கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 16856 |
புள்ளி | : 15355 |
வீணையில் உறங்கிக் கிடந்த சுரங்களை
விரலால் வருடி துயிலெழுப்பினாள்
ராகதேவதைகள் சிறகு விரித்தன !
வீணையில் உறங்கிக் கிடந்த சுரங்களை
விரலால் வருடி துயிலெழுப்பினாள்
ராகதேவதைகள் சிறகு விரித்தன !
புத்தகத்தைத் திருப்பினால்
பொழுது போகிறது
பொழுது சாயும் போது
உன்னை நினைத்தால்
புத்தகம் கவிதை ஆகிறது !
புத்தகத்தைத் திருப்பினால்
பொழுது போகிறது
பொழுது சாயும் போது
உன்னை நினைத்தால்
புத்தகம் கவிதை ஆகிறது !
குடியரசு தினமடா கொடிவணக்கம் செய்தாயடா
பேரப்புள்ள என்று கேட்டாள் பாட்டி
கொடி கொட்டாவி விட்டு துயில் கலைந்து
இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கிறது
பல் துலக்கி நறுமணப் புன்னகையுடன் வரட்டும்
தரித்து சல்யூட் அடித்து வருகிறேன் என்றான்
சாளரத்தில் வண்ணக்கொடி தரிசனத்திற்கு
காத்திருந்த பேரப்புள்ள
பால் பொங்கி வழிந்து கொண்டிருக்க
பழைய நினைப்பில் பின்னோக்கிச்
சென்று கொண்டிருந்தாள் பாட்டி......
குடியரசு தினமடா கொடிவணக்கம் செய்தாயடா
பேரப்புள்ள என்று கேட்டாள் பாட்டி
கொடி கொட்டாவி விட்டு துயில் கலைந்து
இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கிறது
பல் துலக்கி நறுமணப் புன்னகையுடன் வரட்டும்
தரித்து சல்யூட் அடித்து வருகிறேன் என்றான்
சாளரத்தில் வண்ணக்கொடி தரிசனத்திற்கு
காத்திருந்த பேரப்புள்ள
பால் பொங்கி வழிந்து கொண்டிருக்க
பழைய நினைப்பில் பின்னோக்கிச்
சென்று கொண்டிருந்தாள் பாட்டி......
குடியரசு தினமடா கொடிவணக்கம் செய்தாயடா
பேரப்புள்ள என்று கேட்டாள் பாட்டி
கொடி கொட்டாவி விட்டு துயில் கலைந்து
இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கிறது
பல் துலக்கி நறுமணப் புன்னகையுடன் வரட்டும்
தரித்து சல்யூட் அடித்து வருகிறேன் என்றான்
சாளரத்தில் வண்ணக்கொடி தரிசனத்திற்கு
காத்திருந்த பேரப்புள்ள
பால் பொங்கி வழிந்து கொண்டிருக்க
பழைய நினைப்பில் பின்னோக்கிச்
சென்று கொண்டிருந்தாள் பாட்டி......
உன் விழிகளைக் கண்டாலே
********
தந்தம்நிகர் புஜங்களை தன்னகத்தே கொண்டவளே
தெவிட்டாத தேனொத்த சிரிப்பினை உதிர்ப்பவளே
எதுகையும் மோனையும் என்நெஞ்சில்
அமர்நததடி
வானிலவை கண்டபின்பும் தோன்றாத கவியூற்று
ஊறுமது பெண்மானே உன் விழிகளைக் கண்டாலே
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனம் நான் என்ன செய்வேன் ..என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும் (இரண்டு மனம் ...)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே ( இரண்டு மனம் )
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனம் நான் என்ன செய்வேன் ..என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும் (இரண்டு மனம் ...)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே ( இரண்டு மனம் )
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனம் நான் என்ன செய்வேன் ..என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும் (இரண்டு மனம் ...)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே ( இரண்டு மனம் )
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
விழியால் மொழிபேசும் கம்பன் காவியமே
பொழியும் பனியுடன் புலரும் மார்கழியே
அழியாத தமிழ்கொஞ்சும் செவ்விதழ் சித்திரமே
மொழியால்மௌ னம்விழியால் பேசும் மலர்மன்றமே
-----இது கலிவிருத்தம்
விழியால் மொழிபேசும் கம்பன் தமிழே
பொழியும் பனியில் புலரும் பொழுதே
அழியாத் தமிழ்கொஞ்சும் செவ்விதழ்ப்பே ழையே
மொழிமௌனம் உன்விழிபே சும் !
----இது ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக
விழியால் மொழிபேசும் கம்பன் தமிழே
பொழியும் பனியின் குளிரே-- அழியா
எழில்தமிழ் கொஞ்சிடும் செவ்விதழ்ப்பே ழையே
மொழிமௌனம் உன்விழிபே சும் !
---இப்பொழுது நேரிசை வெண்பாவாக