நிலாசூரியன் - சுயவிவரம்
(Profile)


நடுநிலையாளர்
இயற்பெயர் | : நிலாசூரியன் |
இடம் | : (தமிழ்நாடு) |
பிறந்த தேதி | : 15-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 6078 |
புள்ளி | : 1831 |
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
யோசிப்பவன்
இன்பத்தையும் துன்பத்தையும்
நேசிப்பவன்...
நான் வளைந்து கொடுப்பது
என் வழக்கம் - ஆனால்
பயந்து வளைந்தது
இதுவரை இல்லை...!!!
www.nilasuriyan.blogspot.com என்ற தளத்தில் மேலும் எனது படைப்புகளை காணலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கணினிப்பணியாளர்கள் (தொ. மு.ச ) தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
2021 அக்டோபர் 10 ஞாயிற்று கிழமை பன்னிரண்டு மணி அளவில், திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் 300 க்கும் மேற்பட்ட கணினிப் பணியாளர்கள் தி மு க வின் பிரதான தொழிற்ச் சங்கமான தொ. மு.ச என்று அழைக்கப்படும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இணைந்தார்கள்.
பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி கொண்டிருக்கும் 250 திற்கும்
''பசியோடு ஒருவன் வாட பார்த்து இனி இருக்கும் கீழ்மை!'' என்று இராவண காவியத்திலே பகுத்தறிவு புலவர் குழந்தை அவர்கள் குறிப்பிட்டதை போல், இந்த உலகத்தில் வீடு, வாசல், பொன், பொருள் எதுவுமே இல்லாமல் உயிர் வாழ்ந்துவிடலாம், ஆனால் ஒருசான் வயிற்றுகு ஒருபிடி உணவின்றி ஒருவராலும் உயிர்வாழ முடியாது.
உணவுத்துறை என்பது நாட்டிலே மிகவும் முக்கியமான ஓர் துறை, இந்த துறையை கருததில் கொண்டுதான் அரசியல் தலைவர்கள், உணவுப்பொருள் இலவசங்களை அறிவித்து மக்களிடம் நன்மதிப்பை பெறுகிறார்கள், பேரிடர் காலங்களிலும், பண்டிகை காலங்களிலும் இலவச தொகுப்புகளை வழங்கி மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
உணவப்பொருள் வழங்கல்துறையிலேயே
உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் பல தமிழ் சொற்கள் இருக்கின்றன. இதையே சிறிது தலைகீழாக மாற்றி ரிக் வேதச் சொற்கள் இன்று வரை தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் ஸர்வ ஸாதாரணமாகப் பயன்படுகின்றன என்றும் சொல்லலாம்.
ராஜா:-
இந்தச் சொல் காஷ்மீர் முதல் இலங்கையிலுள்ள கண்டி வரை மனிதர்களின் பெயர்களில் காணப்படுகிறது.
தமிழ் இலக்கண விதிப்படி சொற்கள் ச, ஞ, ல, ர — முதலிய எழுத்துக்களில் துவங்கக் கூடாது. இதனால் அ , உ, இ போன்ற உயிர் எழுத்துக்களை அந்தச் சொற்கள் முன்னால் சேர்த்துக் கொள்வோம்.
இதனால் லோகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை ‘உ’லகம் என்று தமிழில் சொல்லுவோம்.
ராஜா என்ற ரிக்வேதச் சொல்லை ‘அ’ரசன் என்று
திராவிடம் என்றால் அது ஒரு கேடுகெட்ட வார்த்தையாகவும், அதற்கும் தமிழர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத சொல்லாக இங்கே சில பேரறிவாளிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
திராவிடம் என்பது மதமோ, சாதியோ, அல்லது அது நமக்கு அப்பாற்பட்ட வார்த்தையோ அல்ல, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு இன்நான்கு நிலத்தையும், நிலத்தவரையும், அதாவது தென் இந்தியர்களையும் தென் இந்தியாவையும் ஒற்றை சொல்லில் குறிப்பிடுவதுதான் திராவிடம் திராவிடர் என்பது, இதை புரிந்துகொள்ள இயலாதவர்களும், இந்து பாசிச பாசறையில் பாடம் கற்றுக்கொண்டு இருப்பவர்களும் திராவிடத்தின்மீது தவறான கருத்துக்களையே திணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
திராவிட
தத்தி தத்தி நடக்குமெங்கள் தங்கரதம் -தமிழை
திக்கித் திக்கிப் பேசுகின்ற சொல்லமுதம்
ஒத்தி ஒத்தி எடுக்கின்ற உதட்டுமுத்தம் -எம்
உணர்ச்சிகளை உடைத்துவிட்டு உயிர்த்தழுவும்
இரட்டைப்பல்லை கட்டியவன் சிரித்துவிட்டால் - அந்த
இமயம்கூட இறங்கிவந்து தூளியாகும்
ஒத்தைவிரல் காட்டியவன் குரல்கொடுத்தால்
ஆர்பரிக்கும் அலைகள்கூட அடங்கிவிடும்
பிஞ்சுக்கரம் நீட்டியவன் அழைத்துவிட்டால்
மேகக்கூட்டம் திரண்டுவந்து மெத்தையாகும்
வட்டமுகம் காட்டியவன் தலையசைத்தால்
வட்டநிலா ஓடிவந்து மாடிக்கொடுக்கும்
துள்ளித்துள்ளி குதித்து அவன் நடக்கையில்
துன்பமெல்லாம் பறந்துபோகும் வீட்டினிலே
தகப்பனுக்கும் தாய்மையின
நானும், நீயும்
ஒரே சாயலோடுதான் இருக்கிறோம்.
இந்த தேசத்தின்
எதிர்காலம் குறித்த கனவுகள்...
உனக்கும், எனக்கும்
ஒரே மாதிரியானவை.
கணியன் எழுதிய
"யாதும் ஊரே ...யாவரும் கேளிர்"
நமது அன்பின் தொடர்ச்சிதான்.
உனது உதடுகளின் புன்னகை...
எனது பாரா-ஒலிம்பிக் தங்கத்தினால்
எனில்...
எனது அறிவு ஒளிர்கிறது
அனந்தமூர்த்தியின் எழுத்துக்களால்.
நானும், நீயும், விலங்குகளும் கூட...
நீர் அருந்தக்
குளம் தந்த பரம்பரைகள்
நம்முடையவை.
வாழ்வின் வலியில்...
நீரின்றிக் கருகுகிறது
நம் தேசத்தின்
வேராய் இருக்கும் எனது குறிஞ்சி.
அரசியலின் புனைவுகளால்...
இடைவெளிகளாகி...
நதியின் பாதைகளில்
எது கொண்டும்
திறக்க இயலாத மௌனம்
உன்னுடையது.
இடைவெளியற்று அலையும்
உன் பார்வைகளோ...
அலைகளடங்கிய நீர்ப்பெருக்கின்
நெரிசலால் தளும்புகிறது.
மிதந்து படியும் உன்சொற்கள்
மெல்லக் கீழிறங்குகிறது
துயரத்தின் கனம் தாளாமல்.
சுருண்ட பூனையாகி...
ஞாபகங்களின் வலியோடு
அரவமின்றி அலைகிறது
உனது நாட்களின் பயணம்.
மலராகி சரிந்த
உனது புருவ நெரிப்புகள்...
இன்று விரிசல்களாகிவிட
அதன் விளிம்புகளில்
நான் அறிந்தது
உனது அடையாளங்களையல்ல.
காலத்தின் எச்சம்
நிழல்களிலிருந்தும் முகம் தரக்கூடும்...
எனும்
அதீத நம்பிக்கையை
உனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
நீயும் அறியாமல்
கவிதை மற்றும் கட்டுரைகள் எழுத தலைப்புப் பரிந்துரைகள்
கவிதை:
மழை இரண்டு வரி கவிதை
பசிக்கொடுமை
பச்சை புல்வெளி
நண்பர் பிறந்த நாள் கவிதை
கிராமத்துப் பெண்கள்
நண்பிகள்
மங்கையர் கரசியின் காதல்
சுற்றுசுழல் மாசுபாடு கவிதை
புயல் வெள்ளம்
நெஞ்சு பொறுக்கதில்லையே
கட்டுரை:
மின்சாரா சிக்கனம்
சென்னையும் ஏரிகளும்
தூய்மை இந்தியா
தேசிய ஒருமைப்பாடு
நூலகம்
கம்ப்யூட்டர்
கல்வியின் சிறப்பு
கூட்டுறவு
உழைப்பே உயர்வு
இன்றைய உலகமும் விஞ்ஞானமும்
சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு
கிராமம்
மரம் வார்ப்போம்
சுற்று சூழல் பாதுகாப்பு
மழை தன் வரலாற்றைக் கூறுதல்
ஐவகை நிலங்கள் பற்றிய கட்டுரை
குறிஞ்சி நிலம்
நம் நாடு நம் வீடு
வெள்ளைக் குல்லா அணிந்தவர்
கொடுத்திட்ட சாம்பார் சாதத்தில்
முஸ்லீம் வாடையேதும் வீசவில்லை.
அந்த சிலுவைச் செயின் அணிந்தவர்
அளித்த பிஸ்கெட் பாக்கெட்டில்
கிறிஸ்துவ வாசம் அறவே இல்லை.
இந்த விபூதி பட்டைக்காரர்
அளித்த போர்வைத் துண்டுகளில்
இந்து நிறமேதும் இல்லை
தலித் என அழைக்கப்பட்டவர்
அளித்த தண்ணீர் பாட்டிலில்
எந்த கசப்புமே
எங்களுக்குத் தெரியவே இல்லை.
மாமழையே....!
உன்னால்
வீடு இழந்ததும் உண்மையே
உடமை இழந்ததும் உண்மையே
சில உறவுகளை இழந்ததும் உண்மையே
உன் மீது பெருங் கோபமே...!
என்றாலும் ,
உன்னால்
எங்களுக்குள்ளிருந்த
மனிதத்தன்மையற்ற கழிவுகள்
வெளியேறியதும் உண்மையே.
உன் மீது இ
நண்பர்கள் (234)

கதிர்
சென்னை

ஆரசூர்யா
COIMBATORE

அ பெரியண்ணன்
தருமபுரி,காமலாபுரம்

விஷாநிதி ரா
தூத்துக்குடி

சொ பாஸ்கரன்
விளந்தை ஆண்டிமடம்
இவரை பின்தொடர்பவர்கள் (235)

rajeshnannilam
நன்னிலம். திருவாரூர்

Lalitha Vijaykumar
Chennai
