அன்புடன் ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  அன்புடன் ஸ்ரீ
இடம்:  srilanka
பிறந்த தேதி :  07-Nov-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2013
பார்த்தவர்கள்:  2976
புள்ளி:  2794

என்னைப் பற்றி...

திறந்த புத்தகம்.....
இரத்தம் : B +

-என்றும் அன்புடன் -ஸ்ரீ-

என் படைப்புகள்
அன்புடன் ஸ்ரீ செய்திகள்
அன்புடன் ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2020 12:15 am

ஒருவர் எண்ணினார்
தான் கருணையாளன் என்று.

ஆனால் அவர் அறியவி‌ல்லை,

பூனையின் பசியை விட
அயலவன் பசி கொடியது என்று...

- அன்புடன் ஸ்ரீ-

மேலும்

அன்புடன் ஸ்ரீ - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2019 2:38 pm


   விவாத நிகழ்ச்சிகள் - வீணாகும் நேரங்கள்

 ------------------------------------------------------------------------

ஒருகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் பல்சுவையுடனும் , பலவிதத்தில் பலருக்கும் பயனுள்ளதாகவும் , புதுமையாகவும்,  உள்நாட்டு முதல் உலகத்துச் செய்திகளை அறிந்திட உதவிடும் அரிய சாதனமாகவும்  அமைந்ததது.  காலத்தின் நீட்சியில் ,தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப , சமுதாய மாற்றத்திற்கு ஏற்றப்படி , உலகமயமாக்கல் என்ற அடிப்படையில் , தொலைக்காட்சிகள் தம்மை மாற்றிக் கொண்டன . அது தவறில்லை . 


ஆனால் இதிலும்  அரசியல் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தவுடன் , அதற்கேற்ப நிகழ்சசிகள் மாறின . ஆகவே அவைகளின் தரமும்  தகுதியும் வேறுபடத் தொடங்கின.இதில் மேலும்  சீரியல் என்ற பெயரில் தொடர் நிகழ்வுகளாய் , நாடகங்கள் உருமாற்றி  வரத்துவங்கி  இன்று சமூகத்தை  சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்பது என் கருத்து . இதில் மாறுபட்டக் கருத்தும் இருக்கலாம்.



தற்போது விவாதங்கள் என்ற பெயரில் , அனைத்துப் பொருளிலும் மற்றும் அன்றைய நிகழ்வுகள் பற்றியும் காரசாரமான நிகழ்ச்சிகள்  தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் அரசியல் பிரதானம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அவை ஆக்கப்பூர்வமான , ஆணித்தரமான வாதங்களாக இல்லாமல் ,  அநாகரீகமாக, அக்கப்போராக ஆகியுள்ளது .  இதில் பங்குபெறுவோர் தனிப்பட்ட முறையில் மோதிக் கொள்வதும் , கீழ்த்தரமாக பேசிக் கொள்வதும் அருவருப்பாக உள்ளது . இதனால் மக்களுக்கு என்ன பயன் ? அந்தந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பலன் கிடைக்கும். இது அகில இந்திய அளவில் நடக்கும் அவலம். நல்லவேளை, இந்நிலை "செய்திகள்" சேனல்களில் மட்டும் தான் என்பது ஒரு ஆறுதல். 


விவாதங்கள் நிகழ்ச்சிகள் அனைவருக்கும் வீணாகும் நேரங்கள் என்பது எனது கருத்து .


பழனி குமார்       




           

மேலும்

வழி கேடுகளின் வழிகாட்டி... அண்ணா.... 04-Nov-2019 11:14 am
அன்புடன் ஸ்ரீ - செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2016 7:59 pm

யாருமற்ற தனிமையில்
தொலைந்து தொலைந்து
துவண்டு விட்டேன்..!
போ உன் நினைவுகூட
வேண்டாம்..!!

ம்ம் தொலைவதும்
ஓர் சுகம் தான்
யாராவது..
தொலைந்து விடாதே
என்று கொஞ்சும் போது..!!
மிஞ்சி மிஞ்சி பார்த்தால்
கெஞ்ச..கூட யாருமில்லாத
தனிமையில் கொஞ்சல்..பற்றி
நினைப்பதாவது.. !!

சீ.. தொலைந்து போ..
என்னை நானே திட்டி கொள்கிறேன்
எப்படி தொலைவது..?
எங்கிருந்து தொலைவது?

தொலைந்து விட்டேன் என
முகத்தை மூடி கொண்டால்..
தொலைந்து விடலாமா??
இல்லை நடு இரவில்
யாருமற்ற நிசியில்
என்னை மறந்து நடக்கட்டுமா?

எனக்கே தெரியாமல் ஒரு
உண்மை .. உங்களுக்கு
மட்டும் கூறவா??
இப்போதும் கூட தொலைந்து தான்
இரு

மேலும்

தேடுவதற்கு துணை இருந்தால் தொலைவதும் ஒரு சுகமே, நல்ல வரிகள் தொடருங்கள். 16-Jul-2020 10:07 am
அழகு :) 07-May-2016 12:54 pm
ஆம்...... நாம் மட்டும் தொலைந்து போனாதாய் எண்ணுகிறோம்..... தன்னுடைய நலம் மட்டும் எண்ணுகிற போது........ நம்மால் தொலைந்து போனவர்களையும் மறந்து போகிறோம்.... நாம் மட்டுமே வாழ்வதாக எண்ணி..... 03-May-2016 6:35 pm
காதல் வாழ்க்கையில் எல்லாம் மாயங்கள் தான் .இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-May-2016 10:48 pm
அன்புடன் ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2016 8:14 pm

Very Funny Equations – Man & Woman
Posted: 08 Mar 2016 08:11 PM PST
Equation 1
Human = eat + sleep + work + enjoy
Donkey = eat + sleepTherefore:
Human = Donkey + Work + enjoy

Therefore:
Human-enjoy = Donkey + Work

In other words,
A Human that doesn’t know how to enjoy = Donkey that works.

++++++++++++ +++++++++ +++++++++ +++++++++ +++++++++ ++ ++
Equation 2

Man = eat + sleep + earn money
Donkey = eat + sleep

Therefore:
Man = Donkey + earn money

Therefore:
Man-earn money = Donkey

In other words
Man who doesn’t earn money = Donkey

++++++++++++ +++++++++ ++++++

மேலும்

C. SHANTHI அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Mar-2016 3:30 pm

ஹைக்கூ -0-சொ.சாந்தி-0-

படிக்க இயலாத கவிதைகள்
கன்னங்களில்
கண்ணீர்..!

நிறைவேறாத நிறைய ஆசைகள்
நிறைவேற்றுகிறது
கனவுகள்..!

கனக்கும் கவலைகள்
கரைக்க நினைத்து தோற்கிறது
கண்ணீர்..!

ஒருவருக்கும் தலை வணங்காதவள்
ஒருவனிடத்தில் தலை கவிழ்ந்தாள்
நாணம்..!

ஒடுங்கிக் கிடக்கிறது
நிழல்
உச்சி வெய்யில்..!

மேலும்

:) 29-Mar-2016 11:22 am
மிக்க நலம்.. தாங்கள் நலம் தானே .. நினைவில் கொண்டதற்கு நன்றி தோழமையே 29-Mar-2016 9:18 am
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழி..! 28-Mar-2016 9:21 pm
மிக்க நன்றி தோழமையே..! 28-Mar-2016 9:21 pm
கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2011 12:34 pm

பெண்மையின் கற்பை பற்றி மட்டும்
அதிகராமிடும் ஆண்மைகளே
உங்களுக்கும் கற்பு அவசியமே....
சலேரென நான் இயம்பிய
இக்குற்றால் உங்கள் ஆண்மைகள்
என்னை பார்த்து நகைக்கலாம்
உண்மையை பகிர்ந்தால்
நகைத்த உங்கள் ஆண்மை
பதுங்கிவிடும் மெல்ல ஆமையை போல்

சிலப்பதிகார நாயகன் கோவலன்
தன் மனைவி கண்ணகி இருக்க
பரத்தை மாதவியை கவர்கொண்டான் ;
அவளுடன் தன்னிலை மறந்து
குடிக்களிப்புற்றான்

அவன் கரம் பிடித்த கண்ணகியை
காலமெல்லாம் அழவைத்தான்.
அதற்கு தண்டனையாக
கள்வன் என பெயருடன்
கொலைக்களம் பூண்டான்

கண்ணகி வாழ்வை இழந்தாள்;
அவன் தந்தை துறவு பூண்டார் ;
தாயோ உயிர் துறந்தாள்;
கண்ணகியை பெற்றவனும் துறவ

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.. விவாதம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விடயங்களில் ஒன்று ஆனால் என் கவிதையில் சொல்லப்பட்ட இக்கருத்து வெறும் விவாதமாக முடிவடைய நான் விரும்பவில்லை. உங்களை போன்ற நல் உள்ளம் கொண்ட ஆண்மைகள் எப்போதும் பெண்மையின் கற்புக்கு ஒரு காவலனாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ..... 24-Mar-2017 9:28 am
ஆம் கருத்திற்கு நன்றி தோழா 28-May-2016 11:11 am
கண்ணகி .. கதை 28-May-2016 9:41 am
காங்கை கதை அருமை தோழி 28-May-2016 9:41 am
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Dec-2015 1:16 pm

..............புத்தம் புது வருடமே வருக............
...சிறப்புகள் தந்திட புது வருடமே வருக...
...மாண்டவர் எல்லாம் மோட்சம் பெருக...
....வாழ்பவர் எல்லாம் நல்லருள் பெருக...

...ஜனனங்கள் எல்லாம் சிறப்புடன் வருக..
..இயற்கையின் சீற்றம் தவிர்த்திட வருக..
.....தீயவை அனைத்தும் திருந்திட வருக...
.......நல்லவை எல்லாம் பெருகிட வருக.....

.....நற்கல்வி எண்ணம் மலர்ந்திட வருக.......
........ஏழையின் கல்வி பெருகிட வருக...........
.........வியாபார கல்வி ஒழிந்திட வருக...........
......கல்வியால் உலகம் ஒளிர்ந்திட வருக......

......வாழ்வின் அர்த்தம் உணர்த்திட வருக.....
.....வார்த்தையின் தாக்கம்

மேலும்

நன்றி தோழமையே :) 08-Feb-2016 6:57 pm
சிறப்பு நண்பரே 18-Jan-2016 3:07 pm
எண்ணம் நிறைவேறட்டும் :) நன்றி ஐயா :) 03-Jan-2016 1:50 pm
எண்ணம் நிறைவேறட்டும் :) நன்றி ஐயா :) 03-Jan-2016 1:50 pm
agan அளித்த எண்ணத்தை (public) gowthami மற்றும் 13 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Dec-2015 5:42 pm




மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது -2015

விருதாளர்கள்

தோழமைகள் :

சியாமளா ராஜசேகரன்

நிஷா மன்சூர்

சொ.சாந்தி

வீ .திலகவதி

மு .ரா

வளர்மதி

அமுதா அம்மு

பனிமலர்

முதல்பூ

கே .இனியவன்

ஜெயாராஜரத்தினம் 

மகிழினி

எ கே கார்த்திகா

தருமன்

நிலாகண்ணன் 

முகமது சர்பான்

கயல்விழி

குமார் பாலகிருஷ்ணன்

அன்புடன் ஸ்ரீ

நுஸ்கி மு எ மு


சரஸ்வதி பாஸ்கரன்


விருதாளர்களுக்கு வாழ்த்துகள்


பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளுடனும்

அகன்





மேலும்

விருது பெரும் உறவுகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்த்திய உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள். 06-Jan-2016 9:48 am
விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....... 05-Jan-2016 11:03 am
விருது பெறும் அனைவருக்கும் அகம் மகிழ் வாழ்த்துகள் 05-Jan-2016 10:10 am
விருதுபெறும் அணைத்து கவிஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 04-Jan-2016 7:31 am
அன்புடன் ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2015 1:16 pm

..............புத்தம் புது வருடமே வருக............
...சிறப்புகள் தந்திட புது வருடமே வருக...
...மாண்டவர் எல்லாம் மோட்சம் பெருக...
....வாழ்பவர் எல்லாம் நல்லருள் பெருக...

...ஜனனங்கள் எல்லாம் சிறப்புடன் வருக..
..இயற்கையின் சீற்றம் தவிர்த்திட வருக..
.....தீயவை அனைத்தும் திருந்திட வருக...
.......நல்லவை எல்லாம் பெருகிட வருக.....

.....நற்கல்வி எண்ணம் மலர்ந்திட வருக.......
........ஏழையின் கல்வி பெருகிட வருக...........
.........வியாபார கல்வி ஒழிந்திட வருக...........
......கல்வியால் உலகம் ஒளிர்ந்திட வருக......

......வாழ்வின் அர்த்தம் உணர்த்திட வருக.....
.....வார்த்தையின் தாக்கம்

மேலும்

நன்றி தோழமையே :) 08-Feb-2016 6:57 pm
சிறப்பு நண்பரே 18-Jan-2016 3:07 pm
எண்ணம் நிறைவேறட்டும் :) நன்றி ஐயா :) 03-Jan-2016 1:50 pm
எண்ணம் நிறைவேறட்டும் :) நன்றி ஐயா :) 03-Jan-2016 1:50 pm
அய்ஷுismail அளித்த படைப்பை (public) sarabass மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Dec-2015 1:19 pm

அவசர அவசரமாக குளித்து,
தலை வாரி, சீருடை அணிந்து,
வீட்டுப்பாட புத்தகங்களை
சரி பார்த்து அடுக்கி வைத்து
பள்ளிக்கு விரைந்தது குழந்தை

அதற்குள் எழுப்பிவிட்டால் அம்மா
இன்று வேலையை முடித்துவிட்டு
மறவாமல் சம்பளம் வாங்கி
வந்துவிடு என்று நினைவுபடுத்தி!

மேலும்

அருமை ... 28-Jan-2016 5:27 pm
:) 28-Dec-2015 11:44 am
ம்ம்ம் :) 28-Dec-2015 11:41 am
கல்வியை தத்தெடுப்பது என்பது அவர்களுக்கு கல்விக்காக பணம் கொடுப்பது மட்டும் அல்ல அவர்களுக்கு சிறந்த விழிப்புணர்வும் சிறந்த வழிகாட்டலும் கூட அடங்கும் :) உங்கள் வீட்டில் உங்களுக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி தருவது கூட நமது கடமையே :) 28-Dec-2015 11:27 am
அன்புடன் ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2015 1:24 pm

தாய் தந்தை இட்ட பெயர் மாறி
கோடீஸ்வரன் என்ற பெயர் வாங்கி

நேரம் காலம் மறந்து நின்று
வங்கி எல்லாம் பணம் நிறைத்து

கோடி ரூபாய் மதிப்பினிலே வீடு கட்டி
குளியலிட நீர் தடாகம் ஒன்று கட்டி

சொகுசான வாழ்வு கொண்டு
செல்வந்தன் என்று பெருமை இட்டு

தேடிவந்தோர் தெருவிலே காக்கவைத்து
தெனாவெட்டாய் திறத்தி விட்டு

நோட்டுகள் மட்டும் தொட்டு
நாணயங்கள் தட்டி விட்டு

அறு சுவை உணவு மட்டும்
ஆறு நேரம் உண்டு வந்து

பல கோடிகளில் ஊர்தி வாங்கி
பகட்டாக உலகம் சுத்தி

பஞ்சு மெத்தை மேல் உறக்க மிட்டு
பட்டாடடை மட்டும் அணிந்த என்னை....

அவர் என்ற மரியாதையை போய்
அது என்று அழைத்துக்கொண்டு

மேலும்

நன்றி தோழமையே :) 26-Mar-2016 2:45 pm
வாழ்கையின் உண்மையை அழகோவியமாக வரைந்துளீர்கள் நண்பரே. அதிலும் "அறுசுவை உண்ட வாயினிலே அரிசி மட்டும் இட்டு விட்டு..." எனும் வரிகள் என்னை கவர்ந்தது. காரணம் அறுசுவை உணவு உண்பதற்காக நாம் சந்திக்கும் போராட்டங்கள் எத்தனையோ.... வாழ்த்துக்கள் நண்பா..!!!! 25-Mar-2016 5:46 pm
நன்றி ஐயா :) 03-Jan-2016 1:51 pm
இயற்கையின் விதி . அரசனும் இரவலனும் சம நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.உயிர் போனால் பிணம் என்ற பெயர் தான் மிஞ்சும். பட்டம் பதவி சொத்து சுகம் எல்லாம் அந்த ஒரு நொடியில் போய்விடும் உரிமை கொண்டாடியவனை விட்டு. அருமையான சிந்தனை அன்பு நண்பரே 02-Jan-2016 4:24 pm
அன்புடன் ஸ்ரீ - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2013 5:32 pm

ஈர் ஐந்து மாதங்கள் சுமந்து உன்னை அவள் ஈன்றெடுக்க...
ஒரைந்தாயிரம் மைல்கல் கடந்து உன்னை நான் ஏந்தவந்தேன்...

கருவறையில் சுமந்த அவள் மார்பறையில் தான்கும் முன்னே...
இருகையேந்தி உன்னை என் நெஞ்சறையில் தாங்கிவிட்டேன்...

அவள் உன்னை ஈன்றேடுத்து மறு ஜென்மம் கொண்டாள்...
நான் உன்னை சுமந்ததினால் மறு வாழ்வு கொண்டேன்...

தொட்டிலிலே நீ சிறு குழந்தை மறுகட்டிலிலே அவள் ஓர் குழந்தை...
நான் எக்குழந்தை தழுவிடுவேன் என் ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள...

அவள் என் நெற்றியில் இட்ட முதல் முத்தமும் மறந்ததுவேன்?...
நான் உன் நெற்றியில் என் முதல் முத்தம் பதித்திடவே...

உன் பிஞ்சுக்கால் கொண்டு என் நெஞ்சில் உதைத்

மேலும்

நன்றி தோழமையே :) 05-Dec-2015 12:15 pm
பாசத்தை அருவி போல் அள்ளி கொட்டி உள்ளீர் அழகான படைப்பு உணர்வு பூர்வமாய் வாசித்தேன் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் பாருங்கள் 05-Dec-2015 11:34 am
நன்றி கலாயிப்பு அழகு :) 21-Feb-2014 8:29 pm
இப்பதான் பாகிங்க அப்போ ஹிஹி ம்ம் 21-Feb-2014 8:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1078)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
சரவணன்

சரவணன்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (1079)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
karthikjeeva

karthikjeeva

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (1080)

user photo

shaan hussain

nuraichcholai,puttalam,sri lanka.
esaran

esaran

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே