துரைராஜ் ஜீவிதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  துரைராஜ் ஜீவிதா
இடம்:  மேல்பட்டம்பக்கம்
பிறந்த தேதி :  07-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2019
பார்த்தவர்கள்:  774
புள்ளி:  93

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை எழுதுவது பிடிக்கும் இயற்கையோடு கவிதை வார்த்தைகள் ரொம்ப பிடிக்கும்

என் படைப்புகள்
துரைராஜ் ஜீவிதா செய்திகள்
துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2023 5:10 pm

உதடுகள்
அசையவில்லை
ஓசையும் கேட்கவில்லை
ஆனால்
கண்களால் பேசுகிறாய்!
கதை கதையாக!

மேலும்

துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2023 1:15 pm

நிஜம் ஒன்னு
நிழலாய் போகுதே!

இன்று பொங்கல் வாழ்த்ததுக்கள்
பகிர்ந்துக்கொள்வது வழக்கம்

ஆனால் கண்ணீர் அஞ்சலி
தெரிவித்துக்ககொண்டு இருக்கிறோம்
கனத்த இதயத்தோடு

நான் உன்னிடம் நேரில் கூறிய
பொங்கல் வாழ்த்தே!
கடைசி வார்த்தையா?
கடைசி சந்திப்பா? தோழா....

நான் தினமும் வேலை முடிந்து
செல்லும் கடைசியாக சந்தித்து
பேசுவது வழக்கம் இனிமேல்....

WRA 302 கவி வருவரா கேட்டால்
நான் என்ன சொல்லுவேன்

உற்ற தோழாய்!
உன்மையான மனிதனாய்!
அமைதியின் உருவமாய்!
அனைவருக்கும் பாசக்காரனாய்!
இவ்வுலகில் வாழ்ந்தாய்!
வாழ்ந்தது போதுமென்று சென்றாயா?

உன் உடல் மட்டும்தான் புதைக்கப்படும்
உன் நினைவுகள் இல

மேலும்

துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2022 3:09 pm

ஏய் பெண்ணே
உன் பெயரில்

வல்லினமும் இடையினமும்
துள்ளி குதிக்க...

மெல்லினத்திற்கு மட்டும்
இடமில்லையா! சோகத்தில்...

வடமொழி எழுத்துச்சேர்ந்ததால்
மொழிப்போர் வந்துவிடுமோ!
அச்சத்தில்...

உன் அப்பன்
ஒரு கஞ்சன்

உன் பெயரை
மூன்று எமுத்தில்
ஜீவிதா என்று வைத்ததால்...

மேலும்

துரைராஜ் ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2022 8:17 pm

வந்தேமாதரம் வந்தேமாதரம் சொல்லி
பாரத தாயை நாம் வணங்கிடுவோம்!

நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை
சூரியொளியில் பிரகாசிக்க செய்திடுவோம்!

அடிமையை போக்க சுதந்திரம் மலர
சிந்திய ரத்தத்தை மறந்திடலாமோ!

விடுதலைக்காக போராட்டங்கள்
எத்தனை எத்தனையோ!

தூக்கு கயிற்றை முத்தமிட்ட
தியாகிகள் எத்தனை எத்தனையோ!

தியாகிகளின் பெருமையை போற்றியே!
இளைய தலைமுறைக்கு
வேண்டுக்கோள்

வீரம் பிறந்தது நம் மண்ணிலே!
பல வெற்றிகளை நாாமும் வென்றிடுவோம்!

பூமியை விட்டு விண்ணிற்கு சென்று
பல சாதனைகளை நாமும் புரிந்திடுவோம்!

தீபம் போன்றது நம் நாடு
பல தீய சக்திகளை நாமும் அழித்ததிடுவோம்!

அறிவியலை நாமும் கற்றிடுவொம்!
அகிலத்தையும் நாமே ஆ

மேலும்

துரைராஜ் ஜீவிதா - கனிஷ்கா ஜெயக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2020 11:10 pm

உயிராக நீ.. உரமாக நான்..

கொட்டும் மழையில்..
சாலையோர மரத்தடியில்..
நீ நிற்கயில்..!
உன் காலடி மண்ணாக
நான் மாற வேண்டும்..!
நீ கொய்து விட்டு எறிந்த கொய்யா கனி..
உன் மேனி பட்டு விழும் மழைத்துளி..
இவையனைத்தும் சேர்ந்து
அவ்விதைகளுக்கு உயிரூட்ட வேண்டும்..!
துளிர வேண்டும்..!
உயிராக நீ.. உரமாக நான்..!!!

- கனிஷ்கா ஜெயக்குமார்

மேலும்

துரைராஜ் ஜீவிதா - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2022 4:37 pm

தன்னந்தனியாக நடு சாமத்தில்
கயவர்கள் கூட்டத்தின் நடுவில்
அழகு மங்கை நிலா....

மனம் பொறுக்காத நானும்
அவளுக்கு துணையாக
நட்டநடு வீதியில்....

மேலும்

சிறந்த கவிதை அருமை 18-Feb-2022 10:25 am
துரைராஜ் ஜீவிதா - புனிதா சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2022 12:16 pm

உன் மாயக்கண்ணால் என்னுள்
மையம் கொண்டாய்...

உன் பார்வைப்பட்டவுடன் நானும்
சருகாய்த் தான் போகிறேனே...
விண்ணில் தான் பறக்கிறேனே...
கம்பனாய் மாறிக்
கவிதைகள் தீட்டுகிறேனே...

என்னுள்...
அலையென ஆர்ப்பரிக்கின்றாய்...
கருமேகங்களாய்ச் சூழ்ந்துள்ளாய்...
உன் நினைவுகள் இடைவிடாது பொழிந்து என் தூக்கத்தைத் துரத்திவட்டு
ஆசையைத் தூவிச் செல்கின்றது...

என் கண்மணியே...
ஆதாமும் ஏவாலுமாய்
அன்பின் ஆழம்வரைச் செல்ல ...
என் துணையாகிட ...
வருவாயா...

மேலும்

நன்றி🙏🙏 18-Feb-2022 10:51 am
சிறப்பு 18-Feb-2022 10:20 am
துரைராஜ் ஜீவிதா - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2022 8:36 am

மலர்சோலையுடன் நீ நின்றாய்
கவிச்சோலையாய் நான் மாறினேன்
காதலர் தினம்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

மேலும்

நன்றி சகோ 18-Feb-2022 5:56 pm
சிறப்பு 18-Feb-2022 10:15 am
துரைராஜ் ஜீவிதா - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2022 8:40 am

பாதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்
பயணம் ஓடிக்கொண்டே இருக்கும்
வாழ்க்கை


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

மேலும்

ஆம் சகோ 18-Feb-2022 5:57 pm
மரனம் மட்டுமே! முடிவு 18-Feb-2022 10:14 am
துரைராஜ் ஜீவிதா - துரைராஜ் ஜீவிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2020 8:33 pm

கண்கள்
மூடி திறக்கும் முன்
எதிரில் நிற்க

நீ
என்ன கடவுளா_இல்லையே!

ஆனால்
கண்களை மூடினால் மட்டும்
கண்களுக்குள் தெரிகிறாய்!

கனவில். ....

மேலும்

துரைராஜ் ஜீவிதா - S UMADEVI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2020 3:08 pm

தேன் கூடு

இனிப்புப் பெட்டக
வசதியுடன்
இயங்கும்
பொது நல வங்கி!

சு.உமாதேவி

மேலும்

அருமையான கவிதை 01-Sep-2020 8:38 am
துரைராஜ் ஜீவிதா - துரைராஜ் ஜீவிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2019 10:09 am

ஒரு
குடைக்குள்
நம்மிருவரைவும்
சிறைபிடித்த-தோ
மழைத்துளிகள்

மேலும்

நன்றி 29-Aug-2020 3:40 pm
எழுதாத தூண்டுகிறீர்கள் ----எழுதத் தூண்டுகிறீர்கள் என்று படிக்கவும் . 12-Aug-2020 9:57 am
ஆமாம் ஆமாம் இடை அணைத்து நனைந்து நடந்தால் கையில் இந்தக் குடையும் ஏதுக்கடி ? காதலில் அதுதான் முழு விடுதலையடி ! மழையும் நனைதலும் காதலுக்கு இன்பம் குடையே மடங்கி ஒதுங்கு ! ----வள்ளுவர் வழியில் குடைக் காதல் ஹைக்கூ வில் சொல்லுவோமா ? குடை நனை இடை அணை இது மழைக் காதல் ! -----பிடிச்சிருக்கா ஜீவிதாஜி ? சிறு கவிதைகள் வழி புதிதாய் எழுதாத தூண்டுகிறீர்கள் பாராட்டுக்கள் 12-Aug-2020 9:55 am
மேலும்...
கருத்துகள்

மேலே