கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  22902
புள்ளி:  18918

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2024 3:48 pm

உள்ளத்தில் ஓவியமாயுனை தீட்டும்போது ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகிவருகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டினால் ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் நினைக்காவிடின் மௌனமாய்ச் சிரிக்கிறாய்

----இயல்பு வரிகளில் இரண்டு வடிவம்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டிடின் ஒளிபோலும் பாய்கின்றாய்
உள்ளத்தில

மேலும்

ஐஞ்சீர் நெடிலையிலான ----ஐஞ்சீர் நெடிலடியிலான ....என்று படிக்கவும் 17-Feb-2024 3:54 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2024 3:48 pm

உள்ளத்தில் ஓவியமாயுனை தீட்டும்போது ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகிவருகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டினால் ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் நினைக்காவிடின் மௌனமாய்ச் சிரிக்கிறாய்

----இயல்பு வரிகளில் இரண்டு வடிவம்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டிடின் ஒளிபோலும் பாய்கின்றாய்
உள்ளத்தில

மேலும்

ஐஞ்சீர் நெடிலையிலான ----ஐஞ்சீர் நெடிலடியிலான ....என்று படிக்கவும் 17-Feb-2024 3:54 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2024 3:48 pm

உள்ளத்தில் ஓவியமாயுனை தீட்டும்போது ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகிவருகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டினால் ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் நினைக்காவிடின் மௌனமாய்ச் சிரிக்கிறாய்

----இயல்பு வரிகளில் இரண்டு வடிவம்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டிடின் ஒளிபோலும் பாய்கின்றாய்
உள்ளத்தில

மேலும்

ஐஞ்சீர் நெடிலையிலான ----ஐஞ்சீர் நெடிலடியிலான ....என்று படிக்கவும் 17-Feb-2024 3:54 pm
கவின் சாரலன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2024 8:30 pm

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையைக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

ஒருமுறை பார்த்தால் போதும்
..உன்னுரு வம்,நீங் காது;
திருமுகங் காட்டு வாயே
..தென்றலாய் மூச்சு தன்னில்
கரிசனங் கொண்டு நானுங்
..காண்கிறேன் துணையா யெண்ணி;
பிரியமாம் மனையா ளுன்னைப்
..பேணுவேன் கண்ணைப் போலே!

- வ.க.கன்னியப்பன்

1959 ல் வெளிவந்த பாடல்

‘ஒருமுறை பார்த்தாலே போதும்
உன்னுருவம் என் மனசை விட்டு நீங்காது எப்போதும்’ என்ற பாடலின் தாக்கம்!

மேலும்

முதலடியைப் படிக்கும் போதே அந்த பாடல்தான் மனதில் ஓடியது அதன் தாக்கம்தான் இக்கவிதையென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் அ சீ நெ ஆ வி அருமை 16-Feb-2024 6:01 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2024 6:30 pm

மலரிதழ் விரிக்காமல்
மௌன மொட்டாக நிற்பதேனோ ?
மலர்தழுவும் தென்றல் வீசாமல்
ஒதுங்கிச் செல்வதேனோ ?
மலரத்தேனை அருந்தவரும்
வண்டினமும் வரவில்லை ஏனோ ?
மலரின் சிநேகிதி நீ இன்று
வருகை புரியவில்லை அதனாலோ !

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2024 6:30 pm

மலரிதழ் விரிக்காமல்
மௌன மொட்டாக நிற்பதேனோ ?
மலர்தழுவும் தென்றல் வீசாமல்
ஒதுங்கிச் செல்வதேனோ ?
மலரத்தேனை அருந்தவரும்
வண்டினமும் வரவில்லை ஏனோ ?
மலரின் சிநேகிதி நீ இன்று
வருகை புரியவில்லை அதனாலோ !

மேலும்

இளவேனிர்க் காலம் எங்கும்
பூத்துக் குலுங்கும் மாவும் வேம்பும்
இளம்பெண்களின் உள்ளத்தில் -மணவேட்கை
கற்பனையில் , கனவில் மணக்கோலம்

அதோ போகிறார்கள் அவர்கள்
தோழிகள் சூழ்ந்த குழாமாய்...
அவர்கள் போவதெங்கே ?

மேலும்

ஆம் நண்பரே......இத்தகைய நம்பிக்கைகள் இன்னும் சில கிரமாய் பகுதிகளில் நம் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.....கேட்க கேட்க சுவைத்தான்....தவிக்கும் கிடைத்த புது எண்ணங்கள் இவற்றில் வளர... நன்றி நண்பரே....ஆழ்ந்த கருத்திற்கு 12-Feb-2024 8:31 am
கண்ணாமூச்சி கோலத்தால் கல்யாணம் --நம்பிக்கைகள் கைத்தலம் நான் பற்ற கனாக்க்கண்டேன் தோழி என்று ஆண்டாள் பாடியதுபோல் இதுவும் ஓர் நம்பிக்கை 12-Feb-2024 8:24 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2024 5:09 pm

மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!

மேலும்

ஆஹா என்ன அழகான இலக்கிய ரசனை மிகு கருத்து விளக்கம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 11-Feb-2024 9:40 pm
அதனால்தானோ...'மௌன ராகம்' படம் எடுத்தாரா !!! தடாகத்தில் மொட்டாய் இருந்து சூரியனின் கதிர்கள் பட்டு மலரும் மாமலர் தாமரை....மொட்டாய் வந்து மாமலரை மலர்வது...மௌனத்தில்...அங்கு ஏது ஓசை ஆனால் அந்த மௌனத்தில் எழுகிறது ஒரு ராகம்....இயற்கையின் முனை ராகம் அதுபோல் பெண்ணின் மௌனம்... நல்ல கற்பனை நண்பரே கவின் சாரலன் 11-Feb-2024 7:21 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2024 5:09 pm

மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!

மேலும்

ஆஹா என்ன அழகான இலக்கிய ரசனை மிகு கருத்து விளக்கம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 11-Feb-2024 9:40 pm
அதனால்தானோ...'மௌன ராகம்' படம் எடுத்தாரா !!! தடாகத்தில் மொட்டாய் இருந்து சூரியனின் கதிர்கள் பட்டு மலரும் மாமலர் தாமரை....மொட்டாய் வந்து மாமலரை மலர்வது...மௌனத்தில்...அங்கு ஏது ஓசை ஆனால் அந்த மௌனத்தில் எழுகிறது ஒரு ராகம்....இயற்கையின் முனை ராகம் அதுபோல் பெண்ணின் மௌனம்... நல்ல கற்பனை நண்பரே கவின் சாரலன் 11-Feb-2024 7:21 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2024 5:09 pm

மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!

மேலும்

ஆஹா என்ன அழகான இலக்கிய ரசனை மிகு கருத்து விளக்கம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 11-Feb-2024 9:40 pm
அதனால்தானோ...'மௌன ராகம்' படம் எடுத்தாரா !!! தடாகத்தில் மொட்டாய் இருந்து சூரியனின் கதிர்கள் பட்டு மலரும் மாமலர் தாமரை....மொட்டாய் வந்து மாமலரை மலர்வது...மௌனத்தில்...அங்கு ஏது ஓசை ஆனால் அந்த மௌனத்தில் எழுகிறது ஒரு ராகம்....இயற்கையின் முனை ராகம் அதுபோல் பெண்ணின் மௌனம்... நல்ல கற்பனை நண்பரே கவின் சாரலன் 11-Feb-2024 7:21 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2024 9:37 am

பகலோ டிரவுவந்து சங்கமிக்கும் மாலை
பகல்போனால் என்னவென பால்நிலா நிற்க
அகல்விளக்கு போன்று அழகினில் வந்தாய்
நிகரில்லா நீசற்று நில்

மேலும்

குற்றியலுகரம் ---தங்கள்கூற்று மிகவும் சரி போலே அழகினில் - தளை சரியாகும். ---ஆம் யாப்புசார் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 07-Feb-2024 3:29 pm
போன் றழகினில் - தளை கெடும். போலே அழகினில் - தளை சரியாகும். 04-Feb-2024 3:34 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2024 9:37 am

பகலோ டிரவுவந்து சங்கமிக்கும் மாலை
பகல்போனால் என்னவென பால்நிலா நிற்க
அகல்விளக்கு போன்று அழகினில் வந்தாய்
நிகரில்லா நீசற்று நில்

மேலும்

குற்றியலுகரம் ---தங்கள்கூற்று மிகவும் சரி போலே அழகினில் - தளை சரியாகும். ---ஆம் யாப்புசார் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 07-Feb-2024 3:29 pm
போன் றழகினில் - தளை கெடும். போலே அழகினில் - தளை சரியாகும். 04-Feb-2024 3:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (405)

சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
user photo

இரமி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (406)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (415)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே