பூ சுப்ரமணியன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பூ சுப்ரமணியன் |
இடம் | : பள்ளிக்கரணை , சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 1392 |
புள்ளி | : 303 |
அத்தியாயம் – 40
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
நாம் இன்பத்திலும் துன்பத்திலும் மனதை ஒரு நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று படிப்பது எளிது. அதனை மற்றவர்களுக்கு உபதேசிப்பது எளிது. மற்றவர்கள் கூற நாம் கேட்பது எளிதுதான். நமது மனதைக் கலங்காமல் ஒரு நிலையில் வைத்துக் கொள்வதற்கு ஆன்மிகம் பெரிதும் துணை புரிகிறது. நமது மனம் துன்பத்திலும் இன்பத்திலும் ஒரு நிலைக்கு சமநிலைக்கு மனபக்குவப்பட்டு விட்டால் அதன் மூலம் நாம் தேடும் விரும்பும் அமைதியைப் பெறுவதற்கு முடியும்
அத்தியாயம் – 39
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
மனிதன் ஆன்மீக வழியில் அமைதி காண வேண்டுமானால் உலகில் சத்தியம் அசத்தியம் எது என்பதைப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தூரத்தில் கிடக்கும் கயிறை சில நேரங்களில் நாம் பார்த்துவிட்டு, பாம்பு என்று மனதில் நினைத்துகொண்டு பயந்து விடுகிறோம், அதன் அருகிலே செல்வதற்குகூட பயந்துகொண்டு நின்று விடுகிறோம். அந்தக் கயிற்றை அருகில் இருந்து பார்த்துவிட்டு வந்தவன் கயிறு என்று நம்மிடம் கூறியதற்குப் பிறகு அல்லது நாம் அருகில் சென்று பார்த்தபின்பு அது பாம்பு அல்ல கயிறு என்று முடிவுக்கு வந்து வி
அத்தியாயம் – 38
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
அரிசியில் கல் இருப்பதுபோன்று உலகில் உண்மையும் பொய்யும் கலந்து காணப்படுகிறது. அரிசி, கல் இரண்டையும் அறிவுபூர்வமாக பிரித்து நன்மை போன்ற அரிசியை நம்மிடம் வைத்துக்கொண்டு, கல் போன்ற தீமைகளை உள்ளத்திலிருந்து வெளியே எறிந்து விடுவதைப்போல் நல்லவைகளை மட்டும் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உலகில் உண்மை பொய் இரண்டையும் பரம்பொருள் கலந்தே படைத்துள்ளார். உண்மை பொய் இரண்டையும் பிரித்து அறிவதற்கு அறிவு நமக்கு உள்ளது.
உலகில் ஆத்மா என்பது உண்மை அல்லது சத்தியம். ஆத்மாவுக்கு வெளிய
அத்தியாயம் – 37
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
ஆன்மிகம் அனைவரையும் உறுதியாக நல்வழியில் நடத்திச் செல்லும். ஆன்மிகம் பற்றி நாம் மேடையில் மணிக்கணக்கில் பேசலாம். மற்றவர்களுக்கு நமக்குத் தெரிந்த ஆன்மிகம் பற்றி `விளக்கமாக சொல்லிக் கொடுக்கலாம். இராமாயணம், மகாபாரதம், திருவாசகம், பெரியபுராணம் போன்ற ஆன்மிகம் குறித்த புத்தகங்களைப் படித்து நாம் ஓரளவுக்கு அமைதி பெறலாம். ‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று கூறுவதிலிருந்து திருவாசகத்தின் பெருமையை அறிந்து கொள்ளலாம். நாம் ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதால்
புதிதாய் பிறப்போம்
“குமாரி ராதா” அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து. அவரின் அறிவுக் கூர்மையும், திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. மேடையில் பேசிக்கொண்டே போனார் நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகம்.
அருகில் உட்கார்ந்திருந்த ராதாவுக்கு சங்கடமாக இருந்தது. இருக்கையில் இருந்தவாறு நெளிந்தாள். எழுந்து “ப்ளீஸ்” கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் நாகரிகம் கருதி பல்லை இறுக்க கடித்து சூழ்நிலையை சமாளிக்க முயற்சி செய்தாள்.
அவரையும் குறை சொல்ல முடியாது. அரசு வேலையில் இருந்த ராதாவை மூழ்கிக் கொண்டிருந்த நிறுவனத்தை
கவிதை
இதுதான் வாழ்க்கை!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
நீ
வானுக்கு கீழே
நின்று கொண்டே ....
வானில் வட்டமிடும்
நிலா சூரியன் விண்மீன்
ரசித்து யோசிக்க
கற்றுக்கொள்!
தேய்ந்துபோன நிலா
மேற்கில்
மறையும் சூரியன்
மின்னி மின்னி
மறையும் விண்மீன்கள்
மனித வாழ்க்கையின்
அர்த்தம் கூறாமல் இருக்காது!
காய்ந்துபோன
சருகுகள் கூட
காற்றில் வட்டமிட்டு
வான்நோக்கி பறந்து
இதுதான் வாழ்க்கை
என்று கூறி
சலசலப்புடன்
தரையில் விழும்!
பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை சென்னை
சிறுகதை
விழுதுகளைத் தாங்கும் வேர்கள் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
அருணாசலம் விநாயகர் படத்தினை வணங்கிவிட்டு அருகில் உள்ள விபூதியை தன் நெற்றி நிறைய பூசிக்கொண்டு, மனைவி சிவசக்தியிடம் “சக்தி! நான் ஒர்க் ஷாப் போயிட்டு வர்றேன்” என்ற வழக்கம்போல் குரல் கொடுத்தார்.
“ஏங்க காபி கலந்து வெச்சிருக்கேன் குடிச்சிட்டுப் போங்க” என்று சிவசக்தி ஞாபகப்படுத்தினாள். க
மாங்காய் மாங்காய்
தலையை விரித்து ஒரு சாதாரண ரப்பர் வளையத்தால் சுற்றி இருந்தும் கூட,
அழகாகத்தான் இருந்தது.அவளுக்கு.அவளது மெல்லிய மெரூன் கலர் ஜீன்ஸ் பேண்டும்,இணையாக அவள் போட்டிருந்த வெளிர் நீலம் கலந்த பனியனும், அவளிடம் இருந்து வந்த மென்மையான நறுமணமும் இவனை அப்படியே வேறொரு உலகத்துக்கு அழைத்து செல்வது போல் இருந்தது. அவளின் துறு துறு நடையும் செல் போனில் யாரிடமோ சிரித்து சிரித்து பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்றிருந்தது இவனுக்கு.
“ராம்” ஜில் என்று கை பட்டவுடன் சுய நினைவுக்கு வந்தவன் என்ன?என்ன? திடுக்கிட்டு கேட்டான்.
நீ எங்கிருக்கறே? இந்த உலகத்துலதானே?
ஆமா, ஆமா, சாரி..அப்படியே உ
பன்றியிடம் நெகிழும் பாசம் உண்டு
மரம் ஏறும் மந்தியிடமும் நிறைய உண்டு
கருமை காகத்திடம் அதிகம் உண்டு
கடல் வாழ் சுறா விடமும் நிறைந்து அது உண்டு
நீள் பகை வரும் போது அவைகள் ஒன்றையொன்று
வஞ்சித்துக் கொல்வதுமில்லை வரம்பு மீறுவதுமில்லை
அறிவில் சிறந்ததான மனிதனோ கட்டுண்ட காதலால்
ஆபத்தான ஆயுதத்ததால் பெண்ணை அழிக்கிறான்
நெறியாய் பிறந்து நிறைவாய் அன்பை பகிர்ந்தால்
நெளியாய் நடக்கும் நிகழ்வு கூட நிறைவாயாகும்
அழகு வாழ்க்கை நிறைந்தது மனித பிறவி
பழகும் முறையை சிறக்க வைக்க நீயே கருவி
- - - - -நன்னாடன்.
மரங்களில் இருந்து
உதிர்ந்த பூக்கள்
வேருக்கு மரியாதை....................................
கவிதை
நிலா விடு தூது !
அவள்
காதல்விழிகள் பட்டு
மலர் மொட்டுக்களே
மணமுடன் மலரும்போது
அவன்
இதயம் காதலில்
மலராமல் இருக்குமா ?
அவள் காதலன்
அந்தரங்கமான காதலை
கவிதைகளாக
அவள்
இதயத்தில் செதுக்க
காத்துக் கொண்டிருந்தான் !
அவன் இனிய காதலி
அவனை மறுத்த
அந்தக்கொடிய நாளை
மதுக்கோப்பைகளில்
மயங்கி விழாமல்
கரைக்க நினைக்காமல்
அவள்
காதலன்
வானில் முகம்காட்டும்
முழு நிலாவிடம்
மறக்க முடியாத காதலை
காதல் கவிதைகளாக
புலம்பித் தீர்த்தான் !
அவன் புலம்பல்
காதலிக்கு காதில்
விழவில்லையானால்
அவன்
தூது விட்ட
முழுநிலாவிடம்
அவன் இனிய காதலி
கேட்டுப் பார்க்க
................................................................................................................................................................................................
என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்தில