கவிஜி - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கவிஜி
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Mar-2013
பார்த்தவர்கள்:  8245
புள்ளி:  5047

என்னைப் பற்றி...

எனக்கு பறவை என்றும் பெயருண்டு

என் படைப்புகள்
கவிஜி செய்திகள்
கவிஜி அளித்த படைப்பில் (public) devirajkamal மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2018 1:31 pm

கனவசைத்த உன் கொடி
*********************************

நீ செல்லாத நாட்களில் எல்லாம்
குறித்த நேரத்தில் வருவதுமில்லை
போவதுமில்லை
உன் வழித்தட பேருந்துகள்

*

கோடையில் மழை வந்தால்
வீதியே உன் வீடு பார்த்து கை எடுக்கிறது
உன் வீட்டுக்கு பின்னால்
கோவில் இருப்பது இருக்கட்டும்
கோவிலுக்கு முன்னால் உன் வீடு
இருப்பது தானே நிஜம்

*

மேகம் மறைக்க மறைக்க தெரிவதுதான்
நிலாவுக்கு அழகு
கோலம் மறைக்க மறைக்க தெரிவதுதான்
உன் விரல்களுக்கு அழகு

*

நான் பந்து விளையாடிக் கொண்டிருப்பேன்
நீ நீர் சேந்திக் கொண்டிருப்பாய்
எல்லாரும் மாறி மாறி நம்மை பார்த்துக்
கொண்டிருப்பார்கள்

மேலும்

நன்றி தோழர்.... 21-Apr-2018 12:48 pm
அழகான வரிகள்... 19-Apr-2018 4:39 pm
நன்றி தோழரே.... எனக்கும் தங்களின் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன.... நன்றி... அகன் அய்யா என் குரு 19-Apr-2018 2:48 pm
நன்றி தோழரே.... 19-Apr-2018 2:47 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2018 1:34 pm

மஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும் - ஒரு பக்க கதை- கவிஜி

மஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் சாலையில் சில பிச்சைக்காரர்களைத் தவிர எப்போதாவது வந்து போகும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே நகரத்தின் சீழ் பூத்த கண்களை திறந்தன. மற்றபடி இப்போது நான்.

நான் மட்டுமே.

நடந்தேன். நான் நடந்து நடந்து நேராக சென்று நின்ற இடம். புண்ணியமூர்த்தி. வயது 48. என்னை உற்றுப்பார்த்தார். நானும் உற்றுப் பார்த்தேன்.

"வாங்க போலாம்..." என்றேன். அழுத்தமான கண்கள். தப்பித்தால் போதும் என்பது போல மறுபேச்சின்றி என் பின்னால் வந்தார்.

அடுத்து ந

மேலும்

கலக்கல், அருமை, அற்புதம்,நன்று.......... நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். 08-May-2018 4:20 pm
நன்றி தோழரே... 19-Apr-2018 2:46 pm
மிக நன்று நண்பரே 18-Apr-2018 11:50 am
கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 1:36 pm

காத்த திருடவும் வாத்த திருடவும் ஆளு உண்டு கவனி- ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... பாடல்- ஒரு பார்வை- கவிஜி
***********************************************************************************************************************************************************************

சும்மா ஜிவ்வுனு அந்த சுப்பனா ஆன மாதிரியே இருக்கு...பகடியோடு தாண்டவமாடும் ஒரு கம்பீரம். இருக்கின்ற எல்லா தலையிலும் தனி தனி மூளை இருப்பதை உணர முடிகிறது.

"ஏய் எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா
ஏய் படையல் கஞ்சி ஊத்த மண்டை ஓட்டை கொண்டா"

சுப்பன் குப்பன் கதையில் சுப்பனை இத்தனை வடிவோடு வார்த்தைகளில் வடிக்க இயலாது..

மேலும்

கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 1:34 pm

மஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும் - ஒரு பக்க கதை- கவிஜி

மஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் சாலையில் சில பிச்சைக்காரர்களைத் தவிர எப்போதாவது வந்து போகும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே நகரத்தின் சீழ் பூத்த கண்களை திறந்தன. மற்றபடி இப்போது நான்.

நான் மட்டுமே.

நடந்தேன். நான் நடந்து நடந்து நேராக சென்று நின்ற இடம். புண்ணியமூர்த்தி. வயது 48. என்னை உற்றுப்பார்த்தார். நானும் உற்றுப் பார்த்தேன்.

"வாங்க போலாம்..." என்றேன். அழுத்தமான கண்கள். தப்பித்தால் போதும் என்பது போல மறுபேச்சின்றி என் பின்னால் வந்தார்.

அடுத்து ந

மேலும்

கலக்கல், அருமை, அற்புதம்,நன்று.......... நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். 08-May-2018 4:20 pm
நன்றி தோழரே... 19-Apr-2018 2:46 pm
மிக நன்று நண்பரே 18-Apr-2018 11:50 am
கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 1:31 pm

கனவசைத்த உன் கொடி
*********************************

நீ செல்லாத நாட்களில் எல்லாம்
குறித்த நேரத்தில் வருவதுமில்லை
போவதுமில்லை
உன் வழித்தட பேருந்துகள்

*

கோடையில் மழை வந்தால்
வீதியே உன் வீடு பார்த்து கை எடுக்கிறது
உன் வீட்டுக்கு பின்னால்
கோவில் இருப்பது இருக்கட்டும்
கோவிலுக்கு முன்னால் உன் வீடு
இருப்பது தானே நிஜம்

*

மேகம் மறைக்க மறைக்க தெரிவதுதான்
நிலாவுக்கு அழகு
கோலம் மறைக்க மறைக்க தெரிவதுதான்
உன் விரல்களுக்கு அழகு

*

நான் பந்து விளையாடிக் கொண்டிருப்பேன்
நீ நீர் சேந்திக் கொண்டிருப்பாய்
எல்லாரும் மாறி மாறி நம்மை பார்த்துக்
கொண்டிருப்பார்கள்

மேலும்

நன்றி தோழர்.... 21-Apr-2018 12:48 pm
அழகான வரிகள்... 19-Apr-2018 4:39 pm
நன்றி தோழரே.... எனக்கும் தங்களின் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன.... நன்றி... அகன் அய்யா என் குரு 19-Apr-2018 2:48 pm
நன்றி தோழரே.... 19-Apr-2018 2:47 pm
கவிஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2018 10:34 am

செதிலற்றவர்கள் நாங்கள்

மீன் தேடச் சென்றவர்களை
நாம் தேடிச் செல்வோம்
பிறகு மீன்கள் நம்மையும் தேடி வரும்...

துரத்தும் புயலோ மிரட்டும் தோட்டாவோ
முன்பாதியில் மீன் சாகலாம்
பின்பாதியில் மீன்காரன் சாகலாம்

செதிலற்ற வார்த்தைகள்
வயிறு உப்பி மிதக்கும்
வங்காள விரிகுடா தீவொன்றில்...

தீபகற்ப தீர்க்கதரிசி என உலகை சுத்திகரிக்க
ஏதாவது உலக நாடொன்று
எண்ணெய் பிசுபிசுப்பைக் கொட்டலாம்...

மொய்க்கும் கேள்விகளை
வலையோடு விடுவோம் பிறகு
வாய் கிழிய அழுவோம்...

தொன்று தொட்டு வரும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் ஆர்ப்பரிப்பு என்னவோ
கடலுக்குத் தான்....

இருக்கவே இருக்கிறது
எல்லாவற்றையும் மூட

மேலும்

நீரின் மேல் வாழ்வென்பதாலோ , இந்த தள்ளாட்டமும் , போராட்டமும். மூழ்கிப்போன வாழ்வுகள்தான் எத்தனை? எத்தனை?. இருப்பினும், நீங்கா நெஞ்சுரத்தால் நீந்திக்கொண்டே இருக்கிறார்கள் . 04-Apr-2018 11:17 am
கவிஜி - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2017 4:00 pm

மீண்டும் சில வெண்ணிற இரவுகள் -சிறுகதை- கவிஜி

இந்தக் கதை எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். "வெண்ணிற இரவுகள்" படிச்சிருந்தீங்கனா இன்னும் சுலபம். கிட்டத்தட்ட அதே கதை தான். சரி அதே கதையை ஏன் திரும்ப எழுதணும்னு கேக்க தோணுதுல்ல. அது அப்டித்தான். சித்தார்த்தன் ஏன் அந்த நேரத்துல வீட்டை விட்டு போனான்னு கேட்டா என்ன சொல்றது. அப்டிதான். சில நியாயங்கள் சில நேரங்களில்.....சில கோபங்கள் சில நேரங்களில்.....சில கதைகள் சில நேரங்களில்.

நெடுந்தொலைவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான் அவன். பெயர் சித்தார்த்தன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். பெயரா முக்கியம். வாழ்வு தானே முக்கியம். அவனுக்கு புரிந்து விட்டது. ஒரு பெரு வெடி

மேலும்

ரியா..................................................................................... 02-Mar-2017 11:00 pm
வாவ் செம விஜி..... அப்டியே கதைக்குள் கைபிடித்து எதோ ஒரு புது உலகத்துக்கு அழைத்து போயிட்டிங்க அற்புதம் விஜி...!! 20-Feb-2017 3:01 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2016 10:27 pm

14.03.2016..இன்று அனிச்ச மலர்க்கு பிறந்த நாள்...அது அவர்களின் திட்டம்தான்... சரியான நேரத்தில்... செயல் படுத்தத் தொடங்கினாள் அனிச்ச மலர்...

"என்ன பொம்பள புள்ளை பயந்ருவான்னு நினைச்சிங்களா....?..... ம்ஹும்.... நா......ன் வே......ற........!... இந்த காட்டை.. இந்த ஒரு கிலோ மீட்டர் சுத்தளவுள்ள காட்டை.... நீங்க மரம் வெட்டி முடிக்கறக்குள்ள சுத்திட்டு வரேன்... சாட்சிக்கு.. இந்தக் காட்டோட கடைசில பூக்கற பொன்னிற பூவை பறிச்சிட்டு வரேன்...... என்ன போட்டிக்கு ரெடியா......?" என்றாள் அனிச்ச மலர்...

அவளின் மனம்....நந்தவனத்தை மிதக்க வைத்துக் கொண்டிருந்தது....

போட்டிக்கு அனைவரும் தயார்... கூட இருந்த தங்க

மேலும்

காலம்.. இதில் உங்கள் எழுத்து வடிவம்.. அனிச்ச மலர் ....// தித்திக்கும் பெயர் ஜி .. 21-Sep-2016 12:04 pm
நன்றி தோழர்... 01-Sep-2016 8:30 pm
நன்றி தம்பி 01-Sep-2016 8:30 pm
நன்றி ரியா... 01-Sep-2016 8:30 pm
கவிஜி அளித்த படைப்பை (public) காதலாரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Jun-2016 10:46 am

இதோ இன்னொரு மனிதன்-சிறுகதை-கவிஜி

அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க வெளிவரும் அலறலோடு, கிழிந்த உடையுடன் அவள் காற்றோடு கலந்து காற்றை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்....நான்கு மனிதர்கள்... அவளை விரட்டிக் கொண்டிருந்தார்கள்... விரட்ட விரட்ட விரட்டுதல் எளிது என்பது போல....... இரைக்கும் மூச்சை கச்சிதமாக அளந்து கொண்டு ஓடுவதாகத் தெரிந்தது....... காதுக்கெட்டிய தூரம் வரை கண்ணாய் தெரிந்த பூமியில் குதிரையோட்ட தட... தட..... பட...பட...காற்றுப் புரவியோ...? என்று அவளின் வழி -விட்டது அவளை...

விரட்ட விரட்ட...ஒவ்வொரு முறை கிடைக்கையிலு

மேலும்

கவிஜி - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 4:45 pm

ROOM- சினிமா ஒரு பார்வை

"மாயத்தோற்றங்களோ...." என்று சந்தேகப் பட வைக்கும்.... கேள்விகளையே..... அந்தக் குழந்தை படம் நெடுக வீசிக் கொண்டே செல்கிறது....7 வருடங்களாக ஒரு பெண்ணை ஒரு செட்டில் போட்டு அடைத்து வைத்து வன்கலவி செய்கிறான்... ஒருவன்.... அதன் விளைவாக ஒரு குழந்தையும் பிறக்கிறது.... அவளும் அந்த வாழ்விற்கு தன்னை ஒரு வழியாக பொருத்திக் கொள்கிறாள்.. .. அந்தக் குழந்தை மட்டுமே அவளின் நம்பிக்கையாகி போகிறது... அந்த குழந்தையோ.. அந்த அறைக்குள் இருக்கும்... ஜடப் பொருள்கள் மட்டுமே... உலகம் என்று நம்புகிறது... நிழலை நிஜம் என்றே உள் வாங்குகிறது......

பிறந்ததில் இருந்தே ஒரே அறைக்குள் இருப்பதால் அந்த

மேலும்

கவிஜி - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 4:30 pm

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்....

mirdad bookஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது...... கிடைக்கப் பெற்ற எதுவும் கிடைத்த பின் எதுவாகும் என்றொரு மாபெரும் கேள்வியோடு நான் அற்ற எதிர் நிலைக்குள் யார் அற்ற என் நிலையைத் தேடத் துவங்குவதற்கு நீட்டித்துக் கொள்கிறது. தன் அற்புத பக்கங்களின் அடுத்தடுத்த வரிகளின் ஊடாக நம்மை வியக

மேலும்

இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Apr-2016 12:38 pm

கவிதை தொக்கு- இல்


தோழர் கவிஜியின் புறக்கணித்தலின் நவீனம்.

இரா. சந்தோஷ் குமாரின் நெருப்பு புரவி

ஆகிய கவிதைகள் அணி வகுத்துள்ளன. 

இதற்கு முன் சுவை ஊட்டிய தோழர்களின் கவிதை பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.


கவிதை தொக்கு-இல் பங்கேற்க விருப்பமுள்ள கவிஞர்கள் தோழர் கவிஜியை தனி விடுகையில் தொடர்புக் கொண்டு விபரம் அறியலாம். 

நன்றி !

-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (349)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (351)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (352)

sarabass

sarabass

trichy
muralimanoj

muralimanoj

கோவை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே