கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  21352
புள்ளி:  17788

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2023 11:05 am

சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்

மேலும்

அருமை தேவார மேற்கோள் இலக்கியம் படிக்க இலக்கண அடையாளம் தேவையில்லை சீர் வழி அலகிட்டும் அலகிடாமலும் துதி நூல்கள் வரும் இதை நிலைமண்டில ஆசிரியப்பா என்று சொல்கிறது அவலோகிதம் இது ஆசிரியப்பாவின் ஒருவகை பொருள் முற்றிலும் புரியவில்லை பழைய நூல்களை உரையின்றி புரிந்து கொள்ளமுடியாது அழகிய இலக்கிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:06 pm
ஐயா அவர்கட்கு வணக்கம். அருமையான ஆன்மிகப் பதிவு. அப்பர் சுவாமிகள் தேவாரம் ஒன்று எனது நினைவுக்கு வருகிறது. சீர் ஒழுங்கு இல்லாது இருக்கலாம் நினைவில் உள்ளதை பகிர்வு செய்கிறேன். வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 7:07 pm
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 29-Mar-2023 11:25 am
அருமையான பதிவு; நல்ல கருத்தும் கூட! வாழ்த்துகள். 29-Mar-2023 11:12 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2023 11:23 am

திங்களை சடையில் வைத்தான்
மங்கையை பாதிஉட லில்வைத்தான்
கங்கையை யும்சடையில் வைத்தான்
சங்கரனை நீயும் மனதில்வை

மேலும்

ஃப்ாஷ்பேக்மங்கையை மறுபாதி வைத்தவன் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கங்கை வைத்தார் சடையுள்ளே ........ கதிரும் அரவும் காணென்றார் திங்கள் சடைமேல் தெளிவில்லை .......திகழ தொழுதார் திசைமொத்தம் மங்கை சக்தி மறுபாதி. .......மகிழ வைத்த மாசற்றோன் அங்கை யுள்ளே அனல்வைத்த ........அரனே சிவனும் அருவாமே சக்கரை வாசப் பெருமகனார் கருத்து 30-Mar-2023 10:39 am
BRAVO அருமை இனிமை அப்பர் தேவாரம் பக்தி இலக்கியம் நிரம்பப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் பாராட்டுக்கள் சிறப்புக் கவிதையுடன் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:24 pm
ஐயா அவர்கட்கு வணக்கம். இதுவும் ஒரு ஆன்மீகப் பதிவு. எனது மனதில் நிழலாடும் அப்பர் தேவாரம் (திருவையாறு) ஒன்று நினைவு கூர்ந்தேன் ஐயா கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர் பொறிஅரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் மங்கையை பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே ( வரிகள் இடம் மாறியிருக்க வாய்ப்பு உண்டு. அதற்காக மன்னிக்கவும்) நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 7:26 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2023 11:23 am

திங்களை சடையில் வைத்தான்
மங்கையை பாதிஉட லில்வைத்தான்
கங்கையை யும்சடையில் வைத்தான்
சங்கரனை நீயும் மனதில்வை

மேலும்

ஃப்ாஷ்பேக்மங்கையை மறுபாதி வைத்தவன் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கங்கை வைத்தார் சடையுள்ளே ........ கதிரும் அரவும் காணென்றார் திங்கள் சடைமேல் தெளிவில்லை .......திகழ தொழுதார் திசைமொத்தம் மங்கை சக்தி மறுபாதி. .......மகிழ வைத்த மாசற்றோன் அங்கை யுள்ளே அனல்வைத்த ........அரனே சிவனும் அருவாமே சக்கரை வாசப் பெருமகனார் கருத்து 30-Mar-2023 10:39 am
BRAVO அருமை இனிமை அப்பர் தேவாரம் பக்தி இலக்கியம் நிரம்பப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் பாராட்டுக்கள் சிறப்புக் கவிதையுடன் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:24 pm
ஐயா அவர்கட்கு வணக்கம். இதுவும் ஒரு ஆன்மீகப் பதிவு. எனது மனதில் நிழலாடும் அப்பர் தேவாரம் (திருவையாறு) ஒன்று நினைவு கூர்ந்தேன் ஐயா கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர் பொறிஅரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் மங்கையை பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே ( வரிகள் இடம் மாறியிருக்க வாய்ப்பு உண்டு. அதற்காக மன்னிக்கவும்) நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 7:26 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2023 11:05 am

சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்

மேலும்

அருமை தேவார மேற்கோள் இலக்கியம் படிக்க இலக்கண அடையாளம் தேவையில்லை சீர் வழி அலகிட்டும் அலகிடாமலும் துதி நூல்கள் வரும் இதை நிலைமண்டில ஆசிரியப்பா என்று சொல்கிறது அவலோகிதம் இது ஆசிரியப்பாவின் ஒருவகை பொருள் முற்றிலும் புரியவில்லை பழைய நூல்களை உரையின்றி புரிந்து கொள்ளமுடியாது அழகிய இலக்கிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:06 pm
ஐயா அவர்கட்கு வணக்கம். அருமையான ஆன்மிகப் பதிவு. அப்பர் சுவாமிகள் தேவாரம் ஒன்று எனது நினைவுக்கு வருகிறது. சீர் ஒழுங்கு இல்லாது இருக்கலாம் நினைவில் உள்ளதை பகிர்வு செய்கிறேன். வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 7:07 pm
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 29-Mar-2023 11:25 am
அருமையான பதிவு; நல்ல கருத்தும் கூட! வாழ்த்துகள். 29-Mar-2023 11:12 am
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2023 11:05 am

சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்

மேலும்

அருமை தேவார மேற்கோள் இலக்கியம் படிக்க இலக்கண அடையாளம் தேவையில்லை சீர் வழி அலகிட்டும் அலகிடாமலும் துதி நூல்கள் வரும் இதை நிலைமண்டில ஆசிரியப்பா என்று சொல்கிறது அவலோகிதம் இது ஆசிரியப்பாவின் ஒருவகை பொருள் முற்றிலும் புரியவில்லை பழைய நூல்களை உரையின்றி புரிந்து கொள்ளமுடியாது அழகிய இலக்கிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:06 pm
ஐயா அவர்கட்கு வணக்கம். அருமையான ஆன்மிகப் பதிவு. அப்பர் சுவாமிகள் தேவாரம் ஒன்று எனது நினைவுக்கு வருகிறது. சீர் ஒழுங்கு இல்லாது இருக்கலாம் நினைவில் உள்ளதை பகிர்வு செய்கிறேன். வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 7:07 pm
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 29-Mar-2023 11:25 am
அருமையான பதிவு; நல்ல கருத்தும் கூட! வாழ்த்துகள். 29-Mar-2023 11:12 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2023 10:52 am

பூவிற்கு வாசம் போலும்
நாவிற்கு நல்திரு வாசகம்
தூவிடு மனதில் மலர்போல்
ஆவிக்கு அதுவே உய்வுதரும்

மேலும்

கேட்டிருக்கிறேன் திருவாசகம் நினைவுக்கு வரவில்லையா ? மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:10 pm
அருமையான பதிவு ஐயா வெட்டி வேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பாடல் நினைவு கூர்ந்தேன் 29-Mar-2023 9:34 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2023 10:52 am

பூவிற்கு வாசம் போலும்
நாவிற்கு நல்திரு வாசகம்
தூவிடு மனதில் மலர்போல்
ஆவிக்கு அதுவே உய்வுதரும்

மேலும்

கேட்டிருக்கிறேன் திருவாசகம் நினைவுக்கு வரவில்லையா ? மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:10 pm
அருமையான பதிவு ஐயா வெட்டி வேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பாடல் நினைவு கூர்ந்தேன் 29-Mar-2023 9:34 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2023 11:01 pm

தேவாரத் தென்றல் வீசுது
பூவாரம் இறைமார்பில் ஆடுது
கூவுது நந்தவன குயிலும்
தேவி உனது ஆலயத்தில்

மேலும்

கேட்டதில்லை கேட்டு பார்க்கிறேன் இதே போல் பால முரளி கிருஷ்னா பாடிய திரைப்பாடல் ஒன்று உண்டு சரியாக நினைவுக்கு வரவில்லை அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:36 am
ஆஹா தொடரும் வரிகள் இனிமை அருமை பாராட்டுக்கள் கவிதையில் கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய பாளை பாண்டி 29-Mar-2023 9:56 am
அ ஐயா அவர்கட்கு வணக்கம் அருமை ஐயா ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட என்ற பாடல் வரிகள் நினைவு கூர்ந்தேன் இசைஞானி இசையில் பாலசுப்பிரமணியம் பாடிய " மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா " அருமையான மெலடி தாங்களும் கேட்டு மகிழுங்கள் நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 9:54 am
சொற்றொடராக்கம்.---என்ன அழகிய சொல் விளக்கம் கற்றுக் குட்டிகளோடு காலத்தை வீணடிப்பதினினும் கற்றாரோடு சிலநிமிடங்கள் பொன்னானது 29-Mar-2023 9:49 am
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sakkaraivasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2023 11:01 pm

தேவாரத் தென்றல் வீசுது
பூவாரம் இறைமார்பில் ஆடுது
கூவுது நந்தவன குயிலும்
தேவி உனது ஆலயத்தில்

மேலும்

கேட்டதில்லை கேட்டு பார்க்கிறேன் இதே போல் பால முரளி கிருஷ்னா பாடிய திரைப்பாடல் ஒன்று உண்டு சரியாக நினைவுக்கு வரவில்லை அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:36 am
ஆஹா தொடரும் வரிகள் இனிமை அருமை பாராட்டுக்கள் கவிதையில் கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய பாளை பாண்டி 29-Mar-2023 9:56 am
அ ஐயா அவர்கட்கு வணக்கம் அருமை ஐயா ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட என்ற பாடல் வரிகள் நினைவு கூர்ந்தேன் இசைஞானி இசையில் பாலசுப்பிரமணியம் பாடிய " மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா " அருமையான மெலடி தாங்களும் கேட்டு மகிழுங்கள் நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 9:54 am
சொற்றொடராக்கம்.---என்ன அழகிய சொல் விளக்கம் கற்றுக் குட்டிகளோடு காலத்தை வீணடிப்பதினினும் கற்றாரோடு சிலநிமிடங்கள் பொன்னானது 29-Mar-2023 9:49 am
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2023 11:01 pm

தேவாரத் தென்றல் வீசுது
பூவாரம் இறைமார்பில் ஆடுது
கூவுது நந்தவன குயிலும்
தேவி உனது ஆலயத்தில்

மேலும்

கேட்டதில்லை கேட்டு பார்க்கிறேன் இதே போல் பால முரளி கிருஷ்னா பாடிய திரைப்பாடல் ஒன்று உண்டு சரியாக நினைவுக்கு வரவில்லை அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 29-Mar-2023 10:36 am
ஆஹா தொடரும் வரிகள் இனிமை அருமை பாராட்டுக்கள் கவிதையில் கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய பாளை பாண்டி 29-Mar-2023 9:56 am
அ ஐயா அவர்கட்கு வணக்கம் அருமை ஐயா ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட என்ற பாடல் வரிகள் நினைவு கூர்ந்தேன் இசைஞானி இசையில் பாலசுப்பிரமணியம் பாடிய " மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா " அருமையான மெலடி தாங்களும் கேட்டு மகிழுங்கள் நன்றி ஐயா வணக்கம் 29-Mar-2023 9:54 am
சொற்றொடராக்கம்.---என்ன அழகிய சொல் விளக்கம் கற்றுக் குட்டிகளோடு காலத்தை வீணடிப்பதினினும் கற்றாரோடு சிலநிமிடங்கள் பொன்னானது 29-Mar-2023 9:49 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2023 3:02 pm

மனந்தனில் உந்தன் நினைவுக ளேநாளும் மான்விழியே
புனைந்திடும் என்கவி தைதன்னில் நித்தம் உலாவருவாய்
நனைத்திடும் எந்தன் இதயம் கவிதை நறுமலரால்
எனைப்பூவே உந்தன் மனக்கைதி யாய்யாக்கி விட்டனையே

