இரமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இரமி
இடம்:  வேலூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Sep-2022
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  61

என் படைப்புகள்
இரமி செய்திகள்
இரமி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2023 4:18 pm

ஒருதலை காதல்
என்றுமே பேரழகு
நித்தம் நித்தம்
நினைத்து நினைத்து
வர்ணித்து
எழுதும் எழுத்துகளும்
அழகே!
முப்பொழுதும் கற்பனை அழகே!
சொல்லாத காதல் அழகே!
ஊடல் இல்லை!
மோதல் இல்லை!
பெரிய தேடல் இல்லை!
ஏமாற்றம் இல்லை!
எதிர்வாதம் இல்லை!
முகச்சுழிப்பு இல்லை!
முத்தம் இல்லை!
வெறுப்பு இல்லை!
அணைப்பு இல்லை!
அழைப்பு இல்லை!
குறுஞ்செய்தி காத்திருப்பு இல்லை!
உபத்திரம் இல்லை!
உரையாடல் இல்லை!
மயக்கம் இல்லை!
கலக்கம் இல்லை!
சந்திப்பு இல்லை!
நிபந்தனை இல்லை!
ஆனால்
இவையெல்லாம்
சேர்ந்து கிடைக்கும்
அனுபவம் தனி அழகே அழகு!
ஆசை வளர்ந்ததை விட
பல மாற்றம் நிகழ்ந்தது அழகு!
கொஞ்ச

மேலும்

இரமி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2022 8:08 pm

தொலைந்து போக
வேண்டும்!
யாருமில்லா
தேசம்!
நான் மட்டும்
தனிமையில்!
ஒரேயொரு
நாள்
வாழ்க்கையின்
முக்காலமும்
முழுவதுமாய்!
அனைத்தையும்
மறந்து
மகிழ்ந்து
சிரித்து
ஆழ்ந்த
நிம்மதியான
நித்திரையை
பெற வேண்டும்
என்று
எண்ணுகிறேன்
அது
என்னோட
மரணம்
என்றாலும்
மகிழ்வோடு
ஏற்றுக்கொள்வேன்!!
..... இவள் இரமி..... ✍️

மேலும்

இரமி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2022 5:54 pm

இன்னல்கள்
கண்டு
கொஞ்சம்
தடுமாறி
தான்
போனேன்!
ஆனால்
ஒருபோதும்
தடம் மாறி
போகமாட்டேன்!!
சத்தியமே
தாரகமந்திரம்
என்று
நடைபோடும்
பித்து
பிடித்தவள்!!
..... இவள் இரமி..... ✍️

மேலும்

இரமி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2022 5:52 pm

ஒரு மயக்கம்
சிறு கலக்கம்
எப்பொழுதும்
இனம்புரியாத
ஏக்கம்!
கண்டவுடன்
அறியாமலேயே
ஏற்படுகிறது
தயக்கம்!
எப்படி
சொல்வது
விளக்கம்!
..... இவள் இரமி..... ✍️

மேலும்

இரமி - இரமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2022 12:32 pm

#நடுத்தர_சாமானிய_ஆண்_வாழ்க்கை
செல்ல குட்டி!
சிங்க குட்டி!
என் உயிர்!
செல்வம்!
செழிப்பு!
யாவும் அவனே!
உலகம்!
என்று!
பெற்றோரின்!
ஒட்டுமொத்த ஊன்றுகோலாய் அவன்!!!

தவழ்ந்து!
தத்தி தாவி!
நடை பயின்று!
சிரித்து!
அழுது!!!

பள்ளி பருவத்தில்!
நன்கு படித்து!
கல்லூரி காலம் கடந்து!
ஆசைப்பட்டு படித்த படிப்பு!
பறவையாய் பறந்த காலம்!
காத்திருக்கும்!!!

ஒட்டுமொத்த!
கடமை!
வேலையில்லா காலம் !
நரகமாக நகரும் நாழிகை!!!

ஊதாரியாய் திரிபவன்!
என்று ஊர் சொல்லும்!
உதவாக்கரை!
என்று உறவும்!
மறைமுகமாக ஏசும்!!!

எங்கே செல்வேன்!
என்ன செய்வேன்!
ஒரே பிதற்றல்!

மேலும்

நன்றி🙏 27-Oct-2022 12:19 pm
நன்றாக இருக்கிறது... 27-Oct-2022 11:04 am
இரமி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2022 8:00 am

நெடிது


ர்
ந்

நன்மரமே
கடித்துச்
சுவைத்திட
கருப்பட்டி தரும்
பாளையம் கோட்டை
பனை


மே

மேலும்

மனமுவந்த பாராட்டு மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 22-Oct-2022 5:34 pm
சகலகவா வல்லவர் தாங்கள் 21-Oct-2022 5:20 pm
நன்றி 🖐 21-Oct-2022 10:47 am
👍 21-Oct-2022 10:42 am
இரமி - இரமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2022 2:20 pm

உன் பசுமையான!
இளம்பச்சை!
சிரிப்பில்!
பசியாறுகிறேன்!
..... இவள் இரமி..... ✍️

மேலும்

ஆம். நன்றி 19-Oct-2022 7:07 pm
அருமை சொல்லும் பொருளும் பச்சை வயல் சிரிப்பில் நம் பசியாறும் உண்மை 19-Oct-2022 9:18 am
இரமி - Kநிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2022 1:34 pm

முதல் எப்பொழுதும் முழுமுதல்தான்
முழுவதையும் கொட்டிவிடுவதால்....
மீண்டும்
மிக முயன்று
தேடி எடுத்து
அடுத்ததை கட்டமைத்து
அதோடு வாழத் தொடங்குகையில்...
முதலை முகம் காட்டவிடாது
மறைத்து
கடக்க முயலுவோம்...
முந்தானையில் கண்ணீர் முடியப்படும் போதெல்லாம்.....
முதலில் நினைவு வரும்
முதல்......
என்றென்றும் முழுமுதலே..

மேலும்

நன்றி 13-Sep-2022 1:41 am
சிறப்பு🤝 12-Sep-2022 9:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே