கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 28322 |
புள்ளி | : 19524 |
இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழிப் பார்வையில் காதலை நான்கற்றேன்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அர்த்தமும் நீசொன்னாய் அன்பு
இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழிப் பார்வையில் காதலை நான்கற்றேன்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அர்த்தமும் நீசொன்னாய் அன்பு
மேகத்தின் மீது நடக்கிறேன்
மின்னல் கீற்றை முத்தமிடுகிறேன்
பொழியும் மழையுடன் கீழிறங்கி
பூமியில் மீண்டும் நடக்கிறேன்
எல்லாம் உன் ஓரவிழிப் பார்வை
செய்யும் மாயமடி !
மேகத்தின் மீது நடக்கிறேன்
மின்னல் கீற்றை முத்தமிடுகிறேன்
பொழியும் மழையுடன் கீழிறங்கி
பூமியில் மீண்டும் நடக்கிறேன்
எல்லாம் உன் ஓரவிழிப் பார்வை
செய்யும் மாயமடி !
நனைந்தாய் மழையிலோர் நண்பகல் தன்னில்
நனையலாம்வா என்றாய் நனைந்தோம் நடந்தோம்
நினைவில் நனைகிறேன்அந் நண்பகல் போதின்
மனச்ச்சார லில்மௌன மாய்
நனைந்தாய் மழையிலோர் நண்பகல் தன்னில்
நனையலாம்வா என்றாய் நனைந்தோம் நடந்தோம்
நினைவில் நனைகிறேன்அந் நண்பகல் போதின்
மனச்ச்சார லில்மௌன மாய்
இதயம் உயிருக்காகத்தான் துடிக்கிறது
அது அவளுக்காகத் துடிக்கத் துவங்கும் போதுதான்
வாழ்க்கை அர்த்தமுள்ள கவிதை ஆகிறது
இதயம் உயிருக்காகத்தான் துடிக்கிறது
அது அவளுக்காகத் துடிக்கத் துவங்கும் போதுதான்
வாழ்க்கை அர்த்தமுள்ள கவிதை ஆகிறது
கடல் பார்க்க நின்றவன்
அணிந்திருந்த கூலிங் கிளாசிலும்
தெரிந்தது கடல் .......
கையோடு கைசேர்த்து காற்றில் கடலோரம்
கையுன் இடையணைக்க தோள்சாய்ந்தாய் நாம்நடந்தோம்
நீலக் கடலலை நின்பாதம் முத்தமிட
நீலவிழி யால்காதல் நீசொன்னாய் வான்நிலா
மாலைராகம் பாடவில்லை யா ?
விழிகளை திறப்பதும் மூடுவதுமாய்
அவள் என்ற சுழலில் சிக்கிக்கொண்டேன்
ஒரு போதும் சுழலிருந்து தப்பிக்க மாட்டேன்
அவளும் இனிது
அவளால் ஏற்படும் சுழலும் இனிது .....
ஆன்மா விடைபெறுகிறது
ஒரு உடலின் கூட்டை
விட்டு
விடைபெற்று கொண்டிருக்கிறது
ஆன்மா ஒன்று
நல்லது நண்பனே
இத்தனை நாள் வாசம்
அளித்தாய்
சென்று வருகிறேன்
உடல் ஏதோ சொல்ல
நினைத்தது,
இதன் வாயிலாகத்தான்
இது வரை பேசியதால்
எப்படி பேசுவது?
நல்லது நண்பனே
ஏதோ சொல்ல நினைக்கிறாய்
என் வழியாக அப்படித்தானே..!
ஆன்மா வாய்ப்பு கொடுக்க
உடல் சொல்லியது
நீ குடிவந்ததில் குற்றமில்லை
பொருத்தமில்லா என்
உடலை தேர்ந்தெடுத்து
அதற்குள் பல ஆசைகளை
வைத்து அல்லும் பகலும்
உழன்றாடி, கடைசி வரை
உடல் வேதனையில்
அனுபவித்து இப்பொழுது
சென்று வருகிறேன் என்கிறாய்?
இனி போகும் இடத்திலாவது
பொய்கள் பல பேசாமல்
ஆ