கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 22902 |
புள்ளி | : 18918 |
உள்ளத்தில் ஓவியமாயுனை தீட்டும்போது ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகிவருகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்
உள்ளத்தில் ஓவியமாய் தீட்டினால் ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் நினைக்காவிடின் மௌனமாய்ச் சிரிக்கிறாய்
----இயல்பு வரிகளில் இரண்டு வடிவம்
உள்ளத்தில் ஓவியமாய் தீட்டிடின் ஒளிபோலும் பாய்கின்றாய்
உள்ளத்தில
உள்ளத்தில் ஓவியமாயுனை தீட்டும்போது ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகிவருகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்
உள்ளத்தில் ஓவியமாய் தீட்டினால் ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் நினைக்காவிடின் மௌனமாய்ச் சிரிக்கிறாய்
----இயல்பு வரிகளில் இரண்டு வடிவம்
உள்ளத்தில் ஓவியமாய் தீட்டிடின் ஒளிபோலும் பாய்கின்றாய்
உள்ளத்தில
உள்ளத்தில் ஓவியமாயுனை தீட்டும்போது ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகிவருகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்
உள்ளத்தில் ஓவியமாய் தீட்டினால் ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் நினைக்காவிடின் மௌனமாய்ச் சிரிக்கிறாய்
----இயல்பு வரிகளில் இரண்டு வடிவம்
உள்ளத்தில் ஓவியமாய் தீட்டிடின் ஒளிபோலும் பாய்கின்றாய்
உள்ளத்தில
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையைக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
ஒருமுறை பார்த்தால் போதும்
..உன்னுரு வம்,நீங் காது;
திருமுகங் காட்டு வாயே
..தென்றலாய் மூச்சு தன்னில்
கரிசனங் கொண்டு நானுங்
..காண்கிறேன் துணையா யெண்ணி;
பிரியமாம் மனையா ளுன்னைப்
..பேணுவேன் கண்ணைப் போலே!
- வ.க.கன்னியப்பன்
1959 ல் வெளிவந்த பாடல்
‘ஒருமுறை பார்த்தாலே போதும்
உன்னுருவம் என் மனசை விட்டு நீங்காது எப்போதும்’ என்ற பாடலின் தாக்கம்!
மலரிதழ் விரிக்காமல்
மௌன மொட்டாக நிற்பதேனோ ?
மலர்தழுவும் தென்றல் வீசாமல்
ஒதுங்கிச் செல்வதேனோ ?
மலரத்தேனை அருந்தவரும்
வண்டினமும் வரவில்லை ஏனோ ?
மலரின் சிநேகிதி நீ இன்று
வருகை புரியவில்லை அதனாலோ !
மலரிதழ் விரிக்காமல்
மௌன மொட்டாக நிற்பதேனோ ?
மலர்தழுவும் தென்றல் வீசாமல்
ஒதுங்கிச் செல்வதேனோ ?
மலரத்தேனை அருந்தவரும்
வண்டினமும் வரவில்லை ஏனோ ?
மலரின் சிநேகிதி நீ இன்று
வருகை புரியவில்லை அதனாலோ !
இளவேனிர்க் காலம் எங்கும்
பூத்துக் குலுங்கும் மாவும் வேம்பும்
இளம்பெண்களின் உள்ளத்தில் -மணவேட்கை
கற்பனையில் , கனவில் மணக்கோலம்
அதோ போகிறார்கள் அவர்கள்
தோழிகள் சூழ்ந்த குழாமாய்...
அவர்கள் போவதெங்கே ?
மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!
மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!
மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!
பகலோ டிரவுவந்து சங்கமிக்கும் மாலை
பகல்போனால் என்னவென பால்நிலா நிற்க
அகல்விளக்கு போன்று அழகினில் வந்தாய்
நிகரில்லா நீசற்று நில்
பகலோ டிரவுவந்து சங்கமிக்கும் மாலை
பகல்போனால் என்னவென பால்நிலா நிற்க
அகல்விளக்கு போன்று அழகினில் வந்தாய்
நிகரில்லா நீசற்று நில்