கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 23259 |
புள்ளி | : 19015 |
புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ
மின்னல் விழியிரண்டும் மேனகை யின்வரமோ
கன்னம் முகம்பார்க்கும் கண்ணா டியாஎன்ன
என்முன்நில் சற்று எழில்
மலருக்கு கவிதை எழுதுவது எளிதா
மௌனஇதழ்ப் புன்னகைக்கு எழுதுவது எளிதா
கனவுகளை விரிக்கும் காதலுக்கு எழுதுவது எளிதா
அல்லது
கற்பனை இருந்தால் எதற்கும் எழுதிடலாமா ?
மலருக்கு கவிதை எழுதுவது எளிதா
மௌனஇதழ்ப் புன்னகைக்கு எழுதுவது எளிதா
கனவுகளை விரிக்கும் காதலுக்கு எழுதுவது எளிதா
அல்லது
கற்பனை இருந்தால் எதற்கும் எழுதிடலாமா ?
புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ
மின்னல் விழியிரண்டும் மேனகை யின்வரமோ
கன்னம் முகம்பார்க்கும் கண்ணா டியாஎன்ன
என்முன்நில் சற்று எழில்
புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ
மின்னல் விழியிரண்டும் மேனகை யின்வரமோ
கன்னம் முகம்பார்க்கும் கண்ணா டியாஎன்ன
என்முன்நில் சற்று எழில்
அறிவின்பூந் தோட்டத்தில் அன்றன்று பூக்கும்
குறையிலா வண்ணவண்ணப் பூக்களை சேர்த்துவந்து
கொட்டிக் குவித்து தொடுத்தெழில் கற்பனையால்
கட்டியபூ மாலையுனக் கே
அறிவின்பூந் தோட்டத்தில் அன்றன்று பூக்கும்
குறையிலா வண்ணவண்ணப் பூக்களை சேர்த்துவந்து
கொட்டிக் குவித்து தொடுத்தெழில் கற்பனையால்
கட்டியபூ மாலையுனக் கே
மனக்கத வைத்திறந்து மௌனமாய்நீ வந்தாய்
எனக்குள்ளே வானவில் ஏழு நிறத்தில்
இனந்தெ ரியாஉணர்வு எண்ணத்தில் உந்தன்
நினைவுகளின் சாரல் மழை
மனக்கத வைத்திறந்து மௌனமாய்நீ வந்தாய்
எனக்குள்ளே வானவில் ஏழு நிறத்தில்
இனந்தெ ரியாஉணர்வு எண்ணத்தில் உந்தன்
நினைவுகளின் சாரல் மழை
அளவில்லா அன்பிற்கு
ஏங்குகிறது உலகம்
தாய் மடி தேடும் குழந்தை
தனைமறந்தனைக்கும் அன்னை
ஈடில்லா இன்பம் இங்கே
இதை தந்த தெய்வம் எங்கே !
மகளென்றும் தெரியாது
மகனென்றும் தெரியாது
தாயென்ற உணர்வுக்கு
அணைக்கத்தான் தெரிகிறது .
படைத்தவனின் விந்தையைப்பார்
பகுத்துவைத்தான் உயிர்களை
பொதுவில் வைத்தான் தாய்மையை
இங்கே ...!
தாயும் சேயும்
ஒன்றாகிப்போனபிறகு
பெற்றோர் யாராகஇருந்தாலென்ன !
தாயன்பின் மகத்துவமிது
உயிர்களின் தனித்துவமிது
பலநேரங்களில் ....,
ஐந்தறிவிடம் ஆறறிவு
அடிபட்டுப்போகிறது .
நோய் தீர்க்கும் மருந்தொன்று
உண்டென்றால் இவ்வுலகில் அது
தாயன்பு மட்டும்தான்
நாம் எத்தனைமுறை
வேண்டுமானாலும
மெல்லவே வீசிடும் மெல்லியதென் றல்காற்று
மெல்லிசை பாடிடும் மென்குயில் தம்கூட்டம்
மெல்ல நடந்துநீயும் வந்துவிட்டால் என்னவென்று
சொல்லுவேன் ஆனந்தத் தை
தமிழ்நாட்டில் வைத்தியநாதன்.தாத்தா
எனக்கு வைத்த பெயர்.
வங்காளம் போய் பத்தாண்டு மருத்துவம்
பார்த்தேன். என் பெயரைப்
'பைத்தியநாத்' ஆக்கிவிட்டார்கள்.
தமிழ்நாடு திரும்பி வந்த நான்
'டாக்டர் பைத்தியநாத்' என்று பெயர் பலகை
வைத்து மருத்துவப் பணி செய்ய முடியுமா?