வீரா- கருத்துகள்

மிக அருமையான வரிகள் .....

பிரிக்கிறோம் என்று கண்ணீர்த் துளி
சிந்திய கடைசி நாட்களை விட..!
மீண்டும் இணைந்து விடுவோமா
என்று எண்ணிய நாட்கள் அதிகம்

இனிய வணக்கம் கவிஞர் கவின் அவர்களே
தங்களின் கவிதை வரிகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக அழகு.

"கவிதைக்கு மொழி அழகு
மொழிகளில் தமிழ் அழகு
மொழியா உனது மௌனத்தில்
நீசொல்வதெல்லாம் கவிதை தானடி"

இந்த வரிகள் கற்பனை இல்லை, இவை உண்மையே.... உங்களின் கவிதைகளை படிப்பதில் நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்...

நன்றி தோழரே .....😎

மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு....👍

தங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழமையே...இனி வரும் படைப்புகளில் திருத்துக்கொள்கிறேன்...
இது போன்ற கருத்துக்களை தந்து எங்களை மேன் மேலும் கவியாக செதுக்கவேண்டும் ...

தெளிவாய் உண்மையை உரைத்தீர் தோழரே.

உண்மை தோழரே...

மிக்க நன்றி தோழரே


வீரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே