சகி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சகி |
இடம் | : பிறந்த,சிதம்பரம்,வசி,சென் |
பிறந்த தேதி | : 02-Aug-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 467 |
புள்ளி | : 146 |
இந்த பெருவெளியில் சிறுபுள்ளி .
எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தால்
வீழ்த்த நினைத்த நம்
மனித இனத்திற்கு
இயற்க்கை எழிழ்ச்சி கொண்டு
ஏற்படுத்திய வீழ்ச்சிதான்
இந்த பொது முடக்கம்.
சிறுதுளி பெருவெள்ளம் என்று
சேமித்த சேமிப்பு ,
பெருவெள்ளம் சிறுதுளி ஆனது
சிறுதுளி பெருவெள்ளம் என்று
சேமித்த சேமிப்பு ,
பெருவெள்ளம் சிறுதுளி ஆனது
விலைவாசி உயர்வில் .
அவள் அங்கம் தவிர்த்து
அனைத்தும் அழகாய்
தெரிவது அப்பனுக்கு மட்டும்தான் ,
தாயிடமும் தாரத்திடமும்
முழுமையாய் உணராத
பெண்மையின் தன்மையை ,
மகளிடம் மட்டுமே
மண்டியிட்டு கற்கிறான் .
பிஞ்சு மகள் பாதங்களை
பின்தொடர செய்கிறது ,
அம்மாவின் மனைவியின்
அன்பினை அலட்சியம் செய்தது.
வக்கிர பார்வைகள் குருடாகிப்போனதும்
வாலிப வசைகள் ஊமைகளானதும்
கேலியும் கிண்டலும் கிருக்கெனப்பட்டு
சுருக்கென உரைத்ததும் ....
பிறந்தவள் பெண்ணென்பதாலே .
பெண்மையின் தன்மையை உணர
சில தலைமுறை தேவையாய் இருந்தது ,
அம்மா அக்கா தங்கை தாரம் ...
முடிவில் மகளாய் .
தாயொரு தெய்வம்
தாரமோ தேவதை
என்றவன் கண்டா
அல்லிடைக் காத்த எனதாருயிர் நண்பா...! யான்
சொல்லிடத் தகுமோ...! நின் சோதிமிக்க நட்பதனை;
உள்ளிடைக் கொண்ட உணர்வெல்லாம், எந்தன்
ஊனிடைக் கலந்து உயிராய் நிற்பதன்ரோ...!
புல்லிடைப் பிறக்கின்ற பனித்துளியும் பெரிதாமோ
பூவிடைப் பிறக்கின்ற தேன்துளியும் பெரிதாமோ
கல்லிடைப் பிறக்கின்ற நீர்த்துளியும் பெரிதாமோ
நம்மிடைப் பிறக்கின்ற நட்பன்ரோ பெரிதினும்பெரிது
மண்ணிடைப் பிறந்த உயிரெல்லாம், உந்தன்
மாதகு நட்பினைப் பெற்றிடுமோ; எந்தன்
கண்ணிடைக் கலந்த கருமணியோ...! நீஎன்
கவியிடைக் கலந்த தமிழ் மொழியோ...!
பண்ணிடைப் பிறந்த இசைகூட, உந்தன்
பாசமொ
ஆடை மாற்றியதோ?
மரம்
சுற்றிலும் உதிர்ந்து
போன நாங்கள்
ஆதங்கத்தோடு ஒரு
சிலது மட்டும்
மரத்தையே அண்ணாந்து
பார்த்தபடி
சுற்றி சுற்றி வலம்
வந்தது
மீண்டும் ஒரு வாய்ப்பு
கிடைக்கும்
என்ற எதிர்பார்ப்போ?
பச்சைப் புத்தாடை
உடுத்தி
எங்களை கழற்றிவிட்ட
சந்தோசத்தில்
கர்வத்தோடு நிற்க
ஏன் இந்த நிலை
என்று யோசித்தபடி
மீண்டும் ஒருமுறை
என்னையே பார்க்க
அப்பொழுது தான்
கவனித்தேன்
நான் எதற்கு உனை
பார்க்க என்ற
கர்வத்தோடு கவிழ்ந்தபடி
ஒரு சிலது
மட்டும் என்னருகில்
இது ஏன் எனக்கு
உரைக்காமல்
போனதென்று
அப்பொழுதுதான்
எனக்கு உரைத்தது
மெல்லிய ஒரு
உந்துதல
புயல் காதலனோடு
ஓடும் பெண்
அரசு வீணாக்கும்
மழைநீரை குடிசைகள்
சேமிக்கின்றன
குடிமகன்கள் குடித்த மகன்கள்
வசிப்பதால் இது குடிசை
வயிற்றுக்கு உணவின்றி
உயிர்வாழும் மகான்கள்
வசிப்பது குடிசை
குடிசை இது மனிதன்
கட்டிய கூடு இங்கே குருவிகளும்
வாழ்கின்றன
குடிசை
தீப்பிடித்தால் மட்டும் எரிவது
ஏழையின் வயிறு
தீயின்றி எரிவது
இரவில்
படுத்துக்கொண்டே நிலவை
ரசிக்கலாம்
பகலில் பகலவன் வந்து
துயில் எழுப்பலாம்
கூரையின் வெளிச்சம்
ஏழைகளின் கடிகாரம்
ஏ சூரியனே ஓசோனில்
ஓட்டையிட்டு நுழைந்தாய்
இவன் ஓலையிலுமா நுழைவது?
புதுவைக் குமார்
பருவக் காற்றின் கவியரங்கம்
பொழிந்தது தூறல் எதுகை மோனை
பா வரிகளில் பனித்தது ஈரம்
பசுவிளம் கன்னி பண்ணிசைக்க
பக்கவாத்தியம் சிணுங்கும் உயிர்கள்
தலையாட்டிய கிளைத்தருக்கள்
கால மாற்றத்தின் முதல் ரசிகைகள்
தலைமுழுக்கெடுத்த தடாகக் கோரைகளும்
பருவ மங்கையாய் நாணிய அருகமும்
துளிர்த்த மொட்டாய் விழித்தக் கமலமும்
குளிர்த்த மொழிவள பார்வையாளர்கள்
எட்டாத அலைபுரவிகள் நெஞ்சில் வெப்பச் சலனம்
கொட்டா கார்மேகத்தை கையசைத்து அழைப்புவிட
தட்டாது பொழிந்தது கவிதை மழை
சொட்ட நனைந்தது புவி கவிமேடை
கவிதாயினி அமுதா பொற்கொடி
நட்பென்பது...
வெறும் வார்த்தையன்று;
காலநிலை போல் மாறிடாது;
தூரம் அதைத் துண்டித்திடாது;
காலத்தால் அழியாது
பரிணமிக்குமோர்
களங்கமில் பந்தம் அது...
~ தமிழ்க்கிழவி(2018)
குளிக்க குளிக்க
வியர்த்து போனேன்
அவள் குளியறையில்.
கொண்டவனும் இல்லை ,
கொண்டவன் கொடுத்தவனும் இல்லை.
வயிற்றுக்காய்..உழைக்கிறாள்,தினம்
கயிற்றின்மேல் நடக்கிறாள்.
உழைப்பால் இவள் உயர்கிறாள் என்று
உழைப்பும் இவளை வாழ்த்துமே என்றும் !
அவள் பெற்ற பூக்கள்...,
வாடுமோ இல்லையோ ?!,ஆனால்
இவளை கூட இருந்து பார்த்ததால்..,
இவளின் கூடைப்பூக்கள் நிச்சயம் வாடும்!!.
-கங்கைமணி
மகிழ்ச்சியும் வேதனையும்
மனிதர்களின் பார்வையிலே!
மனம் காணும் மாற்றங்களே -
பணம் கண்டு பயிராவதில்லை
வாழ்க்கையின் வசந்தங்கள்...