வீரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வீரா
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  25-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-May-2020
பார்த்தவர்கள்:  331
புள்ளி:  34

என்னைப் பற்றி...

எனது பொங்கும் தமிழை பேச மறப்பேனா...

என் படைப்புகள்
வீரா செய்திகள்
வீரா - பாரதி பிரபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2020 8:49 pm

பழகிய நாட்கள் எல்லாம்
இந்நாள் எடுத்து சொல்லுகிறது..!
உன்னால் உண்டான
நினைவெல்லாம் உணருகிறது..!

நம் நட்பின் ஆழம்
மட்டுமில்ல..!
நம் நட்பின் பிரிவையும்
புரிந்து கொள்ளும்..!

பிரிக்கிறோம் என்று கண்ணீர்த் துளி
சிந்திய கடைசி நாட்களை விட..!
மீண்டும் இணைந்து விடுவோமா
என்று எண்ணிய நாட்கள் அதிகம்..!

நீயும் நானும் பிரிந்து இருக்கும் தூரம்
மட்டும் தான் வெகுதொலைவு..!
நீயும் நானும் சேர்ந்து இருக்கும் தூரம்
என்பது நட்பின் சாலை வழி தான்..!

நம் நட்பு பிரிந்து விட்டுமோ
என்று எண்ணும் போதெல்லாம்..!
நம் நட்பிற்கு என்றுமே பிரிவே
என்று ஆறுதல் கூறும் நினைவுகள்
தான் நம் நட்பு...!
❤️🧡💛💚💙💜💙💚

மேலும்

நன்றி 11-Sep-2020 10:59 am
மிக அருமையாக உள்ளது... 09-Sep-2020 3:14 pm
மிக அருமையான வரிகள் ..... பிரிக்கிறோம் என்று கண்ணீர்த் துளி சிந்திய கடைசி நாட்களை விட..! மீண்டும் இணைந்து விடுவோமா என்று எண்ணிய நாட்கள் அதிகம் 09-Sep-2020 6:34 am
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2020 10:53 am

மயிலுக்கு தோகை அழகு
மானுக்கு பார்வை அழகு
மௌனத்தில் காதல் அழகு
காதலில் நீ அழகு !

வானிற்கு நிலவு அழகு
வாசலுக்கு கோலம் அழகு
வசந்தத்தில் மலர் அழகு
வசந்த மலரினும் நீ அழகு !

கொடிக்கு பூ அழகு
பூவுக்கு தேன் அழகு
தேனுக்கு சுவை அழகு
தேனினும் உன்னிதழ் இனிது !

பனிசிந்தும் மலர் அழகு
மலர் சிந்தும் தேனினிது
உன்தேனிதழ்ப் புன்னகை அழகு
புன்னகை சிந்துவதோ வானமுது !

கவிதைக்கு மொழி அழகு
மொழிகளில் தமிழ் அழகு
மொழியா உனது மௌனத்தில்
நீசொல்வதெல்லாம் கவிதை தானடி !

மேலும்

ஆஹா அழகிய பாராட்டுக் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய வீரா 03-Sep-2020 9:11 am
இனிய வணக்கம் கவிஞர் கவின் அவர்களே தங்களின் கவிதை வரிகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக அழகு. "கவிதைக்கு மொழி அழகு மொழிகளில் தமிழ் அழகு மொழியா உனது மௌனத்தில் நீசொல்வதெல்லாம் கவிதை தானடி" இந்த வரிகள் கற்பனை இல்லை, இவை உண்மையே.... உங்களின் கவிதைகளை படிப்பதில் நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்... 03-Sep-2020 6:56 am
எவ்வளளவு கூர்ந்து கவனிக்கிறீகள் ஆரோ என் கவிதைகளை ! மனமுவந்த கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய ஆரோ . 02-Sep-2020 4:46 pm
"மேலும் தங்கள் கவிதைகளுக்கு அழகு சேர்ப்பது தாங்கள் அருமையாக இணைக்கும் புகைப்படங்கள் என்றால் மிகையல்ல....! !" அழகிய கருத்து . கவிதைக்கு பொருத்தமான படத்தை தேர்ந்தெடுத்தே பதிவு செய்கிறேன். ரசித்துப் படிக்கும் உங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 02-Sep-2020 4:33 pm
வீரா - வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2020 12:13 pm

***
கருமேகம் இல்லாத வானம் செழிப்பை தர
இயலாதோ- அதேபோல் தான்
நண்பன் இல்லாத வாழ்க்கையும் மகிழ்ச்சியை
தர முடியாது..
***

மேலும்

நன்றி தோழரே .....😎 01-Sep-2020 6:24 am
உண்மையான வரிகள் 30-Aug-2020 3:39 pm
வீரா - வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2020 2:24 pm

நட்பே ...
நண்பனே 💕
***
காலம் கடந்து சென்றாலும்
நான் என்னிலைக்கு மாறிப் போனாலும் ...
எனது இரத்த பந்தங்களே என்னை விட்டுச் சென்றாலும்

நான்
அடிபடும் பொழுது ஆறுதல் தந்து
தோற்ற பொழுது தோள் கொடுத்து
என் இதய துடிப்பாய் நீ இருந்து
என்னை இயக்கும் உன் நட்புக்கு
என்றும் அழிவில்லை ....
***

மேலும்

மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு....👍 01-Sep-2020 6:18 am
அருமை ..நட்புக்கு ஏற்ற கவிதை ....... 30-Aug-2020 3:33 pm
வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2020 2:24 pm

நட்பே ...
நண்பனே 💕
***
காலம் கடந்து சென்றாலும்
நான் என்னிலைக்கு மாறிப் போனாலும் ...
எனது இரத்த பந்தங்களே என்னை விட்டுச் சென்றாலும்

நான்
அடிபடும் பொழுது ஆறுதல் தந்து
தோற்ற பொழுது தோள் கொடுத்து
என் இதய துடிப்பாய் நீ இருந்து
என்னை இயக்கும் உன் நட்புக்கு
என்றும் அழிவில்லை ....
***

மேலும்

மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு....👍 01-Sep-2020 6:18 am
அருமை ..நட்புக்கு ஏற்ற கவிதை ....... 30-Aug-2020 3:33 pm
வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 6:55 am

கண்களில் தாக்கினால் 💞
***
பெண்ணே ...! கடவுள் உன் கண்களில் ஈட்டி வைத்தானோ
என்னவோ...?

நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் என் இதயத்தில்
ஈட்டி பாய்கிறது...

மேலும்

நன்றி தோழமையே 😀 01-Sep-2020 6:22 am
அருமை..காதல் கவிதை 30-Aug-2020 3:35 pm
நிச்சயமாக வாழ்த்துக்கள் கவிப்பிரிய வீரா 15-Jul-2020 9:46 am
தங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழமையே...இனி வரும் படைப்புகளில் திருத்துக்கொள்கிறேன்... இது போன்ற கருத்துக்களை தந்து எங்களை மேன் மேலும் கவியாக செதுக்கவேண்டும் ... 15-Jul-2020 6:23 am
வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2020 12:13 pm

***
கருமேகம் இல்லாத வானம் செழிப்பை தர
இயலாதோ- அதேபோல் தான்
நண்பன் இல்லாத வாழ்க்கையும் மகிழ்ச்சியை
தர முடியாது..
***

மேலும்

நன்றி தோழரே .....😎 01-Sep-2020 6:24 am
உண்மையான வரிகள் 30-Aug-2020 3:39 pm
வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2020 6:41 am

நட்பு , உப்பு
***
உப்பு இல்லா உணவும் இல்லை - என்பது
போல தான்
நட்பு இல்லா மனிதனும் இல்லை-
***

மேலும்

வீரா - கீர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2020 8:48 am

பட்டாடையில் நான்
உன் முன் தோன்ற...

என்னில் உள்ள
மொத்த வெட்கமும்
முடி சூடிக் கொள்கிறது...

மேலும்

வீரா - மனோஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2018 5:26 pm

தோழமையோடு
தோழ் கொடுத்தான்,
நான்
துவண்டெழும் பொழுது...

வல்லமையோடு
வலிமை கொடுத்தான்,
நான்
வீழ்ந்தெழும் பொழுது...

பரிவோடு
பாசம் கொடுத்தான்,
தனிமையில்
நான் தவிக்கும் பொழுது..

அன்போடு
அரவனைத்தான்,
என் மனம்
உருகும் பொழுது....

போர்வையாக எனை
அரவனைத்தான்,
குளிரில்
நான் நடுங்கிய பொழுது,

நண்பனாக
நன்னெறிகள் தந்தான்,
நான்
பாதை தவறிய பொழுது,

தந்தையாக
அறிவுரை தந்தான்,
தவறுகள்
நான் செய்த பொழுது,

அன்னையாக
ஆறுதல் தந்தான்,
கண்ணீரில்
நான் கலங்கிய பொழுது,

சண்டைகள் பல
வந்தாலும்,
அன்பின்
ஆழம் குறைவதில்லை,

பந்தங்கள் பல
இருந்தாலும்,
என்
அண்ணண் தான்

மேலும்

மிக அருமை தோழரே, நான் படித்தவுடன் என் கண்கள் ஓரம் நீர்த் துளி (தந்தையாக அறிவுரை தந்தான்,தவறுகள் நான் செய்த பொழுது) 26-May-2020 8:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (63)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
துரைராஜ் ஜீவிதா

துரைராஜ் ஜீவிதா

மேல்பட்டம்பக்கம்
ஆரோக்கியமேரி

ஆரோக்கியமேரி

தென்காசி
Sam Saravanan

Sam Saravanan

Bangalore

இவர் பின்தொடர்பவர்கள் (129)

இவரை பின்தொடர்பவர்கள் (64)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
Hemadevi Mani

Hemadevi Mani

malaysia
மேலே