பபரமகுரு பச்சையப்பன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பபரமகுரு பச்சையப்பன்
இடம்:  செஞ்சிக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2021
பார்த்தவர்கள்:  2145
புள்ளி:  1469

என்னைப் பற்றி...

தீஞ்சுவையானவன்

என் படைப்புகள்
பபரமகுரு பச்சையப்பன் செய்திகள்
பபரமகுரு பச்சையப்பன் - பபரமகுரு பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2023 5:32 am

தெரியாததை தெளிவுபடுத்து
இங்கு எவனும் வருவதில்லை 😡

அசிங்கப்படுத்த மட்டும்
அனைவரும் முன் வருகிறார்கள் 😡

எடுத்ததும் எவனும்
கற்றுக் கொண்டு வருவதில்லை 😡

பழகப் பழக தான்
அனுபவம் ஆகிறது 😡

உங்களால் முடிந்தால் எடுத்துச் சொல்லுங்கள் கற்றுக் கொள்வார்கள் 😡

முடியவில்லை என்றால் கடந்துச் செல்லுங்கள் 😡

பிறரை அவமானப்படுத்த வரிசை கட்டாதீர்கள் 😡😡

மேலும்

உங்கள படிக்க சொல்லல நான் வாந்தி எடுத்துக்கிறேன் தான் நீங்க மட்டும் ஏன் வந்து இது வாந்தி என்று சொல்கிறீர்கள் இருக்கிறவங்க மாதிரி கண்டும் காணாமல் போக வேண்டியது தானே இதுக்கு அப்புறம் பேசத் தேவையில்லை எனக்கு பொறுமை கிடையாது அதிகமா கோவம் வரும் நான் தப்பாவே எழுதிட்டு போறேன் நீங்க என்னுடைய கவிதைக்கு பின்னோடும் கொடுக்காதீங்க நன்றி 27-May-2023 12:12 pm
இங்கு எழுத்துத் தளம் திறந்த வீடு என்றாலு் இதுவரை எக்குக்கலும் நுழைந்து கக்கி வாந்தி எடுத்த தில்லை. ... இன்று பல எச்சில் வான்திக் கரைப் படிந்து அருவருப்பாக இருக்கிறது.. எப்படியும் சுத்தம் செய்ய yaaraa vathu பொறுப்பு ஏற்றுத்தானே ஆகவேண்டும். தளத்தைக் கழுவ வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது.... 26-May-2023 12:58 pm
தம்பி தெளிவுபடுத்த என்பதை த் தெளிவு படுத்து என்று எழுதியிருக்கிறாய் ஒவ்வொரு வடிவமும் எழுத்துப்பிழையே .. பழையவை எடுத்துக் சோதியும் தெரியுமே. எழுத்துப்பிழையின்றி முதலில் கற்றுக்கொள்ள இதுவா இடம். ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே முடியலையாம் அவனுக்கு எட்டு பொண்டாட்டியாம் என்று ரஜினிகாந்த் சந்திரமுகி பாடத்தில் சொல்வது போல இருக்கிறது.. எவனும் வருவதில்லை என்ன அருமையான குணம் உணக்கு? கணிகைவளர் கும்பியில் தம்பிப் பிறப்போ தணித்திட வும்வருவ தாரு 26-May-2023 11:25 am
பபரமகுரு பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2023 2:05 pm

பரமகுரு பச்சையப்பன்

மேலும்

பபரமகுரு பச்சையப்பன் - பபரமகுரு பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2023 6:23 pm

அவளுக்கு நீயும்
உனக்கு அவளும்
ஆடையாய்
மாறிக் கொள்வது
தான் காமம்..

இரவுகளில் தான்
வெளிப்படும்
அதிகம் நாணம்
இருவருக்கும்..

ஒருவருக்கு ஒருவர்
என உன்னதத்தை
கலைத்தது கலியுகம்..

சதைத் தின்னும்
கழுகாக சில
காளைகள் சுற்றி
வருகிறார்கள்..

தவறுகளில் இருந்து
தப்பி பிழைத்தவன்
தமிழன் ஏன் உமிழ்நீர் கொட்ட
வைக்கிறீர்..

மேலும்

எடுத்தவுடன் எவராலும் கற்றுக் கொள்ள இயலாது சிறுக சிறுக தான் கற்றுக் கொள்ள வேண்டும் தாய் தந்தை மட்டுமல்ல எவராயினும் 24-May-2023 1:20 pm
தாங்கள் பிறக்கும்போது அனைத்தும் அறிந்தே பிறந்தீர்களா. ? இப்படி உனது தந்தையிடமும் தாயிடமும் கேட்பாயா. .......... 23-May-2023 4:10 pm
கொச்சையாக எழுதுவது தமிழர் மரபு இல்லை..... நீர் எழுதுவது கவிதையுமில்லை. சொல்லித்தெரிவது இல்லை மன்மதக்கலை.... சதைத்தின்னும் கழுகு இதெல்லாம் கம்யூனிஸ்டு களின் பழைய வார்த்தை. தமிழின் மானம் காக்கா ஒரு குறள் வெண்பா வையவது எழுது தம்பி. தமிழ் வளரும். தமிழனும் வளர்வான். ... காமத்துப் பாலில் வள்ளுவன் எழுதிய இருநூற்று ஐம்பது ககுறளில் ஒரு பாட்டும் இப்படி கொச்சை வார்த்தை களை உபயோகித்து எழுதவில்லை. இந்த இருநூற்று ஐம்பதுகுறளையும் நன் நேரிசை வெண்பா வாக்கி இதே எழுத்தில் எழுதி இருக்கிறேன். ஆகையால் கொச்சை யாக இங்கு எழுதுதல் தவறு. நண்பர்களிடம் பேசலாம். 23-May-2023 4:07 pm
ஐயா தாங்கள் பிறக்கும்போது அனைத்தும் அறிந்தே பிறந்தீர்களா 23-May-2023 11:07 am
பபரமகுரு பச்சையப்பன் - பபரமகுரு பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2023 4:35 am

இணையதளம் கண்ட பின்பு நிறைய நல்ல விஷயங்களை கற்க நினைத்து ஆனால் இணையதளம் எனக்கு காட்டியதெல்லாம் வெறும் அயோக்கியன்களை மட்டும்

மேலும்

யாரும் ஒரே நிலை அல்ல 23-May-2023 10:59 am
ஆண் மனம்... .................................. கோட்டிட்ட இடத்தை என்ன வேணுமாலும் நிரப்பி கொள்க..... 19-May-2023 5:39 pm
பபரமகுரு பச்சையப்பன் - பபரமகுரு பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2023 6:23 pm

உன்னுடன் வாழ்ந்தது சிறு கணம் தான் ஆனால் நினைவுகளோ பல யுகமா என்னில் உறவாடுகிறது

மேலும்

நான் சரியாகத்தான் எழுதி உள்ளேன் கவனியுங்கள் ஐயா 19-May-2023 11:12 pm
எண்ணில் - என்ன இது? 08-May-2023 8:06 am
பபரமகுரு பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2023 8:27 am

தப்பி தவறி வந்து பிறந்த தேவதையோ.. ❤️❤️

விண்ணுலகம் காணாத தேவதை மண்ணுலகத்தில் ❤️❤️

இன்னும் இன்னும் இவளை எப்படி வர்ணிக்க ❤️❤️

நான் காண்பது கனவா நினைவா என்பதே தெரியவில்லை ❤️❤️

என்னை அடித்துப் பார்த்தாலும் இவள் முன்பு திகைத்து நிற்கிறேன் ❤️❤️

மனிதன் கண்டறிந்ததில் மிகப் போற்றப்பட வேண்டியது தொடுத்திறை கைப்பேசியே ❤️❤️

எப்படித்தான் இப்படி எல்லாம் பிறந்திருக்கிறாளோ ❤️❤️

என் இமையும் மூட மறுக்கிறது இவளை காண்கையில் ❤️❤️

என்ன தவம் செய்து பெற்றார்களோ இப்படி ஒரு பிள்ளையை ❤️❤️ காணாத தேசம் சென்று கடத்தி வந்தார்களோ ❤️❤️

அழகுகளும் ஆச்சரியம் கொள்ளுகிறது இப்படி ஒருவளா என ❤️❤️

அடி இளம் தேவதையே ஒரு

மேலும்

பபரமகுரு பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2023 7:22 am

என்னைக் கட்டி இழுக்கும் காந்தகமடி நீ.. 🌹🌹

நெஞ்சம் பற்றி செல்லும் பாவையடி நீ.. 🌹🌹

கடல் தாண்டி பறவையாக இருக்கிறாய் நீ.. 🌹🌹 உன்னை காதல் செய்து கொல்ல வேண்டுமடி.. 🌹🌹

இரும்பு கோட்டையா இருந்த என் மனம்.. 🌹🌹

உன்னை கண்டதும் மலராய் மாறியதடி.. 🌹🌹

அடி மெல்லிய பூவே ஒரு முறை என்னை அனைத்து முத்தமிட்டு விடுடி.. 🌹🌹

நான் மொத்தத்தையும் இழந்து நிற்பேன் உனக்காக.. 🌹🌹

மேலும்

பபரமகுரு பச்சையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2023 6:23 pm

உன்னுடன் வாழ்ந்தது சிறு கணம் தான் ஆனால் நினைவுகளோ பல யுகமா என்னில் உறவாடுகிறது

மேலும்

நான் சரியாகத்தான் எழுதி உள்ளேன் கவனியுங்கள் ஐயா 19-May-2023 11:12 pm
எண்ணில் - என்ன இது? 08-May-2023 8:06 am

கவலையை மறந்து
அழகாகவும் ஆனந்தமாகவும்
சுற்றித்திரிந்த காலம்
மழலைப் பருவம்..!!

நண்பர்களுடன்
விளையாடி கொண்டு
எனக்கு உனக்கென
போட்டியில் இருந்த
காலம்..!!

எது சரி எது தவறு
என்று தெரியாத போதும்
ஆனந்தமாக தான் இருந்தோம்..!!

அக்கா தங்கையோடு அண்ணன் தம்பியோடு எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் சிறப்பை நகர்ந்தது நாட்கள்..!!

அவ்வப்போது வந்து போகிறது அந்த காலம் ஞாபகங்கள் எல்லாம்..!!

மேலும்

மிக்க நன்றி நண்பா 21-Feb-2023 12:22 pm
மழலைப் பருவத்தின் இனிய நினைவுகளை உங்களின் பதிவு நினைவூட்டுகிறது உங்களின் பதிவிற்கு என் வாழ்த்துக்கள் 20-Feb-2023 10:39 pm
பபரமகுரு பச்சையப்பன் - Thara அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2022 11:05 am

ஓற்றுமையாய் வாழ்ந்திடு

சாதி மதங்களை மறந்திடு

மக்கள் ஆட்சி மலர்ந்திடு

மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு

சட்ட திட்டங்களை மதித்திடு

வரும் சத்தியா சோதனைகளை

கடந்திடு

நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை

நினைத்திடு

கொடிகாத்த குமரனை போற்றிடு

கடமை,கண்ணியம், கட்டுபாடு என

வாழ்ந்திடு

நாட்டுக்காக உழைக்கும்

இராணுவத்தில் நீ சேர்ந்திடு

தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்

தியாகத்திற்கு தலைவணக்கு

நாம் தேசிய கொடியை வானில்

உயர பறக்கவிடு

நாம் இந்தியா நாட்டை உயரத்தில்

வைத்துவிடு

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்
சந்தியா

சந்தியா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Varsha

Varsha

Chennai
Papitha

Papitha

Sivakasi

இவரை பின்தொடர்பவர்கள் (7)

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே