கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 20062 |
புள்ளி | : 17201 |
என்னை அறியா மனதில் வந்தன எதிர்மறை எண்ணங்கள் ...
வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ....
ஆனால், ஏதோ ஒன்று என்னை பின்தொடர்ந்து வருகிறது ....
என்னசெய்ய என்னுள் இருக்கும் மனதை கேட்க தான் செய்தேன் ....
மனமோ ஏதும் கூறவில்லை ....
என்ன செய்வது என்று அறியா பேதையாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இவ்வுலகில் ....
என்ன செய்ய என்று யாரிடம் கரணம் கேட்டாலும் யாரும் கூறஇயலாது ...
என் வலி என் மனதில் மட்டுமே
வானம் விரிந்தமென் நீலம் விழிகளில்
மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை
மெல்லியரா கம்பாடு தோதென்றல் காற்றுடன்
மாலை இளம்வேளை யில் !
ஆத்தூர் எங்கடா?
ஆத்தூரா? சேலம் மாவட்டத்தில் இருக்குது.
அது எனக்குத் தெரியும்.
பின்ன எதுக்கு ஆத்தூர் எங்கடானு கேட்டீங்க?
எங்க கடைசிப் பையன் பேரு ஆத்தூர்
என்ன அண்ணே உங்க பையனுக்கு 'ஆத்தூர்'னு பேரு வச்சிருக்கிறீங்க?
ஏன்டா பழனி, திருப்பதி, காசி, அயோத்தி, மதுரை"னெல்லாம் பேரு வைக்கிறாங்க.
வட இந்தியாவில் பலபேரு அவுங்க பேருகூட 'மாத்தூர்' (Mathur)னு வச்சுக்கிறாங்க. எஞ் சொந்த ஊர் ஆத்தூர்.
எஞ் சொந்த ஊர் மேல் உள்ள பாசத்தில் எம் பையனுக்கு 'ஆத்தூர்'னு பேரு வச்சது தப்பா?
சரி தான் அண்ணே.
வானம் விரிந்தமென் நீலம் விழிகளில்
மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை
மெல்லியரா கம்பாடு தோதென்றல் காற்றுடன்
மாலை இளம்வேளை யில் !
வானம் விரிந்தமென் நீலம் விழிகளில்
மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை
மெல்லியரா கம்பாடு தோதென்றல் காற்றுடன்
மாலை இளம்வேளை யில் !
ஒரு வண்ணக் கோடு
வானவில் ஆவதில்லை
ஆனால்
ஒரு புன்னகைக் கோட்டினை
இதழ்களில் எழுதுகிறாய்
என்னுள்ளே எத்தனை வானவில் !
ஒரு வண்ணக் கோடு
வானவில் ஆவதில்லை
ஆனால்
ஒரு புன்னகைக் கோட்டினை
இதழ்களில் எழுதுகிறாய்
என்னுள்ளே எத்தனை வானவில் !
ஒரு வண்ணக் கோடு
வானவில் ஆவதில்லை
ஆனால்
ஒரு புன்னகைக் கோட்டினை
இதழ்களில் எழுதுகிறாய்
என்னுள்ளே எத்தனை வானவில் !
நீ
மௌனமாய்
ஓர் கடிதம் எழுதுகிறாய்
விழியால்
தென்றல்
மலரிதழைத் தொடுவதுபோல்
நெஞ்சை வருடுகிறாய் !
நீ
மௌனமாய்
ஓர் கடிதம் எழுதுகிறாய்
விழியால்
தென்றல்
மலரிதழைத் தொடுவதுபோல்
நெஞ்சை வருடுகிறாய் !
கனவுகளை நித்தம் சுமந்துதிரிந் தேன்உன்னைக்
கண்ட பொழுதி லிருந்துனது காதலில்நான்
இன்னொருவன் தோள்சாய்ந்து நீநடக்கும் போதில்
இதயம் வலிக்கி றது
கனவுகளை நித்தம் சுமந்துதிரிந் தேன்உன்னைக்
கண்ட பொழுதி லிருந்துனது காதலில்நான்
இன்னொருவன் தோள்சாய்ந்து நீநடக்கும் போதில்
இதயம் வலிக்கி றது
நண்பர்கள் (399)

மலர்1991
புதுவை

பிரதீஷ் நாகேந்திரன்
குலசேகரம்,நாகர்கோயில்

t akilan
thanjavur
