Oru thalai kathal

எனக்கு பிடித்தமாரி உன்னை
படைத்த இறைவன்.....
ஏனோ.......
உன்னை எனக்கு என்று
எழுதாமல் விட்டுவிட்டான்.....

உன் அருகில்..,.
வேண்டாம்.....
உன் மன ஓரத்தில்
என் பெயர் இருந்தாலே
போதும்.....

என் காதல் வாழும்
காலமெல்லாம்.....

எழுதியவர் : Sangee (5-Jun-19, 9:40 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 394

மேலே