சேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சேகர்
இடம்:  Pollachi / Denmark
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jun-2011
பார்த்தவர்கள்:  1159
புள்ளி:  8

என்னைப் பற்றி...

I am a chemical engineer works in Copenhagen, Denmark; my native is Pollachi. My blog is here, plz try to read if possible.

http://www.sekara27.blogspot.com/

Thanks friends.

என் படைப்புகள்
சேகர் செய்திகள்
சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2020 8:22 pm

40 வருடங்களுக்கு
ஒருமுறை மட்டுமே
'காட்சியளிக்கும்' அத்திவரதர்.

வருடம் முழுதும்
'காட்சிப் படுத்துனா'
குடியா முழுகிப்போகும்?

மேலும்

சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2020 7:19 pm

பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!

மேலும்

இந்தியாவுக்கு தேவையான கருத்து 03-Sep-2020 8:46 pm
இது அனைவரின் விருப்பமாக அமைய வாழ்த்துக்கள் . 03-Sep-2020 10:56 am
அருமை... 02-Sep-2020 7:29 pm
சேகர் அளித்த படைப்பை (public) Meera மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Jun-2011 10:43 pm

நான் பேசுவேன்.. என நீயும்
நீ பேசுவாய்.. என நானும்
இப்படியாக நம் கண்கள்
பேசிகொண்டிருந்த காலங்களில்

கண்ணுக்கே தெரியாத தூசியால்
உன் கண்கள் கலங்கியபோது
என் இதயம் கலங்கியது..

அந்த தூசிக்கு
இருக்கும் வலிமைகூட
என் இதயத்திற்கு இல்லாமல்!!..

மேலும்

அருமை 13-Nov-2023 4:49 pm
அருமையான வரிகள் 17-Mar-2020 6:27 am
"அந்த தூசிக்கு இருக்கும் வலிமைகூட என் இதயத்திற்கு இல்லாமல்" மிக அருமையான வரிகள் 10-Feb-2020 9:45 am
"""கண்ணுக்கே தெரியாத தூசியால் உன் கண்கள் கலங்கியபோது என் இதயம் கலங்கியது.. மிக அருமையான வரிகள்.... 24-Jul-2018 2:22 pm
சிவரஞ்சனி பிரசாந்த் அளித்த படைப்பில் (public) Meera5f54ace81e7ff மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2018 1:19 am

சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...

மேலும்

நீ யாரென்று தெரிய வேண்டும் என்றால் தனிமையை நீ உணர வேண்டும்... தனிமை என்னைக்குமே சுகந்தாங்க... 08-Sep-2020 9:58 am
தனிமை சில நேரங்களில் இனிமை...! தனிமை சில நேரங்களில் கொடுமை. ..! 30-Jun-2020 10:34 pm
உண்மை 04-Apr-2020 8:58 pm
உண்மைதான் நட்பே.... ஆனால் கவி உரைநடை வடிவில் இல்லாமல் இருந்திருக்கலாம்..... 30-Aug-2018 11:49 am
gowthami அளித்த படைப்பில் (public) VEERA5eb9fd6129ebe மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2015 11:06 am

****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!

****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !

****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!

****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !

****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!

மேலும்

நீங்கள் தமிழ் மேல் வைத்த அன்பு உங்கள் வரிகளில் தெரிகிறது. 29-May-2020 8:44 am
அருமை 31-Aug-2018 7:23 pm
வார்த்தைகள் அழகு!! 20-Aug-2018 1:28 pm
தொடரட்டும். சிறப்பான படைப்பு. 13-Oct-2016 4:01 pm
சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிக மிக அருமை நண்பா. மனம் ஆனந்தித்தது😊 07-Aug-2021 1:17 pm
அருமையான வரிகள் 24-Jul-2019 1:44 pm
அருமை நண்பரே 31-Aug-2018 7:20 pm
சூப்பர் ..... 24-Jul-2018 2:23 pm
சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 12:16 am

காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..

கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!

ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..

-- Sekara

மேலும்

உண்மை தான்... எல்லா வலியையும் விட காதல் வலி தான் மிக கொடுரமானது... 08-Sep-2020 10:01 am
Really... 19-Jan-2020 8:18 pm
அருமையான வரிகள் 15-Jan-2019 9:34 pm
உங்கள் கவிதையின் படி கடவுள் காதலை பூமியிலே அனுப்பி சொர்க்கத்தில் வாழ்கிறான் வெறுமையிலே வலி என்னும் சுகத்தை கண்டுணராமல் 07-Aug-2018 11:55 am
யாதிதா அளித்த படைப்பை (public) sakthipraba மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Sep-2014 1:43 pm

உன்னை பாருக்கும் முன்

கர்ப்பிணி
தாயின் பிரசவ
வலியையை அறியாத
குழந்தையாய் என் காதல் !!

செடியில் பூத்த
பூவின் வாழ்நாள்
அறியாத
கிளையாய் என் காதல் !!

அறுவடை நாள்
அறியாது தலை சாய்த்து
வணங்கும்
நெற்பயிராய் என் காதல் !!

எங்கே வளைவு
வரும் என்று
அறியாது பாயும்
நீரோடையாய் என் காதல் !!

எதிர் வரும்
எதிர்காலத்தை
அறியாத
பேதையாய் நான் !!

மேலும்

அழகு 24-Jul-2019 12:51 pm
கர்ப்பிணி தாயின் பிரசவ வலியையை அறியாத குழந்தையாய் என் காதல் !! இதற்கு இணையான வார்த்தைகள் இல்லை...அருமை !! 21-Jul-2018 12:39 pm
முற்றும் உணர்ந்த முதல் காதல் மிகவும் அழகு 18-Jun-2018 5:21 pm
முதல் பத்தியின் வரி மிக அழகு 02-May-2017 1:15 am
யாதிதா அளித்த படைப்பில் (public) Mathiazhaki5aaff2f3ab144 மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2014 11:58 am

உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!

என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!

உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!

உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!

இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு --------- தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 07-Aug-2018 5:08 am
super kavithai 03-Apr-2018 12:06 pm
Imagination level at the peak👌 11-Dec-2017 6:01 pm
இதுவரை நான் கண்டிராத சுவாரசியம் நீ !! 24-Nov-2015 4:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே