கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  23259
புள்ளி:  19015

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2024 3:50 pm

புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ
மின்னல் விழியிரண்டும் மேனகை யின்வரமோ
கன்னம் முகம்பார்க்கும் கண்ணா டியாஎன்ன
என்முன்நில் சற்று எழில்

மேலும்

கவிதையை ரசித்து எழுதிய அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கங்கைமணி 27-Jul-2024 7:09 am
வெண்பா அழகா ! வென் பாவை அழகா ! வியந்தேன் இரண்டும் கண்டு -அவள் விரிந்த இதழ் கற்கண்டு . தலைமுடி தவளுது என் இருவிழி தழுவுது ..., ஒரு அழகான கவிதை என்னை கவி எழுத தூண்டுது ..... வாழ்த்துக்கள் ஐயா 26-Jul-2024 11:05 pm
வெண்பாவில் எது பற்றியும் எழுதலாம் அழகியல் படிக்கப்படும் வெண்பா வாழும் என்பதே நோக்கம் வேறு பொருள் பற்றிச் சொல்லுங்கள் முயல்கிறேன் சரியான கேள்வி மிக்க நன்றி கவிப்பிரிய ஆரோ 25-Jul-2024 5:57 pm
எப்போது அழகு தானா.... ? இதுவும் அழகு, நல்லாருக்கு 25-Jul-2024 5:11 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2024 4:09 pm

மலருக்கு கவிதை எழுதுவது எளிதா
மௌனஇதழ்ப் புன்னகைக்கு எழுதுவது எளிதா
கனவுகளை விரிக்கும் காதலுக்கு எழுதுவது எளிதா
அல்லது
கற்பனை இருந்தால் எதற்கும் எழுதிடலாமா ?

மேலும்

கவின் சாரலன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Jul-2024 4:09 pm

மலருக்கு கவிதை எழுதுவது எளிதா
மௌனஇதழ்ப் புன்னகைக்கு எழுதுவது எளிதா
கனவுகளை விரிக்கும் காதலுக்கு எழுதுவது எளிதா
அல்லது
கற்பனை இருந்தால் எதற்கும் எழுதிடலாமா ?

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2024 3:50 pm

புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ
மின்னல் விழியிரண்டும் மேனகை யின்வரமோ
கன்னம் முகம்பார்க்கும் கண்ணா டியாஎன்ன
என்முன்நில் சற்று எழில்

மேலும்

கவிதையை ரசித்து எழுதிய அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கங்கைமணி 27-Jul-2024 7:09 am
வெண்பா அழகா ! வென் பாவை அழகா ! வியந்தேன் இரண்டும் கண்டு -அவள் விரிந்த இதழ் கற்கண்டு . தலைமுடி தவளுது என் இருவிழி தழுவுது ..., ஒரு அழகான கவிதை என்னை கவி எழுத தூண்டுது ..... வாழ்த்துக்கள் ஐயா 26-Jul-2024 11:05 pm
வெண்பாவில் எது பற்றியும் எழுதலாம் அழகியல் படிக்கப்படும் வெண்பா வாழும் என்பதே நோக்கம் வேறு பொருள் பற்றிச் சொல்லுங்கள் முயல்கிறேன் சரியான கேள்வி மிக்க நன்றி கவிப்பிரிய ஆரோ 25-Jul-2024 5:57 pm
எப்போது அழகு தானா.... ? இதுவும் அழகு, நல்லாருக்கு 25-Jul-2024 5:11 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2024 3:50 pm

புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ
மின்னல் விழியிரண்டும் மேனகை யின்வரமோ
கன்னம் முகம்பார்க்கும் கண்ணா டியாஎன்ன
என்முன்நில் சற்று எழில்

மேலும்

கவிதையை ரசித்து எழுதிய அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கங்கைமணி 27-Jul-2024 7:09 am
வெண்பா அழகா ! வென் பாவை அழகா ! வியந்தேன் இரண்டும் கண்டு -அவள் விரிந்த இதழ் கற்கண்டு . தலைமுடி தவளுது என் இருவிழி தழுவுது ..., ஒரு அழகான கவிதை என்னை கவி எழுத தூண்டுது ..... வாழ்த்துக்கள் ஐயா 26-Jul-2024 11:05 pm
வெண்பாவில் எது பற்றியும் எழுதலாம் அழகியல் படிக்கப்படும் வெண்பா வாழும் என்பதே நோக்கம் வேறு பொருள் பற்றிச் சொல்லுங்கள் முயல்கிறேன் சரியான கேள்வி மிக்க நன்றி கவிப்பிரிய ஆரோ 25-Jul-2024 5:57 pm
எப்போது அழகு தானா.... ? இதுவும் அழகு, நல்லாருக்கு 25-Jul-2024 5:11 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2024 5:02 pm

அறிவின்பூந் தோட்டத்தில் அன்றன்று பூக்கும்
குறையிலா வண்ணவண்ணப் பூக்களை சேர்த்துவந்து
கொட்டிக் குவித்து தொடுத்தெழில் கற்பனையால்
கட்டியபூ மாலையுனக் கே

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2024 5:02 pm

அறிவின்பூந் தோட்டத்தில் அன்றன்று பூக்கும்
குறையிலா வண்ணவண்ணப் பூக்களை சேர்த்துவந்து
கொட்டிக் குவித்து தொடுத்தெழில் கற்பனையால்
கட்டியபூ மாலையுனக் கே

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2024 4:36 pm

மனக்கத வைத்திறந்து மௌனமாய்நீ வந்தாய்
எனக்குள்ளே வானவில் ஏழு நிறத்தில்
இனந்தெ ரியாஉணர்வு எண்ணத்தில் உந்தன்
நினைவுகளின் சாரல் மழை

