வே புனிதா வேளாங்கண்ணி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வே புனிதா வேளாங்கண்ணி |
இடம் | : சோளிங்கர், தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 7036 |
புள்ளி | : 2100 |
நான் இல்லத்தரசி.
எனக்கு எழுதுவது படிப்பது மிகவும் பிடிக்கும்.
இதன் மூலம் அதிகமான தோழிகள் தோழர்கள் தோழமைகள் கிடைத்திருக்கிறார்கள்.
மனமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் பேசுவதே குறைந்து வரும் காலகட்டத்தில் தமிழே மூச்சாக இவ்வளவு பேரை எழுத்துதளத்தில் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.
"தாத்தா..தாத்தா..தாத்தா..."
"என்னப்பா இது? ஏன் இப்படி கோர்ட்ல கூப்புடுற மாதிரி மூணு தரம் கூப்புட்ற...."
"அது வந்து தாத்தா...ஷ்...அப்பா வராங்கனு நினைக்கிறேன்... அப்புறம் பேசுவோம்...", என போனை வைத்தான் அமுதன்...
"அமுதா... ஸ்கூல் லீவுன்னு.. நீ பாட்டுக்கு டி.விய போட்டுட்டு விளையாடப் போயிடாதே.. வீட்டுக்குள்ளேயே இரு", என சொல்லிச் சென்ற அப்பாவை, வாசல் வரை வந்து வழி அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்து போனை எடுத்து தாத்தாவுக்கு டயல் செய்தான்..
"என்னப்பா ஒங்கப்பா போயாச்சா?"
"ம் போயாச்சு ...நம்ம திட்டப்படி இன்னைக்கி விளையாட்டு மைதானத்துக்கு போறோம்... நீங்க சொன்னீங்க
"என்னங்க என்னங்க"
"என்னடி காலையிலேயே கத்த ஆரம்பிச்சுட்ட"
அவள் சொன்னதை கேட்டவன் 'என்னாடி சொல்ற?', என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தான்...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்...
"இங்க தாங்க இருந்துச்சி... இப்ப காணோம்"
"ஏதாவது கனவா இருக்கும்.. போய் வேலைய பாருடி"
அவளால் நம்ப முடியவில்லை. இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, இப்படி எதுவும் நடந்தது இல்லை,
இதுவே முதல் முறை...
காலையில் இருந்து வெளியில் வராமலே பொழுது கழித்தாள்... இரவு நெருங்க நெருங்க அவளுக்குள் படபடப்பு அதிகரித்தது... தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்...
நடுநிசிய
"என்ன ராதா யோசனை..?"
"ஒன்னுமில்லே சரண்யா.. நேத்து கவிதாவ பார்த்தேன்.. ரொம்ப துணிச்சலா எவ்வளவு கம்பீரமா
பேசறா தெரியுமா...!
"எல்லாத்துக்கும் பயந்து பயந்து நடுங்கிக்கிட்டு இருந்த கவிதாவா இதுன்னு ஆச்சரியமாயிடுச்சு.."
"என்னடி எப்படி இந்த மாற்றம்ன்னு கேட்டேன்...?"
"அதுக்கு அவ என்ன சொன்னானா ...கணவருக்கு பயந்து, மாமியாருக்கு பயந்துன்னு எத்தனை இடர்பாடுகள் என்னோட வாழ்க்கையில, தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்ற மாமியாரும், அவங்களுக்கு சப்போட்டா அவங்க பிள்ளையான என்னோட கணவரும்.... தெனம் தெனம் என்ன எப்படி எல்லாம் பேசி நோகடிச்சாங்க தெரியுமா...? எல்லாத்தையும் பொறுமையா சகிச்சுக்கிட
டேய்..சிவா எழுந்திரு ...டேய்...சிவா எழுந்திரு..அம்மாவின் குரல்
தேனாய் இனித்தது...இரும்மா இன்னும் கொஞ்ச நேரம் என சொல்லி
இழுத்து மூடிய போர்வையை ....விளக்கி விட்டு..அடித்துக்கொண்டிருந்த
மியூசிக்கை நிறுத்தினான்....
அம்மாவின் குரலை பத்திரப்படுத்தி செல்போனில் வைத்திருந்தான் சிவா....
அதுதான் இவ்வளவு நேரமும் அவனை எழுப்பி விட்டது...
எழுந்து வெளியே வந்தவன்...வீட்டு வாசலில் கூடியிருக்கும் கூட்டத்தை
பார்த்து விட்டு என்னாச்சு..ஏன் எல்லோரும் இங்கே வந்து
நிக்கிறீங்க என்று கேட்க...
என்ன சிவா தம்பி இன்னைக்கி நம்ம வயல்ல அறுவடை நாளாச்சே
வாங்க நீங்க வந்துதான் ...மொதல்ல துவக்கி வைக்கணும் என்று
ஊர்
விதை..
காணும் இடம் முதல்
காணா இடம் வரை
வீசிச்செல்லுங்கள் வீதி எங்கும்
நாம் விதைக்கும் ஒவ்வொரு விதையும்
வளரும் தலைமுறைக்கும்
வாழும் தலைமுறைக்கும்
பாடமாகட்டும்...
போகிற போக்கில் வீசிச்செல்லும்
ஓர் விதை ..மண்ணுக்குள் உரமாகி
வீறு கொண்டு எழும்
விருட்சத்தின் உறைவிடம்...
ஒவ்வொரு விதையும்
புதிய விடியலின் ஆரம்பம்..
காலால் எட்டி உதைத்தாலும்
மண்ணுக்குள் புதைந்து
மறு மலர்ச்சி தருவேன் எனும்
விதைபோல்.. நாமும்
வாழ்க்கையில் நல்ல நல்ல
எணணங்களை வளர்த்து
வானுயர வளம் சேர்ப்போம்..
அன்பு பண்பு பாசமெனும்
விதைகளை விதையுங்கள்
பன் மடங்கு மகிழ்ச்சி விளையும்..
சத்தமிட்டதில் கத்தும் குயிலோசை அது - ஒரு பக்க கதை - கவிஜி
*****************************************************************************************
உங்களுக்கு எப்படியோ எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்படித்தான் எனக்கு தெரிந்து விட்டது. எவ்வளவு உயரம் என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை. ஆனால் எட்டிப் பார்க்கவே கால் கூசுகிறது. கண்கள் தடுமாறுகிறது.
நான் எட்டிக் குதித்து விட்டேன்.
சட்டென்று நீங்கள் எட்டி பார்க்கத் தேவை இல்லை. நீங்கள் பூமியில்தான் இருக்கிறீர்கள். நான் தான் பாதி ஆகாயத்தில் இருந்து கீழே வந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் கழுத்து வலிக்க.. அலைபேசியை வேக வேகமாய் சூம் செய்து கஷ
பிறந்த மழலைக்கு கருப்பு வளையலிது
கண் திருஷ்டி காக்கிறது...
வளரும் குமரிக்கு வண்ண வண்ண வளையலிது
வசந்தத்தை தருகிறது..
அழகிய வளையோசை இது
வாசல் தோறும் ஒலிக்கிறது
வீணை இசைக்கும் கைகளிலே
கணக்காய் ராகமலிக்கிறது...
கோலமிடும் கைகளிலே
கொஞ்சிக்கொஞ்சி செல்கிறது
உடைந்து விழும் வளையலிலே
புது நாதம் ஒலிக்கிறது...
கல்யாண பெண்ணுக்கோ
நாணத்தை தருகிறது...
நிறைமாத தாய்மைக்கோ
நிம்மதியைத் தருகிறது..
மாணவன் நினைத்தால்
மா மலையும் சிறு துளியே
மண்டியிட மாட்டோம்
மனு கொடுக்க மாட்டோம்
அகிம்சையே எங்கள் வேதம்
அன்னை மொழியே எங்கள் தாகம்
அன்பால் ஆட்சி செய்வோம்
ஆதரவோடு அகிலம் வெல்வோம்
சூளுரைக்க தயங்க மாட்டோம்
சூளுரைத்தால் முடிக்காமல் விடவும் மாட்டோம்
ஒன்று கூடியே உலகை வெல்வோம்
சமத்துவத்தின் பெயரை வெல்வோம்
வல்லரசை நெருங்கி விட்டோம்
வண்ணம் சேர்க்காமல் உறங்கமாட்டோம்
மாணவன் நினைத்தால் வானத்தையும்
வளைத்து விடுவோம்...
