நனைந்தாய் மழையிலோர் நண்பகல் தன்னில்

நனைந்தாய் மழையிலோர் நண்பகல் தன்னில்
நனையலாம்வா என்றாய் நனைந்தோம் நடந்தோம்
நினைவில் நனைகிறேன்அந் நண்பகல் போதின்
மனச்ச்சார லில்மௌன மாய்
நனைந்தாய் மழையிலோர் நண்பகல் தன்னில்
நனையலாம்வா என்றாய் நனைந்தோம் நடந்தோம்
நினைவில் நனைகிறேன்அந் நண்பகல் போதின்
மனச்ச்சார லில்மௌன மாய்