக்கும் சூரியன்.
ஆதவன் அவளை அணைத்ததுமே தன்னைக் கொடுத்து
எழுந்தாள் நீர் ஆவியாக கரு என்னும்
பொருளாக கரு மேகமாக உரு எடுத்தாள்.
கரும் உடலோடு உலா
சென்றாளாம் கரு மேகமாக வலம் வந்தாளாம்.
காடு மேடு வயல்
எங்கும் நடந்தேன் என்
பாதம் காலணியைக்
கண்டதில்லை.
ஓயாது நடப்பேன்
ஒவ்வொரு நாளும்
கல்லு முள்ளும்
குத்தி வரும் இரத்தம்
கண்டு அஞ்ச வில்லை.
தோள் மேல் துண்டு
போட்டுக்க சட்டை
சாக்கடைப் பக்கம்
என் வேட்டை.
உன் பாட்டுக்கு
நானும் போட்டேன்
ஆட்டம் நாடு விட்டு
நாடு எடுத்தேன் ஓட்டம்.
இங்கே நாறிப்போச்சு
என் பிளைப்பு எப்போதுமே
எனக்குள் ஒரு வாடடம்.
போட்டேன் கோட்டு சூட்டு
கொஞ்சம் எடுப்பாகவே
இருக்கு சோடாப்புட்டி
உன் அத்தானுக்கு கூழான
கருமை கண்ணாடி கண்ணுக்கு
சும்மா தூக்கலாக இருக்கும்.
விமான நிலையம் பணி
எனக்குள்ளே ஒரே குஷி
கையிலே சூக்கேஸ்சி
கறுமம் உள்ளே நு