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய கங்கைமணி 27-Jul-2024 7:14 am
அருமை ஐயா ! வாழ்த்துக்கள் 26-Jul-2024 11:07 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2024 4:36 pm

மனக்கத வைத்திறந்து மௌனமாய்நீ வந்தாய்
எனக்குள்ளே வானவில் ஏழு நிறத்தில்
இனந்தெ ரியாஉணர்வு எண்ணத்தில் உந்தன்
நினைவுகளின் சாரல் மழை

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய கங்கைமணி 27-Jul-2024 7:14 am
அருமை ஐயா ! வாழ்த்துக்கள் 26-Jul-2024 11:07 pm
கவின் சாரலன் - கங்கைமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2024 4:30 pm

அளவில்லா அன்பிற்கு
ஏங்குகிறது உலகம்

தாய் மடி தேடும் குழந்தை
தனைமறந்தனைக்கும் அன்னை
ஈடில்லா இன்பம் இங்கே
இதை தந்த தெய்வம் எங்கே !

மகளென்றும் தெரியாது
மகனென்றும் தெரியாது
தாயென்ற உணர்வுக்கு
அணைக்கத்தான் தெரிகிறது .

படைத்தவனின் விந்தையைப்பார்
பகுத்துவைத்தான் உயிர்களை
பொதுவில் வைத்தான் தாய்மையை

இங்கே ...!
தாயும் சேயும்
ஒன்றாகிப்போனபிறகு
பெற்றோர் யாராகஇருந்தாலென்ன !

தாயன்பின் மகத்துவமிது
உயிர்களின் தனித்துவமிது

பலநேரங்களில் ....,
ஐந்தறிவிடம் ஆறறிவு
அடிபட்டுப்போகிறது .

நோய் தீர்க்கும் மருந்தொன்று
உண்டென்றால் இவ்வுலகில் அது
தாயன்பு மட்டும்தான்

நாம் எத்தனைமுறை
வேண்டுமானாலும

மேலும்

வணக்கம் ஐயா ! நீண்ட இடைவெளிக்கு பிறகு என் கவிதையில் தாங்களின் கருத்தை கண்டு மிகிழ்கிறேன் . மிக்க நன்றி ஐயா 26-Jul-2024 10:41 pm
பகுத்துவைத்தான் உயிர்களை பொதுவில் வைத்தான் தாய்மையை ----அழகிய வரிகள் அருமை படமும் கவிதையும் ஐயறிவு பசுவின் அணைப்பில் குழந்தை அழாமல் சிரித்துக் கொண்டிருக்கிறதே அது இன்னும் அருமை அதிசயம் ! 12-Jul-2024 8:37 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2024 6:15 pm

மெல்லவே வீசிடும் மெல்லியதென் றல்காற்று
மெல்லிசை பாடிடும் மென்குயில் தம்கூட்டம்
மெல்ல நடந்துநீயும் வந்துவிட்டால் என்னவென்று
சொல்லுவேன் ஆனந்தத் தை

மேலும்

மிக்க நன்றி ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் கவிப்பிரிய கங்கைமணி 06-Jul-2024 10:08 pm
அருமை ஐயா ! வாழ்த்துக்கள் ! 06-Jul-2024 9:59 pm
கவின் சாரலன் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2024 9:30 pm

தமிழ்நாட்டில் வைத்தியநாதன்.தாத்தா

எனக்கு வைத்த பெயர்.


வங்காளம் போய் பத்தாண்டு மருத்துவம்

பார்த்தேன். என் பெயரைப்


'பைத்தியநாத்' ஆக்கிவிட்டார்கள்.

தமிழ்நாடு திரும்பி வந்த நான்


'டாக்டர் பைத்தியநாத்' என்று பெயர் பலகை

வைத்து மருத்துவப் பணி‌ செய்ய முடியுமா?

மேலும்

தாகூரின் கீதாஞ்சலி வங்க மொழியில் எழுதப் பட்ட கவிதை நூல் நம் நாட்டிற்கு இலக்கியத்தில் நோபல் பரிசு வாங்கித் தந்த கவிதைத் தொகுப்பு Where the mind without fear என்ற கவிதை படித்திருப்பீர்கள் அது பெங்காலி மூலத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு ரவீந்திர நாத் தாகூர் என்று நாம் சொல்கிறோம் RABINDRANATH THAKUR பெங்காலியில் ரொபீந்திரநாத் டாக்கூர் என்பார்கள் டாக்கூர் சிலரின் குலப்பெயர் அல்லது SUR NAME டாக்கூர் என்றால் கடவுள் என்று பொருள் BODY பாடி என்றால் வீடு டாக்கூர் பாடி என்றால் கோவில் (கடவுளின் வீடு ) ஆங்கிலேயர்கள் THAKUR ஐ TAGORE என்று ஆக்கிவிட்டார்கள் 23-Jun-2024 8:34 am
மிக்க நன்றி கவிஞரே வங்காளிகள் தேசிய கீதத்தை வேறு விதமாக இனிமையாகப் பாடுவார்கள் என்பது புதிய‌ தகவல். 22-Jun-2024 9:13 pm
வ வை ப என்று உச்சரிப்பார்கள் ய வை ஜ என்பார்கள் அய்யா என்பதை அஜ்ஜோ என்பார்கள் அ வை அ வுக்கும் ஒ வுக்கும் இடையே உச்சரிப்பார்கள் ரசகுல்லா இல்லை ரொ ஸோ குல்லோ பெங்காலியில் ---ரஸ குல்லா போல் இனிமையான மொழி ஜன கன மன ...தேசிய கீதம் தாகூரின் வாங்க மொழிப் பாடல் . அதை அவர்கள் படும் விதமே வேறு 22-Jun-2024 5:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (405)

சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
user photo

இரமி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (406)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (415)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே