கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 30951 |
புள்ளி | : 19707 |
எதுகையும் மோனையும் என்னிடம் உண்டு
புதுமை புரிந்திடும் புன்னகைப் பூவே
எதுகைகள் மோனை இலக்கியம் பேச
பதுமையே புன்னகைபூப் பாய்
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
எதுகையும் மோனையும் என்னிடம் உண்டு
புதுமைசெய் புன்னகைப் பூவே --மதியே
எதுகைகள் மோனை இலக்கியம் பேச
பதுமையே புன்னகைபூப் பாய்
----ஒரு விகற்ப நேரிசை வெண்பா
எதுகை ---எது புது எது பது
மோனைகள்--
எ எ ----பொழிப்பு மோனை
பு பு பு பூ -----முற்று மோனை
எ இ ----பொழிப்பு மோனை
ப பு பா ----மோனை
மூன்றாம் சீரில் மோனை பொழிப்பு மோனை
நான்கு சீரிலும் மோனை அமைந்தால் முற்று மோனை
எதுகையும் மோனையும் என்னிடம் உண்டு
புதுமை புரிந்திடும் புன்னகைப் பூவே
எதுகைகள் மோனை இலக்கியம் பேச
பதுமையே புன்னகைபூப் பாய்
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
எதுகையும் மோனையும் என்னிடம் உண்டு
புதுமைசெய் புன்னகைப் பூவே --மதியே
எதுகைகள் மோனை இலக்கியம் பேச
பதுமையே புன்னகைபூப் பாய்
----ஒரு விகற்ப நேரிசை வெண்பா
எதுகை ---எது புது எது பது
மோனைகள்--
எ எ ----பொழிப்பு மோனை
பு பு பு பூ -----முற்று மோனை
எ இ ----பொழிப்பு மோனை
ப பு பா ----மோனை
மூன்றாம் சீரில் மோனை பொழிப்பு மோனை
நான்கு சீரிலும் மோனை அமைந்தால் முற்று மோனை
காற்று நுழைய கதவெண்ணைத் தேடாது
ஆற்றுநீர் எங்கிலும் ஆடியோடிப் பாய்ந்திடும்
ஊற்றுநீர் தொட்டவுடன் ஊறிப் பெருகிடும்
காற்றாய் மனக்கதவைத் தட்டி நுழைத்தாய்நீ
ஊற்றென ஊறு உவந்து
-- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
காற்று நுழைய கதவெண்ணைத் தேடாது
ஆற்றுநீர் எங்கிலும் ஆடியோடிப் பாய்ந்திடும்
ஊற்றுநீர் தொட்டவுடன் ஊறிப் பெருகிடும்
காற்றாய் மனக்கதவைத் தட்டி நுழைத்தாய்நீ
ஊற்றென ஊறு உவந்து
-- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
மல்லிகை பூவெலாம் மௌனமாய் புன்னகைக்க
சில்லென்ற காற்றினில் செவ்விளநீர் ஆடிட
நில்லாநீ ரோடையுனை நின்றுநின்று பார்த்திட
தொல்காப் பியத்தமிழ்த் தென்றல் இளம்பரிசாய்
மெல்லிய மேற்குவான் மின்னல் விழியேந்தி
மெல்லிடையே மெல்லவா நீ
-----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை
ஒரு விகற்பம் அல்லது பல விகற்பத்தில்
எழுதப்படுவது
ஈரடி வெண்பா குறட்பா
மூவடியில் சிந்தியல் வெண்பா
நாலடி வெண்பா அளவடி வெண்பா
மல்லிகை பூவெலாம் மௌனமாய் புன்னகைக்க
சில்லென்ற காற்றினில் செவ்விளநீர் ஆடிட
நில்லாநீ ரோடையுனை நின்றுநின்று பார்த்திட
தொல்காப் பியத்தமிழ்த் தென்றல் இளம்பரிசாய்
மெல்லிய மேற்குவான் மின்னல் விழியேந்தி
மெல்லிடையே மெல்லவா நீ
-----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை
ஒரு விகற்பம் அல்லது பல விகற்பத்தில்
எழுதப்படுவது
ஈரடி வெண்பா குறட்பா
மூவடியில் சிந்தியல் வெண்பா
நாலடி வெண்பா அளவடி வெண்பா
மல்லிகை பூவெலாம் மௌனமாய் புன்னகைக்க
சில்லென்ற காற்றினில் செவ்விளநீர் ஆடிட
நில்லாநீ ரோடையுனை நின்றுநின்று பார்த்திட
தொல்காப் பியத்தமிழ்த் தென்றல் இளம்பரிசாய்
மெல்லிய மேற்குவான் மின்னல் விழியேந்தி
மெல்லிடையே மெல்லவா நீ
-----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை
ஒரு விகற்பம் அல்லது பல விகற்பத்தில்
எழுதப்படுவது
ஈரடி வெண்பா குறட்பா
மூவடியில் சிந்தியல் வெண்பா
நாலடி வெண்பா அளவடி வெண்பா
பனித்துளி யில்நனையும் பூமலரே நானோ
நனைகிறேன் காதல் நினைவுப்பூஞ் சாரலில்
தேனினைச் சிந்திடும் பூவே வரவேற்பாய்
மானின் விழியாளை நீ
புன்னகை பாடிடும் பூபாளத் தைபொய்யில்
பின்னினேன் பூங்கவி தையில்சொல் லோவியமாய்
தென்றலில் ஆடிடும் கூந்தலின் ராகமோ
வென்றது ஏழிசை யாய்
துயிலில் வரும்கனவில் தோன்றி மறைவாள்
துயில்கலைந்த பின்னே புதுமலர் போல
எதிர்வந்து வானவில்லை என்னில் விரிப்பாள்
மதியின் இளையவள் மான்
-----இன்னிசை வெண்பா
துயிலில் வரும்கனவில் தோன்றி மறைவாள்
துயில்கலைந்த பின்னேஎன் தோழி --மயில்போல்
எதிர்வந்து மான்போல என்னையவள் பார்ப்பாள்
நதிநைல்போல் நீல விழி
---நேரிசை வெண்பா
தண்காற்று தந்தது தண்தகவல் ஒன்று
கண்கவர் பந்தலை கார்முகில் கட்டிட
வெண்னொளி வான்மீது வெள்ளிக் கோலமிட
ஆண்மயில் ஆட்டம் ஆடிக்கொண் டாடிட
மண்ணில் மழைவிழு மென்று
*தண் = குளிர்ந்த
கரும்பாய் மெல்லிதழ் காட்டியே சிரிக்கின்றாய்
அரும்பாய் நெஞ்சிலே ஆசையை விரிக்கின்றாய்
விருந்து வேண்டாமன்பே காதல் நோய்க்கு
மருந்தாய் என்னிடம் வா
அஷ்றப் அலி