மேலும்

ஓகே விளக்கம் எழுதினால் விதண்டா வாதம் என்கிறீர்கள் "கட்டளைக் கலித்துறை வெண்பாவிலும் சிக்கலான பாவினம் அதன் விதிகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அப்பாவினத்தின் அடிப்படை விதிப்படி இது அமைக்கப்பட்டிருக்கிறது அவலோகிதமும் நீங்கள் குறிப்பிட்ட பாடலையே எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கிறது விளக்கத்தில் மோனை விதிபற்றி சொல்லவில்லை எனது கட்டளைக்கலித்துறை அவலோகிதம் வழி அமைக்கப் பட்டிருக்கிறது " மீண்டும் படிக்கவும் நீங்கள் சொல்வதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள் நான் சொல்வதை நான் சொல்லிக்கொண்டே இருப்பேன் முடிவில்லாமல் போகும் உங்கள் பள்ளி யை பின்பற்றி முன்னேற வாழ்த்துக்கள் ". உங்களுக்கு சரியான யாப்பு புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை ."---அப்படியா ? இந்தப் புத்தகங்களை என்று படிக்கத் துவங்கினீர்கள் ? என் கட்டளைக் கலைத்துறையை மோனை அமைத்து எழுது என்று நான் சொல்லப்போவதில்லை உங்களுக்கு பிடிக்காத பாடு பொருளை உங்கள் மீது சுமத்தப் போவதில்லை மாறாக பட்டரின் பாடலின் முதலடிச் சீர்களை அப்படியே வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் மோனையும் அமைத்து சிவன் மீது எழுதுங்கள்---பரிந்துரை அவ்வளவே போதும் என்று நினைக்கிறேன் இலக்கியம் பற்றி மட்டும் பிடித்தால் எழுதவும் இலக்கணச் சர்ச்சையெல்லாம் செய்வதை தவிர்க்கலாம் நாமெல்லாம் இலக்கண மேதாவிகளா ? மாணவர்கள் தானே ? அவலோகிதம் சிறப்பான யாப்பு மென்பொருள் அதை ஏற்று அதன் வழி எழுதுகிறேன் புரிந்ததா பெரியவரே மேலும் உரையாடல் இல்லை என் நேரம் வீணாகிறது 28-Mar-2023 4:59 pm
கவின் சாரலரே நீங்கள் ஓதும் அபிராமியில் உதாரணம் காட்டியும் விதண்டா வாதம் செய்கிறீர்கள்....உங்களுக்கும் உங்கள் பாடல் களுக்கும் யாப்பு தொலைவில் உள்ளது. ஆனால் எதையெல்லாமோ எழுதி வெண்பா வென்பீர் கலிவிருத்தம் என்பீர் . என்னால் ஒத்துப்போக முடியாது. உங்கள் பிடிவாதம் மற்றவர்க்கு விளக்குவேன். அது மற்றவர்க்கு புரியும்.அது போதும்... நீங்கள் வெண்பா என்றால் மோனை இல்லாவிட்டால் மோனை இருந்தால் சிறக்கும் என்பது தவறில்லை கலிவிருதம் என்றால் அதன் இலக்கணம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதில் என்ன தவறு. மோனை இல்லையென்றால் அது மொக்கை என்பதில் என்ன தவறு? நீங்கள் எழுதுவது போல அதேமாதிரி இலக்கிய பாடலை உதாரணம் காட்ட வும் என்றால் அதைக்காட்டாது வேறு பதில் சொல்லி மழுப்புகிறீர்.. நான் யாப்பை இன்னும் கற்கும் மாணவன்தான் ஆனால நீங்கள் இன்னும் பள்ளிக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தையாகத்தெரிகிறது. உங்களுக்கு சரியான யாப்பு புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை . 28-Mar-2023 11:16 am
கட்டளைக் கலித்துறை வெண்பாவிலும் சிக்கலான பாவினம் அதன் விதிகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அப்பாவினத்தின் அடிப்படை விதிப்படி இது அமைக்கப்பட்டிருக்கிறது அவலோகிதமும் நீங்கள் குறிப்பிட்ட பாடலையே எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கிறது விளக்கத்தில் மோனை விதிபற்றி சொல்லவில்லை எனது கட்டளைக்கலித்துறை அவலோகிதம் வழி அமைக்கப் பட்டிருக்கிறது நான் அந்த மென்பொருள் வழி எனது யாப்பு கவிதைகளை அதிலே சரிபார்க்கிறேன் மோனைகள் இன்னும் சிறப்பு தரலாம் ஒருவேளை சொல்லாடல் சிறப்பாக இருப்பின் பொருள் சிதைவு தராதிருப்பின் . வெண்பாவிற்கோ மற்றதற்கோ மோனைகளும் சிறப்பழகு தரும் அதை அடிப்படை இலக்கண கட்டாயமாக கொள்ளத் தேவையில்லை உங்கள் வழிகாட்டு புத்தகங்களின் இது வலியுறுத்தப் பட்டிருக்கலாம் ந மு வே நாட்டாரின் காரிகை புத்தகத்தில் இப்பாவினதை அவர் குறிப்பிடவில்லை . எதுகை பின் மேலும் அழகிற்கு மோனை அவ்வளவே வெண்பாவை எதுகையின்றி பலவிகற்பத்தில் புனையலாம் எனும் போது அங்கே மோனைக்கென்ன முக்கியத்துவம் சொல்லுங்கள். பாவினத்திற்கெல்லாம் ஒரே அடி எதுகை வேண்டும் இதிலும் அப்படித்தான் கலிவிருத்தம் நான்கு சீரால் நாலடியில் அமையும் இரு விகற்ப வெண்பாவைப்போல் இருவிகற்பமாக அமைத்து ஏன் எழுதக் கூடாது ? இப்பாவினம் வெண்பாவின் விதியையும் ஈற்றில் ஆசிரியப்பா விதியையும் வைத்து எழுத்து எண்ணிக்கை சீரமைப்பை வைத்து உருவாக்கப்பட வேண்டும் இது ஒரு innovation . தளை விதிகள் தளர்த்தப்பட்ட பாவால் பலவகைகளில் உருவானவை பாவினங்கள் அடிப்படை விதியை பாவிற்கு கடைப்பிடிக்க வேண்டும் தளை தட்டாது சீரமைக்க வேண்டும் அது தூய வெண்பா இவ்வழியில் மென்பொருள் வடிவமைக்கப் பட்டிருக்கிறது அதை நான் ஏற்கிறேன் அண்மையில் தெரிந்து கொண்ட இலக்கண படிப்பால் ஒரு மாணவனின் ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் புரிகிறது மற்றவர்களை விமரிசிக்க இலக்கிய வளமும் இலக்கண ஆழமும் மனப் பக்குவமும் வேண்டும் ஆத்திரமும் அவசரமும் உங்களிடம் அதிகம் இருக்கிறது கம்பனுக்கு தலைகுனிவு என்று தவறாகப் பாடலை மேற்கோள் காட்டி எழுதிய போதே ஆரோக்கியமான இலக்கிய உறவுவுக்கு இவர் பொருத்தமில்லை என்று தீர்மானித்துவிட்டேன் என் நட்பு வட்டத்திலும் நீங்கள் இல்லை கருத்துப்பகுதியில் வந்தால் நிச்சயம் பதில் சொல்வேன் மோனையில்லா கவிதை மொக்கை என்று விமரிசனக் கட்டுரை அதிகப் பிரசங்கித் தனம் சித்தனை படிப்பவர்க்கு நிதானம் வேண்டும் என் கட்டளைக் கலைத்துறையை மோனை அமைத்து எழுது என்று நான் சொல்லப்போவதில்லை உங்களுக்கு பிடிக்காத பாடு பொருளை உங்கள் மீது சுமத்தப் போவதில்லை மாறாக பட்டரின் பாடலின் முதலடிச் சீர்களை அப்படியே வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் மோனையும் அமைத்து சிவன் மீது எழுதுங்கள் யாப்புசார் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய பழனிராஜரே 28-Mar-2023 10:31 am
ஐந்தில் மோனை வைத்துள்ளதை பற்றி பாராட்டுகிறேன். உங்கள் முற்சியை வெளிப் படுத்துகிறது 28-Mar-2023 8:56 am
கவின் சாரலன் - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2023 1:35 pm

என் இதயத்தில்
தன்னந் தனியாக
தேன் சிந்தும் மலராக
தையல் நீ நுழைந்து
நறுமணம் வீசி
காதல் கீதம் பாடிட
எதையும் தாங்கும்
எந்தன் இதயமோ
தூக்கமின்றி தவிக்குதே...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 27-Mar-2023 4:34 pm
அருமை அருமை இனிய காதல் கீதம் 27-Mar-2023 1:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (404)

இவர் பின்தொடர்பவர்கள் (405)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (414)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே