துரைராஜ் ஜீவிதா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : துரைராஜ் ஜீவிதா |
இடம் | : மேல்பட்டம்பக்கம் |
பிறந்த தேதி | : 07-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 1090 |
புள்ளி | : 94 |
எனக்கு கவிதை எழுதுவது பிடிக்கும் இயற்கையோடு கவிதை வார்த்தைகள் ரொம்ப பிடிக்கும்
சித்திர ஓவியமும்
உயிர்பெற்று விட துடிக்கிறது
சிறக உன்னுடன் இணைந்திட
வானில் பறவை
திடீர் மயக்கம்
சுவர் ஓவியமா இல்லை
அழகிய வண்ணப் பறவையா
என்ற வியப்பில் மயக்கம்
உன் கல்லமில்லா சிறப்பை பார்த்தால்
கவிதை உற்றெடுக்கும்
சுட்டெரிக்கும் சூரியனையும்
குளிர்ச்சி காணும்
கற்பனைக்கு எட்டாத
கன்னிப் பெண்ணே காலங்கள் தவம் கிடக்கும்
உன் கடைக்கண் பார்வைக்காக
என்
கற்பனையில் நீ....
அதிகம்
வண்ணங்கள் சேர்க்காத
அழகிய ஓவியம்
நிஜம் ஒன்னு
நிழலாய் போகுதே!
இன்று பொங்கல் வாழ்த்ததுக்கள்
பகிர்ந்துக்கொள்வது வழக்கம்
ஆனால் கண்ணீர் அஞ்சலி
தெரிவித்துக்ககொண்டு இருக்கிறோம்
கனத்த இதயத்தோடு
நான் உன்னிடம் நேரில் கூறிய
பொங்கல் வாழ்த்தே!
கடைசி வார்த்தையா?
கடைசி சந்திப்பா? தோழா....
நான் தினமும் வேலை முடிந்து
செல்லும் கடைசியாக சந்தித்து
பேசுவது வழக்கம் இனிமேல்....
WRA 302 கவி வருவரா கேட்டால்
நான் என்ன சொல்லுவேன்
உற்ற தோழாய்!
உன்மையான மனிதனாய்!
அமைதியின் உருவமாய்!
அனைவருக்கும் பாசக்காரனாய்!
இவ்வுலகில் வாழ்ந்தாய்!
வாழ்ந்தது போதுமென்று சென்றாயா?
உன் உடல் மட்டும்தான் புதைக்கப்படும்
உன் நினைவுகள் இல
ஏய் பெண்ணே
உன் பெயரில்
வல்லினமும் இடையினமும்
துள்ளி குதிக்க...
மெல்லினத்திற்கு மட்டும்
இடமில்லையா! சோகத்தில்...
வடமொழி எழுத்துச்சேர்ந்ததால்
மொழிப்போர் வந்துவிடுமோ!
அச்சத்தில்...
உன் அப்பன்
ஒரு கஞ்சன்
உன் பெயரை
மூன்று எமுத்தில்
ஜீவிதா என்று வைத்ததால்...
உயிராக நீ.. உரமாக நான்..
கொட்டும் மழையில்..
சாலையோர மரத்தடியில்..
நீ நிற்கயில்..!
உன் காலடி மண்ணாக
நான் மாற வேண்டும்..!
நீ கொய்து விட்டு எறிந்த கொய்யா கனி..
உன் மேனி பட்டு விழும் மழைத்துளி..
இவையனைத்தும் சேர்ந்து
அவ்விதைகளுக்கு உயிரூட்ட வேண்டும்..!
துளிர வேண்டும்..!
உயிராக நீ.. உரமாக நான்..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்
தன்னந்தனியாக நடு சாமத்தில்
கயவர்கள் கூட்டத்தின் நடுவில்
அழகு மங்கை நிலா....
மனம் பொறுக்காத நானும்
அவளுக்கு துணையாக
நட்டநடு வீதியில்....
உன் மாயக்கண்ணால் என்னுள்
மையம் கொண்டாய்...
உன் பார்வைப்பட்டவுடன் நானும்
சருகாய்த் தான் போகிறேனே...
விண்ணில் தான் பறக்கிறேனே...
கம்பனாய் மாறிக்
கவிதைகள் தீட்டுகிறேனே...
என்னுள்...
அலையென ஆர்ப்பரிக்கின்றாய்...
கருமேகங்களாய்ச் சூழ்ந்துள்ளாய்...
உன் நினைவுகள் இடைவிடாது பொழிந்து என் தூக்கத்தைத் துரத்திவட்டு
ஆசையைத் தூவிச் செல்கின்றது...
என் கண்மணியே...
ஆதாமும் ஏவாலுமாய்
அன்பின் ஆழம்வரைச் செல்ல ...
என் துணையாகிட ...
வருவாயா...
மலர்சோலையுடன் நீ நின்றாய்
கவிச்சோலையாய் நான் மாறினேன்
காதலர் தினம்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
பாதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்
பயணம் ஓடிக்கொண்டே இருக்கும்
வாழ்க்கை
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கண்கள்
மூடி திறக்கும் முன்
எதிரில் நிற்க
நீ
என்ன கடவுளா_இல்லையே!
ஆனால்
கண்களை மூடினால் மட்டும்
கண்களுக்குள் தெரிகிறாய்!
கனவில். ....
தேன் கூடு
இனிப்புப் பெட்டக
வசதியுடன்
இயங்கும்
பொது நல வங்கி!
சு.உமாதேவி
ஒரு
குடைக்குள்
நம்மிருவரைவும்
சிறைபிடித்த-தோ
மழைத்துளிகள்