கனிஷ்கா ஜெயக்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கனிஷ்கா ஜெயக்குமார் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 204 |
புள்ளி | : 5 |
Insta @kanisska_ஜெயக்குமார்
Blog kanisskajayakumar.blogspot.com
உயிராக நீ.. உரமாக நான்..
கொட்டும் மழையில்..
சாலையோர மரத்தடியில்..
நீ நிற்கயில்..!
உன் காலடி மண்ணாக
நான் மாற வேண்டும்..!
நீ கொய்து விட்டு எறிந்த கொய்யா கனி..
உன் மேனி பட்டு விழும் மழைத்துளி..
இவையனைத்தும் சேர்ந்து
அவ்விதைகளுக்கு உயிரூட்ட வேண்டும்..!
துளிர வேண்டும்..!
உயிராக நீ.. உரமாக நான்..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்
பொறாமை
ஒரே ஒரு முறை
ஆழியின் அழகை இரசிக்க
கடற்கரைக்கு செல்கையில்....
பொறாமை கொண்ட அந்தக்
கடல் அலைகள்
நம்மை அதனுள் இழுக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை நம் பாதங்களை
அது வருடும் பொழுதும்..!!
பொறாமை கொண்ட அந்த
மணல் துகள்கள் கூட..
நம் பாதங்களை பொக்கிஷமாய்
அதனுள் புதைத்து வைக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை
நாம் கைகோர்த்து நடக்கும் பொழுதும்..!!
பொறாமை கொண்ட அந்த
உப்புக் காற்றும் கூட ..
நம்மை சிறைபிடித்து வைக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை அது நம்மை தீண்டும் பொழுதும்..!!
பொறாமை கொண்ட அந்த
மீன்களும் கூட..
குதித்து கரைசேர முயல்கிறது
ஒருமுறையேனும்
நம்மை கண்டிட மாட்டோமா
என்ற ஏக்
பொறாமை
ஒரே ஒரு முறை
ஆழியின் அழகை இரசிக்க
கடற்கரைக்கு செல்கையில்....
பொறாமை கொண்ட அந்தக்
கடல் அலைகள்
நம்மை அதனுள் இழுக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை நம் பாதங்களை
அது வருடும் பொழுதும்..!!
பொறாமை கொண்ட அந்த
மணல் துகள்கள் கூட..
நம் பாதங்களை பொக்கிஷமாய்
அதனுள் புதைத்து வைக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை
நாம் கைகோர்த்து நடக்கும் பொழுதும்..!!
பொறாமை கொண்ட அந்த
உப்புக் காற்றும் கூட ..
நம்மை சிறைபிடித்து வைக்க முயல்கிறது..
ஒவ்வொரு முறை அது நம்மை தீண்டும் பொழுதும்..!!
பொறாமை கொண்ட அந்த
மீன்களும் கூட..
குதித்து கரைசேர முயல்கிறது
ஒருமுறையேனும்
நம்மை கண்டிட மாட்டோமா
என்ற ஏக்
என் அப்பா மட்டும் தான்
முதல் முறையாக நானே சமைத்தேன்!
அதை முதலில் என் அப்பாவிற்கு
அன்பாக அளித்தேன்!
முதல் வாயை சாப்பிட்டு விட்டு..
அருகில் பதிலுக்காக
ஆவலுடன் அமர்ந்திருந்த
என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே
"நல்லா இருக்கு கண்ணு" என்றார்.
என் அம்மாவின் அற்புதமான சமையலையே
பெரிதும் பாராட்டாத அவரின்
அந்த ஒற்றை வாக்கியமே
என் பசியைப் போக்கியது!
எதோ சாதித்த உணர்வு!
சற்று நேரம் கழித்து
நான் சமைத்ததை உண்டேன்..
ஒரு வாய் கூட என்னால்
உண்ண முடியவில்லை..!
என் அம்மாவை பார்த்தேன்..
அந்த நக்கலான சிரிப்பு சொன்னது..
'நல்ல வேலை நீ இத்தனை நாட்களாய்
சமையல் அறைக்குள் வரவில்லை' என்று!
தொலைக
என் அப்பா மட்டும் தான்
முதல் முறையாக நானே சமைத்தேன்!
அதை முதலில் என் அப்பாவிற்கு
அன்பாக அளித்தேன்!
முதல் வாயை சாப்பிட்டு விட்டு..
அருகில் பதிலுக்காக
ஆவலுடன் அமர்ந்திருந்த
என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே
"நல்லா இருக்கு கண்ணு" என்றார்.
என் அம்மாவின் அற்புதமான சமையலையே
பெரிதும் பாராட்டாத அவரின்
அந்த ஒற்றை வாக்கியமே
என் பசியைப் போக்கியது!
எதோ சாதித்த உணர்வு!
சற்று நேரம் கழித்து
நான் சமைத்ததை உண்டேன்..
ஒரு வாய் கூட என்னால்
உண்ண முடியவில்லை..!
என் அம்மாவை பார்த்தேன்..
அந்த நக்கலான சிரிப்பு சொன்னது..
'நல்ல வேலை நீ இத்தனை நாட்களாய்
சமையல் அறைக்குள் வரவில்லை' என்று!
தொலைக
நான் கவிஞன் அல்ல
நான் கவிஞன் என்று ஊர் நம்புகிறது..
ஆனால்..
நான் கவிஞன் அல்ல
நான் ஓர் மொழிபெயர்ப்பாளன் மட்டுமே!
உன் விழிகள் வீசிடும் வார்த்தைகளையும்..
உன் அடர்ந்த மௌன மொழியின் அழகையும்..
உன் இதழோரம் பூக்கும் புன்முறுவலையும்..
நான் மொழிபெயர்க்கிறேன்..
அது கவிதையாய் வடிவம் பெறுகிறது!!
நான் கவிஞன் ஆகிறேன்!!!
என்னை 'கவிஞன்' ஆக்கும்
'கவிதை' நீ..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்
நான் கவிஞன் அல்ல
நான் கவிஞன் என்று ஊர் நம்புகிறது..
ஆனால்..
நான் கவிஞன் அல்ல
நான் ஓர் மொழிபெயர்ப்பாளன் மட்டுமே!
உன் விழிகள் வீசிடும் வார்த்தைகளையும்..
உன் அடர்ந்த மௌன மொழியின் அழகையும்..
உன் இதழோரம் பூக்கும் புன்முறுவலையும்..
நான் மொழிபெயர்க்கிறேன்..
அது கவிதையாய் வடிவம் பெறுகிறது!!
நான் கவிஞன் ஆகிறேன்!!!
என்னை 'கவிஞன்' ஆக்கும்
'கவிதை' நீ..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்
நான் கவிஞன் அல்ல
நான் கவிஞன் என்று ஊர் நம்புகிறது..
ஆனால்..
நான் கவிஞன் அல்ல
நான் ஓர் மொழிபெயர்ப்பாளன் மட்டுமே!
உன் விழிகள் வீசிடும் வார்த்தைகளையும்..
உன் அடர்ந்த மௌன மொழியின் அழகையும்..
உன் இதழோரம் பூக்கும் புன்முறுவலையும்..
நான் மொழிபெயர்க்கிறேன்..
அது கவிதையாய் வடிவம் பெறுகிறது!!
நான் கவிஞன் ஆகிறேன்!!!
என்னை 'கவிஞன்' ஆக்கும்
'கவிதை' நீ..!!!
- கனிஷ்கா ஜெயக்குமார்