Sivasankari - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sivasankari
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  22-Mar-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Jul-2018
பார்த்தவர்கள்:  1826
புள்ளி:  70

என்னைப் பற்றி...

தமிழ் எங்கள் உயிர்.rn

என் படைப்புகள்
Sivasankari செய்திகள்
Sivasankari - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2021 7:14 pm

என்னவளே

உன்னை பார்க்கும் நேரமெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....

நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....

நீ என் உயிருக்கும்
மேலானவள் என்று...!!!

மேலும்

Sivasankari - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2020 1:28 pm

கண்ணீர் துளிகளுக்கு
எடை என்பதில்லை,
ஆனால் அது மிகவும்
கனமான உணர்வுகளை
தன்னிடத்தே
கொண்டுள்ளது....

மேலும்

Sivasankari - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2020 10:17 am

உங்களை பிடிக்காதவர்களிடம்
ஒருபோதும் காரணம்
கேட்டு கெஞ்சாதீர்கள்
அவர்களை விட்டு
விலகி சென்றால்
நமக்கு
தன்மானமாவது மிஞ்சும்

மேலும்

Sivasankari - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2020 2:55 pm

காதல் என்றால்
என்னவென்று
எனக்குத் தெரிந்தது,
உன்னால் தான்...!!

நான் உன்னை
நேசிக்கின்றேன் என்பது
நான் உன்னைச் சந்தித்த
அந்த நிமிடமே
புரிந்துகொண்டேன்...!!!

மேலும்

Sivasankari - Sam Saravanan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2020 1:39 pm

மேலும்

உண்மை.........பாச.வலி மிகுந்த வரிகள் 03-Sep-2020 4:02 pm
அருமையான படைப்பு. நட்பே.... 02-Sep-2020 7:48 pm
Sivasankari - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2020 7:19 pm

பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!

மேலும்

இந்தியாவுக்கு தேவையான கருத்து 03-Sep-2020 8:46 pm
இது அனைவரின் விருப்பமாக அமைய வாழ்த்துக்கள் . 03-Sep-2020 10:56 am
அருமை... 02-Sep-2020 7:29 pm
Sivasankari - சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2020 7:19 pm

பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!

மேலும்

இந்தியாவுக்கு தேவையான கருத்து 03-Sep-2020 8:46 pm
இது அனைவரின் விருப்பமாக அமைய வாழ்த்துக்கள் . 03-Sep-2020 10:56 am
அருமை... 02-Sep-2020 7:29 pm
Sivasankari - Sam Saravanan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2020 11:04 pm

----------------------------------
உறவுகளுடன் உறவாட
காலை உணவில் சேர்ந்த
உற்ற உறவுகள் இன்று ..
வந்த உறவுகள் கலைய
மதிய உணவு தீர
மணமக்கள் மாலை துவள
அவ்விருவர் களைத்திருக்க..
வந்தும் வராமல்
பட்டும் படாமல்
பார்த்தும் பாராமல்
யார் கை தொடாமல்
அன்பளிப்பு அளித்து
பந்தி பக்கம் போகாமல்
முகக்கவசம் மறையாமல்
கிருமி நாசினி கை நனைய
முந்தி புறம் ஓடும்
முறை என்னவோ
இக்கால முறையாகி
போனதோ?
-----------
சாம்.சரவணன்

மேலும்

நன்றி பிரியா அவர்களே! 02-Sep-2020 6:35 am
இக்கால திருமண முறையை உங்களுடைய வரி உணர்த்துகின்றன. ..உண்மையான கரு 02-Sep-2020 5:39 am
Sivasankari - Sivasankari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2020 10:26 am

நமக்கு பிடித்தவர்கள்
நம்மை காயப்படுத்தினால்
வலிக்க தான் செய்யும் - ஆனால்
நமக்கு தான் பிடித்தவர்கள் - நாம்
அவர்களுக்கு பிடித்திருந்தால்
நம்மை காயப்படுத்த
எண்ண கூட மாட்டார்கள்...

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.. 18-Aug-2020 5:23 pm
நல்லாருக்கு... கவி நடையில் எழுதிலால் மிகவும் நன்றாக இருக்கும்... 18-Aug-2020 1:11 pm
Sivasankari - Sivasankari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2020 9:58 am

அழகில்லாத மனிதர்களை - இறைவன்
இன்னும் படைக்கவில்லை ...
ரசனை இல்லாத கண்களை தான் - சில
மனிதர்களுக்கு படைத்துவிட்டான் ....

மேலும்

Sivasankari - Sivasankari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2018 8:54 pm

எறும்பு போல் வரிசை வரிசையாக செல்லும் வாகனங்கள்….
நகர்ந்து கொண்டே இருக்கும்
மனிதர்கள்….

சாலையோர கடைகள்…

அம்சமாக கோவில்கள்
அவசரமான மனிதர்கள்….

அலை அலையாய் பறக்கும்
புறாக்கள்…..

எங்கு பார்த்தாலும்
வான் உயர்ந்த கட்டிடங்கள்…..

உறவுகள் அல்லா வீடுகள்…

எப்போதாவது திறக்கும்
வீட்டின் கதவுகள்….

எப்பொழுதும் பனியாய் ….

எப்போதாவது வெயிலின் முகம்…

சாலை வியாபாரிகளின் குரல்கள்
ஒலிப்பெருக்கி போல் ஒலிக்கும்…

காலை வரும் சூரியன் முதல்
இரவில் வரும் சந்திரன் வரை
யாவும் நகர்ந்து செல்கின்றன …

ஆனால்,

நான் மட்டும் இங்கே
தனியாய்…
என் வீட்டறையின் அமைதியிலும் , நான்குசுவர்களின

மேலும்

வாழ்க்கையில் பயணங்கள் பல வித அனுபவங்களை கொடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:52 pm
Sivasankari - Sivasankari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2018 9:11 pm

என் தோழியே ,

நான்
உன் மேல் வைத்த அன்பு
உனக்கு புரிந்தால் மட்டும்
போதும், ...

நீ என் மேல்
அதை திருப்பி காட்ட வேண்டிய
அவசியம் இல்லை..

ஏனெனில்,

என் அன்பு விற்பனைக்கு அல்ல....

மேலும்

நன்றி சகோதரி..... 28-Jul-2018 6:12 pm
அருமை சகோதரி ......... 28-Jul-2018 5:04 pm
அன்பைக் கூட இங்கே பலர் குப்பை போல தூக்கி வீசி விட்டுப் போகிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:57 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே