காவியம் பாடவந்தேன் காதலைக் கற்பனையில்

காவியம் பாடவந்தேன் காதலைக் கற்பனையில்
ஓவியனும் தீட்டிடா ஓரவிழிப் பார்வையை
நீவிடும் கூந்தலை நீல விழிகளை
தேவியே நீவருகை தா

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jun-25, 8:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே