Sangee - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sangee
இடம்:  பெரம்பலூர்
பிறந்த தேதி :  21-Jun-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2018
பார்த்தவர்கள்:  201
புள்ளி:  30

என்னைப் பற்றி...

கனவனின் செல்ல குழந்தை நான்.......

என் படைப்புகள்
Sangee செய்திகள்
Sangee - Sangee அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2019 9:40 pm

எனக்கு பிடித்தமாரி உன்னை
படைத்த இறைவன்.....
ஏனோ.......
உன்னை எனக்கு என்று
எழுதாமல் விட்டுவிட்டான்.....

உன் அருகில்..,.
வேண்டாம்.....
உன் மன ஓரத்தில்
என் பெயர் இருந்தாலே
போதும்.....

என் காதல் வாழும்
காலமெல்லாம்.....

மேலும்

Sangee - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2023 10:15 am

மீண்டும் மீண்டும்
பிறப்பேன்டா......!!!!!!
என்னவனே!!!!!!
இப்புவியில் வாழ அல்ல....
உன் இதயத்தில் வாழ்வே.........!!!!!!!!

மேலும்

Sangee - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2020 12:20 pm

கண்கள் சிரிக்க ஓடி
விளையாடிய தேவதையே.....
குடும்பத்திற்கே நீதிக்கூறிய
நீதி தேவதையே.....
பாலில் சூடு சற்று தணிந்தால்
கோபமாகும் குட்டித்தாயே......
குறையொன்று கண்டால்
கண்கலங்கும் சிறுப்பிள்ளையே...
ஊராரிடம் பொறாமையை
வளர்த்த செல்லப்பிள்ளையே......
உன் தந்தை தலைத்தூக்கி நடக்க
செய்த மகாராணியே......
தந்தையின் கனவே..... ஒரே
சொத்து நீ தானே......
அத்தனையும் ஒரு மாதத்தில்
உதறி சென்றாயடி.....
காதல் எனும் பெயரில்.....
தந்தையின் சுட்டித்தேவதை
மௌண தேவதை ஆனாயே......!
கோபமான தந்தை கண் கலங்குகிறார்.......
கோபத்தில் அல்ல.....


பாசத்தில்........!!!

மேலும்

Sangee - Sangee அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2018 2:37 pm

ராமேஸ்வரத்தில் நாளிதழ் போட்ட
சிறுவனே...!
உலக நாளிதழ்களின் தலைப்பான
இளைஞனே...!!!
மக்களுக்காக உழைத்த தலைவனே.!
மாணவர்களோடு உரையாடிய மாணவனே.....!!!
விண்ணை தொட்ட புகழுக்கு உரியவனே..!!!
கனவுகளுக்கு விதை தூவிய கனவு
நாயகனே.... !!!!!!
அரசியல்வாதி அல்ல.....
லட்ச்சியவாதி அவன்....!!!
மனிதன் போல் மரணித்தவன் அல்ல
குழைந்தைகள் மனதில் பிறந்து
இளைஞனுள் வாழ்பவன்......!!!!

மேலும்

Sangee - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2019 9:40 pm

எனக்கு பிடித்தமாரி உன்னை
படைத்த இறைவன்.....
ஏனோ.......
உன்னை எனக்கு என்று
எழுதாமல் விட்டுவிட்டான்.....

உன் அருகில்..,.
வேண்டாம்.....
உன் மன ஓரத்தில்
என் பெயர் இருந்தாலே
போதும்.....

என் காதல் வாழும்
காலமெல்லாம்.....

மேலும்

Sangee - Sangee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2019 2:41 pm

என் கண் காணும்
தூரத்தில்.....
நீ இல்லை என்றாலும்
உன் மனதோடு
நான் இருப்பேன்......
உன் அருகிலே....

மேலும்

நன்றி 05-Jun-2019 9:26 pm
புதுமை கவிதை காதல் இலக்கியம் தொடர தமிழ் அன்னை ஆசிகள் 05-Jun-2019 3:05 pm
Sangee - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2019 7:38 pm

அன்பே
சில நாள்முதலாய்
உன்னால் சிதைந்த நாள்முதலாய்
உன்னில் கலந்த நாள்முதலாய்
உன்னை காணும்போது கடல் சீற்றம்
உன்னை காணத போது
நிலநடுக்கமென -- நிருபிக்க முடியாத
நீண்ட வேதனையில் நான்
நிம்மதியின்றி அலைகிறேன்!!

நீ துடைப்பாயென்று
விரும்பி வரும் கண்ணீர்!
நீ வெறுப்பாயென்று
ஒதுங்கி நிற்கும் காயம்!!
நிருத்த முடியாமலும்
தடுக்க முடியாமலும்
தனித்து வாடுகிறேன்!!!

முட்டி பார்க்கிறேன்
மோதி பார்க்கிறேன்
காதலுடன் உன்னை அனைக்க....
விட்டு பார்க்கிறாய்
விரட்டி பார்க்கிறாய்
என்னை வெறுக்க...
எட்டி போவேனா
ஏமாற்றம் அடைவேனா
என்னவளே உன்னை அடையாமல்...

நீ பார்த்துதானே
நான் பூர்த்தேன்!
பூர்த்தவன் இன்று
பூங்காற்றாய் வாசம்

மேலும்

மிக்க நன்றிகள் ! மிகுந்த மகிழ்ச்சிகள் தோழி!! 05-Jun-2019 10:28 pm
மிக்க அருமை 05-Jun-2019 2:46 pm
Sangee - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2019 2:41 pm

என் கண் காணும்
தூரத்தில்.....
நீ இல்லை என்றாலும்
உன் மனதோடு
நான் இருப்பேன்......
உன் அருகிலே....

மேலும்

நன்றி 05-Jun-2019 9:26 pm
புதுமை கவிதை காதல் இலக்கியம் தொடர தமிழ் அன்னை ஆசிகள் 05-Jun-2019 3:05 pm
பாலா தமிழ் கடவுள் அளித்த படைப்பில் (public) PRIYA G5ab5e9ea708bc மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2019 10:47 am

உன்னை தெரியாத போதும்...
தோளில் கை போட்டு பேசும்...
கல்லூரி நட்பு,,,
எந்நாளும் மாறாதே....

நம்மை காணாத போதும்,,,
அவள் பின்னாலே போகும்,,,
கல்லூரி காதல்,,,
நம் நினைவில் அழியாதே.....

எந்த பிரிவிலும் நட்பு சுகம் பேருதே !
இந்த காதலில் மட்டும் சுடுகிறேதே !
நினைவினில் இரண்டும் மலர்கிறதே !அதனாலே,
கல்லூரியில்
காதல்,
நட்பு,
வேண்டும்.

மேலும்

மிக்க மகிழ்ச்சி 12-Feb-2019 3:42 pm
அருமை.. 12-Feb-2019 2:19 pm
என்ன பாட்டு தெரியுதா ? 10-Feb-2019 10:44 am
Semma 09-Feb-2019 10:35 pm
Sangee - Sangee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2018 4:22 pm

நீல வானத்தில் தோன்றிய
விடிவெள்ளி
அவளது முழுமதி முகத்தில்
மூக்குத்தியாக........!!!!!

மேலும்

நன்றி 04-Dec-2018 4:42 pm
அருமை... 04-Dec-2018 4:30 pm
Sangee - Sangee அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2018 10:02 pm

இதயத்தை திருடிய
கள்வனே....
இதயத்தில் இடம் அளித்த
வள்ளலே...!
நீ சொல்லிய அனல் வார்த்தைகள்
மனதை ரணமாகியது
ரணமான மனம் வெறுக்கவில்லை
உன்னை.................
கண்களில் கண்ணீரை
தருகிறது.........!!!!!!!!!!!

மேலும்

Sangee - Sangee அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2018 9:48 pm

தடம் மாறிய
தலைவனை
திடமாக எண்ணினாள்
தடமாக மாறினாள்
இன்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

அருண்ராஜ்

அருண்ராஜ்

ஈரோடு
தமிழ்குறிஞ்சி

தமிழ்குறிஞ்சி

யாழ்ப்பாணம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (18)

தமிழ்குறிஞ்சி

தமிழ்குறிஞ்சி

யாழ்ப்பாணம்
Ravisrm

Ravisrm

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (18)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
Ravisrm

Ravisrm

Chennai
மேலே