புதுப்புது வகைகள்
புத்தாடை ரகங்கள்..
பறக்கும் ராக்கெட் வெடி
பயம் காட்டும் பாம்பு மாத்திரை
புகையை கிளப்பிச் செல்லும்..
பிள்ளைகளின் மனம் விரும்பும்
மத்தாப்பு..சாட்டை..சங்கு ..சக்கரம்
வகை வகையான வண்ண வெடிகள்..
வந்த வண்ணம் உள்ளன..
புதுப் புது பெயர்களோடு
வெடிகளின் அணிவகுப்பு
பட்டாசு கடைகளில்..
வாங்கிச் செல்லும் மக்கள் கூட்டம்..
புத்தாடை பட்சணத்தோடு
தித்திக்கும் தீபாவளி
இன்பம் பொங்கும் இனிமையாக..
புஸ்..என புஸ்வானம் போல்
துயரம் நீங்கி அனைவரின் வாழ்வும்
நாவிற்கு சுவையூட்டும்
இனிப்பை போல இனிக்க..
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..
சிறைப்பறவை - ஒரு பக்க கதை- கவிஜி
"இந்த காட்டுக்குள்ள எங்க போயிட்டு இருக்க........"
"இல்ல...வீக் எண்டு ஆச்சுன்னா எனக்கு இப்படி காட்டுக்குள்ள சுத்தறதுதான் பழக்கம். பழக்கம்ங்கறத விட பிடிச்ச விஷயம். வாரம் முழுக்க மனுஷங்க கூட போராடி போராடி நான் செத்தே போன மாதிரி ஒரு பீல். அதான்... இப்படி எந்த வாகன இரைச்சலும் இல்லாம தனிமையை தேடி காட்டுக்குள்ள வந்தர்றது.......ஆமா......! நீ யாரு....? இங்க என்ன பண்ற...?"
"நல்ல கேட்ட போ... இது என் காடு.... இந்த காட்டோட தத்து புள்ளைன்னு வெச்சுக்கோ.... ஆனா எனக்கு பிடிக்காது... ஒரு சிறைக்குள்ள இருக்கற மாதிரி இருக்கு..."
"என்னப்பா இப்டி சொல்ற... எவ்ளோ பசுமையா
(இது போட்டிக்கான பதிவு)
நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே
±+++++++++++++++++++++++++++
படம் : உன்னை நினைத்து
பாடல் : என்னை தாலாட்டும்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி மேனன்
++++++++++++++++++++++++
============================
==========================
கனவுகள் பலபல கண்களில் வளர்த்து
=காதலின் விசும்பினில் கவினுற வந்தாள்
மனதினில் வாலிப மயக்கமும் அணிந்து
=மணங்கொளும் ஆசையின் மலர்களை விரித்தாள்
தினந்தின மவனது திருக்கர முடிச்சிடும்
=திருமண தினம்வர தவங்களு மிருந்தவள்
இனசன இசைவுட னிருவரு மிணைந்தன்
=இதந்தரும் நிகழ்வதன் இனிமையில் திளைத்தாள்
தனக்கென பிறந்தவன் தழுவிட வருகையில்
=தலைகுனிந் தொருபடம் தரைதனில் வரைந்தாள்
உனக்கென எனதுயிர் உடலென அனைத்தையும்
=உடையவன் கரங்களில் உரிமையாய்க் கொடுத்தாள்
மணிவிரல் மீட்டிடும் மரகத வீணையின்
=மெல்லிய நரம்பென இசைந்துமே கொடுத்தாள்
நண்பர்கள் (330)

ரசீன் இக்பால்
குளச்சல் (நாகர்கோவில்)

இஜாஸ்
இலங்கை

பிரசாந்த்ஆல்டோ
கோவை

கங்கைமணி
மதுரை
