Kanavukalin Nayakan

ராமேஸ்வரத்தில் நாளிதழ் போட்ட
சிறுவனே...!
உலக நாளிதழ்களின் தலைப்பான
இளைஞனே...!!!
மக்களுக்காக உழைத்த தலைவனே.!
மாணவர்களோடு உரையாடிய மாணவனே.....!!!
விண்ணை தொட்ட புகழுக்கு உரியவனே..!!!
கனவுகளுக்கு விதை தூவிய கனவு
நாயகனே.... !!!!!!
அரசியல்வாதி அல்ல.....
லட்ச்சியவாதி அவன்....!!!
மனிதன் போல் மரணித்தவன் அல்ல
குழைந்தைகள் மனதில் பிறந்து
இளைஞனுள் வாழ்பவன்......!!!!

எழுதியவர் : Sangee (11-Nov-18, 2:37 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 52

மேலே