பூ சுப்ரமணியன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பூ சுப்ரமணியன் |
இடம் | : பள்ளிக்கரணை , சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 1471 |
புள்ளி | : 306 |
அத்தியாயம் – 43
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
நமது அறிவுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டது ஆத்மா ஆகும். ஆத்மா என்பது உயிரா, உடலா, உணர்வா என்று சிந்தித்துப் பார்த்தால், ஆத்மா என்பது உடல் என்று கூற முடியாது. உடல் முதுமையின் காரணமாகவோ நோயின் காரணமாகவோ இந்த மனித உடல் அழியக்கூடியது. ஆத்மாவிற்கு அழிவில்லை என்று ஆன்மீக ஞானிகள், சித்தர்கள் கூறியுள்ளனர். ஆத்மா என்பது அறிவு என்றும் கூற முடியாது. மனிதனுக்கு மனிதன் அறிவு நிலையில் வேறுபாடுகள் குறைபாடுகள் போன்றவை காணப்படுகிறது.
ஆத்மாவிற்கு வளர்ச்ச
அத்தியாயம் – 42
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
ஆழ்ந்த உறக்க நிலை அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக ஒருவன் உலகில் பொருள் சேர்ப்பதிலேயே அல்லும் பகலும் அவனது மனம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அவனுக்கு எப்படி ஆழ்ந்த உறக்க நிலை கிடைக்கும். தூக்கத்தில் கூட பொருளுக்காக அவன் மனம் அலைந்து கொண்டுதான் இருக்கும். ஆழ்ந்த உறக்கநிலை வருவதற்கு ஆன்மீக பயிற்சியில் மனம் ஈடுபட வேண்டும். நமது மனம் பக்குவ நிலைக்கு வர வேண்டும். நமக்கு மனம் பக்குவ நிலைக்கு வரும்போது ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கலாம். ஆழ்ந்த
அத்தியாயம் – 41
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
நமது உடலுக்கு ஐந்து விதமான உறைகள் போன்று பஞ்ச கோசங்கள் அமைந்துள்ளன. பிராணனும், பலமும் அடங்கி இருப்பது பிராணமய கோசம் ஆகும். அந்த பிராணமய பலத்தினால் தோன்றுவது மனோன்மய கோசம் ஆகும். விஞ்ஞானம் மூலம் மனதில் தோன்றுவதுதான் விஞ்ஞானமய கோசம் ஆகும். அந்த விஞ்ஞானத்தினால் தோன்றியிருப்பதுதான் ஆனந்தமய கோசம் ஆகும். அன்னமய கோசம் என்பது அன்னத்தின் (உணவின்) காரணமாக ஏற்படுவது அன்னமய கோசம் ஆகும்.
பஞ்ச கோசம் என்பது மனிதனிடம் உள்ள ஐந்து உடல்க
அத்தியாயம் – 40
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
நாம் இன்பத்திலும் துன்பத்திலும் மனதை ஒரு நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று படிப்பது எளிது. அதனை மற்றவர்களுக்கு உபதேசிப்பது எளிது. மற்றவர்கள் கூற நாம் கேட்பது எளிதுதான். நமது மனதைக் கலங்காமல் ஒரு நிலையில் வைத்துக் கொள்வதற்கு ஆன்மிகம் பெரிதும் துணை புரிகிறது. நமது மனம் துன்பத்திலும் இன்பத்திலும் ஒரு நிலைக்கு சமநிலைக்கு மனபக்குவப்பட்டு விட்டால் அதன் மூலம் நாம் தேடும் விரும்பும் அமைதியைப் பெறுவதற்கு முடியும்
புதிதாய் பிறப்போம்
“குமாரி ராதா” அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து. அவரின் அறிவுக் கூர்மையும், திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. மேடையில் பேசிக்கொண்டே போனார் நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகம்.
அருகில் உட்கார்ந்திருந்த ராதாவுக்கு சங்கடமாக இருந்தது. இருக்கையில் இருந்தவாறு நெளிந்தாள். எழுந்து “ப்ளீஸ்” கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் நாகரிகம் கருதி பல்லை இறுக்க கடித்து சூழ்நிலையை சமாளிக்க முயற்சி செய்தாள்.
அவரையும் குறை சொல்ல முடியாது. அரசு வேலையில் இருந்த ராதாவை மூழ்கிக் கொண்டிருந்த நிறுவனத்தை
கவிதை
இதுதான் வாழ்க்கை!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
நீ
வானுக்கு கீழே
நின்று கொண்டே ....
வானில் வட்டமிடும்
நிலா சூரியன் விண்மீன்
ரசித்து யோசிக்க
கற்றுக்கொள்!
தேய்ந்துபோன நிலா
மேற்கில்
மறையும் சூரியன்
மின்னி மின்னி
மறையும் விண்மீன்கள்
மனித வாழ்க்கையின்
அர்த்தம் கூறாமல் இருக்காது!
காய்ந்துபோன
சருகுகள் கூட
காற்றில் வட்டமிட்டு
வான்நோக்கி பறந்து
இதுதான் வாழ்க்கை
என்று கூறி
சலசலப்புடன்
தரையில் விழும்!
பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை சென்னை
சிறுகதை
விழுதுகளைத் தாங்கும் வேர்கள் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
அருணாசலம் விநாயகர் படத்தினை வணங்கிவிட்டு அருகில் உள்ள விபூதியை தன் நெற்றி நிறைய பூசிக்கொண்டு, மனைவி சிவசக்தியிடம் “சக்தி! நான் ஒர்க் ஷாப் போயிட்டு வர்றேன்” என்ற வழக்கம்போல் குரல் கொடுத்தார்.
“ஏங்க காபி கலந்து வெச்சிருக்கேன் குடிச்சிட்டுப் போங்க” என்று சிவசக்தி ஞாபகப்படுத்தினாள். க
மாங்காய் மாங்காய்
தலையை விரித்து ஒரு சாதாரண ரப்பர் வளையத்தால் சுற்றி இருந்தும் கூட,
அழகாகத்தான் இருந்தது.அவளுக்கு.அவளது மெல்லிய மெரூன் கலர் ஜீன்ஸ் பேண்டும்,இணையாக அவள் போட்டிருந்த வெளிர் நீலம் கலந்த பனியனும், அவளிடம் இருந்து வந்த மென்மையான நறுமணமும் இவனை அப்படியே வேறொரு உலகத்துக்கு அழைத்து செல்வது போல் இருந்தது. அவளின் துறு துறு நடையும் செல் போனில் யாரிடமோ சிரித்து சிரித்து பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்றிருந்தது இவனுக்கு.
“ராம்” ஜில் என்று கை பட்டவுடன் சுய நினைவுக்கு வந்தவன் என்ன?என்ன? திடுக்கிட்டு கேட்டான்.
நீ எங்கிருக்கறே? இந்த உலகத்துலதானே?
ஆமா, ஆமா, சாரி..அப்படியே உ
பன்றியிடம் நெகிழும் பாசம் உண்டு
மரம் ஏறும் மந்தியிடமும் நிறைய உண்டு
கருமை காகத்திடம் அதிகம் உண்டு
கடல் வாழ் சுறா விடமும் நிறைந்து அது உண்டு
நீள் பகை வரும் போது அவைகள் ஒன்றையொன்று
வஞ்சித்துக் கொல்வதுமில்லை வரம்பு மீறுவதுமில்லை
அறிவில் சிறந்ததான மனிதனோ கட்டுண்ட காதலால்
ஆபத்தான ஆயுதத்ததால் பெண்ணை அழிக்கிறான்
நெறியாய் பிறந்து நிறைவாய் அன்பை பகிர்ந்தால்
நெளியாய் நடக்கும் நிகழ்வு கூட நிறைவாயாகும்
அழகு வாழ்க்கை நிறைந்தது மனித பிறவி
பழகும் முறையை சிறக்க வைக்க நீயே கருவி
- - - - -நன்னாடன்.
மரங்களில் இருந்து
உதிர்ந்த பூக்கள்
வேருக்கு மரியாதை....................................
கவிதை
நிலா விடு தூது !
அவள்
காதல்விழிகள் பட்டு
மலர் மொட்டுக்களே
மணமுடன் மலரும்போது
அவன்
இதயம் காதலில்
மலராமல் இருக்குமா ?
அவள் காதலன்
அந்தரங்கமான காதலை
கவிதைகளாக
அவள்
இதயத்தில் செதுக்க
காத்துக் கொண்டிருந்தான் !
அவன் இனிய காதலி
அவனை மறுத்த
அந்தக்கொடிய நாளை
மதுக்கோப்பைகளில்
மயங்கி விழாமல்
கரைக்க நினைக்காமல்
அவள்
காதலன்
வானில் முகம்காட்டும்
முழு நிலாவிடம்
மறக்க முடியாத காதலை
காதல் கவிதைகளாக
புலம்பித் தீர்த்தான் !
அவன் புலம்பல்
காதலிக்கு காதில்
விழவில்லையானால்
அவன்
தூது விட்ட
முழுநிலாவிடம்
அவன் இனிய காதலி
கேட்டுப் பார்க்க
................................................................................................................................................................................................
என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்தில
நண்பர்கள் (9)

தாமோதரன்ஸ்ரீ
கோயமுத்தூர் (சின்னியம்பா

Deepan
சென்னை

HSahul Hameed
Thiruvarur
