சிந்திக்க வைத்த சிறுவன்

கவிதை

சிந்திக்க வைத்த சிறுவன் !

கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்



வடலூர் வள்ளல்பெருமானை
வணங்கும் சிறுவன்
வாஷ்பேசனில்
தன் கை கழுவாமல்
திரும்பி வந்தான் !

வாஷ்பேசனுள்
ஊர்ந்து கொண்டிருந்தது
ஒரு சிற்றெறும்பு !



பூ. சுப்ரமணியன்

வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (11-Nov-18, 2:01 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 99

மேலே