கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : கவின் சாரலன் |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
| பார்த்தவர்கள் | : 31978 |
| புள்ளி | : 19766 |
தூணைப் பிளந்துவந் தாய்நர சிங்கனாய்
வீணன் இரண்யன்தன் மார்பை பிளந்தாய்உன்
கூர்நகத்தால் பொங்கும் குருதி தனைப்பருகி
போர்முழக் கம்செய்தாய் பக்தன்சொல் காத்தாய்நீ
கார்மாலே எம்மையும்காப் பாய்
பொருட் குறிப்பு :
பக்தன்சொல் --தந்தை இரண்ய கசிபு மகன்
பக்த பிரகலாதனை உன் ஹரி இந்தத் தூணில்
இருக்கிறானா என்று ஒரு தூணில் வாளால் அடிக்க
இந்தத் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என் ஹரி
என்று துணிச்சலுடன் சொல்ல கார்மல் -கரிய திருமால்
பக்தன் சொல் காக்க தூணைப் பிளந்து நரசிம்மானாய்
வந்த கதையை சொல்கிறது இந்தக் கவிதை
தூணைப் பிளந்துவந் தாய்நர சிங்கனாய்
வீணன் இரண்யன்தன் மார்பை பிளந்தாய்உன்
கூர்நகத்தால் பொங்கும் குருதி தனைப்பருகி
போர்முழக் கம்செய்தாய் பக்தன்சொல் காத்தாய்நீ
கார்மாலே எம்மையும்காப் பாய்
பொருட் குறிப்பு :
பக்தன்சொல் --தந்தை இரண்ய கசிபு மகன்
பக்த பிரகலாதனை உன் ஹரி இந்தத் தூணில்
இருக்கிறானா என்று ஒரு தூணில் வாளால் அடிக்க
இந்தத் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என் ஹரி
என்று துணிச்சலுடன் சொல்ல கார்மல் -கரிய திருமால்
பக்தன் சொல் காக்க தூணைப் பிளந்து நரசிம்மானாய்
வந்த கதையை சொல்கிறது இந்தக் கவிதை
இடர்படு மாந்தர்தம் இன்னல் களைய
சுடர்மிகு செந்நிறச் சூலம் எடுப்பாய்
அடர்கருங்கூந் தல்விரிந்த அட்டகாசக் காளீ
விடடிவெஞ்சூ லம்மறம் வீழ்த்து
பொருட் குறிப்பு :
செந்நிறச் சூலம் --வஞ்சர் நெஞ்சைக் குத்திக் குத்தி
செங்குருதி தோய்ந்த சூலம்
வஞ்சர் உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி
என்பார் அபிராமிப் பட்டர் .
மறம் --அறத்திற்குப் புறம்பான தீய செயல்
இடர்படு மாந்தர்தம் இன்னல் களைய
சுடர்மிகு செந்நிறச் சூலம் எடுப்பாய்
அடர்கருங்கூந் தல்விரிந்த அட்டகாசக் காளீ
விடடிவெஞ்சூ லம்மறம் வீழ்த்து
பொருட் குறிப்பு :
செந்நிறச் சூலம் --வஞ்சர் நெஞ்சைக் குத்திக் குத்தி
செங்குருதி தோய்ந்த சூலம்
வஞ்சர் உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி
என்பார் அபிராமிப் பட்டர் .
மறம் --அறத்திற்குப் புறம்பான தீய செயல்
மெல்லிசை பாடிடும் மெல்லியதென் றல்காற்று
சில்லென்று வீசிடும் போதினில் பேரெழில்
கார்கூந்தல் காற்றிலாட கண்ணிரண்டும் பேசுமிவள்
யார்வானின் ஊர்வசி யோ
மெல்லிசை பாடிடும் மெல்லியதென் றல்காற்று
சில்லென்று வீசிடும் போதினில் பேரெழில்
கார்கூந்தல் காற்றிலாட கண்ணிரண்டும் பேசுமிவள்
யார்வானின் ஊர்வசி யோ
தேவர்கோன் ஏவிய பேய்மழைதன் னைத்தடுத்து
கோவர்த் தனத்தை குடையெனக் கையிலேந்தி
ஆவினை மேய்க்கும் அரும்கோ பரைக்காத்தாய்
காவலாகண் ணாஎமையும் கா
---ஏழுவயது கண்ணன் தூண்டுதலால்
தந்தை நந்தகோபனும் மற்ற கோபர்களும்
ஆண்டுதோறும் இந்திரனுக்குச் செய்யும்
பூசையை அவ்வருடம் விடுத்து வளம்தரும்
கோவர்த்தன மலைக்குப் பூசை செய்தனர்
வெகுண்ட தேவர் தலைவன் இந்திரன் இடைச்சேரியில்
ஒருவாரம் விடாது அடைமழை பெய்விக்கிறான்
கோபர்களையும் பசுக்களையும் கோவர்த்தன மலையை
சிண்டு விரலில் குடையாய் பிடித்து காக்கிறான் கண்ணன் .
இந்த பாகவத வரலாற்றுக் கதையை சொல்கிறது இந்த பக்தி வெண்பா
இந்த கதைக்குரிய கண்ணனின் ஆலயம்
ராஜஸ்
தேவர்கோன் ஏவிய பேய்மழைதன் னைத்தடுத்து
கோவர்த் தனத்தை குடையெனக் கையிலேந்தி
ஆவினை மேய்க்கும் அரும்கோ பரைக்காத்தாய்
காவலாகண் ணாஎமையும் கா
---ஏழுவயது கண்ணன் தூண்டுதலால்
தந்தை நந்தகோபனும் மற்ற கோபர்களும்
ஆண்டுதோறும் இந்திரனுக்குச் செய்யும்
பூசையை அவ்வருடம் விடுத்து வளம்தரும்
கோவர்த்தன மலைக்குப் பூசை செய்தனர்
வெகுண்ட தேவர் தலைவன் இந்திரன் இடைச்சேரியில்
ஒருவாரம் விடாது அடைமழை பெய்விக்கிறான்
கோபர்களையும் பசுக்களையும் கோவர்த்தன மலையை
சிண்டு விரலில் குடையாய் பிடித்து காக்கிறான் கண்ணன் .
இந்த பாகவத வரலாற்றுக் கதையை சொல்கிறது இந்த பக்தி வெண்பா
இந்த கதைக்குரிய கண்ணனின் ஆலயம்
ராஜஸ்
டேய் பங்காளி பரேஷ் உனக்கு மட்டும் தான் இந்திப்
பேரெல்லாம் தெரியுமா? நீயும் எட்டாம் வகுப்பு படிச்சவன்,
நானும்
எட்டாம் வகுப்பு படிச்சவண்டா. நீ உம் பையனுக்கு என்ன
பேருடா
வச்சிருக்கிற?
@@@@@@
'காந்த்', 'காந்த்'-துடா.@@@@ஓ ...ஓ.. உம் பையன் பேரு காந்த்-து. எம் பையன் பேரு என்னன்னுதெரியுமா?
திருமணம் அழகானவன் எங்கே?
@@@@@@@@
வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரு
பெரியவர்: யாருடா அவன் "திருமணம்
அழகானவன் எங்கே" ன்னு கேட்டவன்?
@@@@@@@
நான் தான் தாத்தா. திருமுருகன்.
@@@@@@@
ஓ ... திருமுருகனா? வாடாப்பா. நல்லா
இருக்கிறயா?
@@@@@@
நல்லா இருக்கிறேன் தாத்தா. நீங்க நலமா
இருக்கிறீங்களா?
@@@@@@
எனக்கென்னடா கொறை. தினம் மூணு
மைல் நடக்கிறேன். உன்னை மாதிரி
இளந் தலைமுறைக்குத் தான் பக்கத்துத்
தெருவுக்குப் போகக்கூட வண்டி
தேவைப்படுது. சரி வர்ற் போது "திருமணம்
அழகானவன் எங்கே?" ன்னு கேட்டுட்டு
வந்தயே ஏன் அப்படி கேட்ட?
@@@@@@
உங்க பேரனைத்
ஸ்ரீபுளி எங்கே?
@@@@@
என்னடா தம்பி வடக்கே மூணு வருசமா வேலை பார்க்கிற. தமிழ்
மறந்து போச்சா?
ஸ்ரீபுளி எந்தக் கடையில விற்கறாங்க?
@@@@@
இல்ல. இல்ல. என் உச்சரிப்பு தப்பாப் போச்சு. ஸ்ரீபுலியை எடுதுட்டு
வாங்க.
@@@@@@@@@
புலி நம்ம வீட்டு விலங்கா? என்னடா சொல்லற?
@@@@@@@@@@
இந்தப் பலகையில அடிச்ச திருகாணி ஆட்டம் காணுது. அதுக்குத்
தான் ஸ்ரீபுலியைக் கேட்டேன்.
##########
டேய் தம்பி அது திருப்புளி. திருப்பற உளி.
@@@@@@@@@@
நான் மூணு வருசமா வடக்க வாளறேன். தமிளே சரியாப் பேச வரல
அங்க ஸ்ரீயைத் தான் ஒருத்தரு பேறுக்கு முன்னாடியும் சாமி பேறுக்கு
முன்னாடிய
பண்படும் பச்சைப் பயிர்வளமும் ஓங்கிடும்
மண்ணும்ஊர் மக்களின் வாழ்வும் உயர்ந்திடும்
நண்பகல் சூரியன் நல்லொளி போலொளிரும்
வெண்ணிலா போலவே வந்தநீ காலைவை
கண்ணம்மா இக்கழனிக் குள்