கவி குரு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கவி குரு |
இடம் | : செஞ்சிக்கோட்டை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 712 |
புள்ளி | : 697 |
தீஞ்சுவையானவன்
உழைக்கும் நாளில்
உருவெடுத்தவள் இவள்..!!
வின்மீனுக்கு எல்லாம்
வெண்ணிலாவாக பிறந்து
விட்டால் இவள்..!!
விசித்திர அழகில் பிறந்ததால்
அழகே வியர்த்துப் போகும் அளவிற்கு
இவள் பேரழகி..!!
மலர் கொடியில் பூத்த
மாயக்காரி இவள்..!!
மர்ம தேசத்தின்
இளவரசி இவள்!!
கொழுந்தில் வளரும்
குபேர சொர்க்கம் அடி உனது வீடு..!!
நாளெல்லாம் சந்தோஷமாக
காணத் துடிக்கும் இவளை..!!
உனது வீடு உனக்கு
மிகப் பெரிய வரம் அடி..!!
பூவே புண்ணகை நிலவே
புது வருடப் பிறப்பில் ஆனந்தம் பொங்கட்டும்..!!
அன்பானவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி..!!
ஐந்து அங்குலம்
இடையே காட்டி
ஆளை மயக்கும்
வஞ்சியவள்..!!
பார்த்துப் பத்து
வினாடியில் பஞ்சாய்
போகும் நெஞ்சு
இவனது..!!
தங்கமாக நான் இருந்தாலும்
என்னை உருக்கும்
பாதரசம் அவள்
இரு 12 வயது கொண்டவள்..!!
கருஞ்சூரியன் அகிலம்
முழுதும் சுற்றி வந்தாலும்
என்னை அடைக்காக்கும்
வெள்ளிநிலா அவள்..!!
மருதாணிப் பூவே
மரிக்கொழுந்து வாசம் அடி
உந்தன் கூந்தல்
மன்னவனாக நான் மட்டும்
உன்னை ஆள வேண்டும்..!!
அவள் அதிகாரத்தில்
அழிந்தே தினம் தினம்
உயிர் பிழைக்கிறேன்
என்னவள் என்னை ஏற்றால்
என்ற நம்பிக்கையோடு நான்..!!
என் இருப்பிடம் அவள்இதயம்..!!
அதனால் தானோ என்னவோ..!!
அடிக்கடி காய படுகிறேன்..!!
பலர் கண்ணீருக்கு பின்னால்
மட்டுமல்ல புன்னகைக்கும்
பின்னால் ஒளிந்திருக்கும்
மறக்கவே முடியாத வலிகள்..!!
ஒருவர் காயத்தில் அவதிப்படுகிறார்
என்றால் ஆறுதல் கூற ஆயிரம்
பேர் வருகிறார்கள் அவருக்கு வரும்போதுதான்
வலியின் அழுத்தம் தெரியும்..!!
பூப்போன்ற மனதை
புண்ணாக்க பலர் உள்ளார்
பலரும் முன் புன்னகையால்
சிலரும் முன் கண்ணீராலும்
இந்த வலியை வெளிப்படுத்த
வேண்டியிருக்கிறது..!!
வலியின் உச்சத்தை எதைக்கொண்டுநான் தீர்ப்பது
இறைவா..!!
உலகில் உனக்கு மட்டும்
தான் வலி வலி என்று புலம்பாதே..!!
காயம் படாமல் சுவற்றில்
கூட சித்திரம் வரைய முடியாது..!!
ஏன் கல் கூட
சிலையாக முடியாது..!!
வாழ்க்கை உன்னை
பதப்படுத்த சில வலிகளை
ஏற்றுத்தான் ஆக வேண்டும்..!!
வலி தாங்காமல் எந்த ஒரு ஓலையும் சுவடுகள் ஆவதில்லை..!!
காயங்களை உடம்பில் ஏற்று வலியை மனதில் ஏற்று
எதையும் கடக்க முடியும் உன்னால்
என நீ நம்பு முதலில்..!!
லேசாக வலிக்கும் நெஞ்சம்
ஏய் பெண்ணே நீ என்னை தாண்டி
போகாதே கொஞ்சம்
நான் உனக்காக காத்திருக்கும்
உள்ளம்
உன் பார்வையே என்னை கவர்ந்து
செல்லும்
என் பாதை உன் பாதையில் வந்து
சேரும்
நெஞ்சம் எல்லாம் பல வண்ணம்
ஆகும்
நிலவில் உன் முகம் மலரும்
அதை கண்டு மனம் ரசிக்கும்
காற்று கவிதை படிக்கும்
அவளை நினைத்து மனம் உருகும்
அடுத்து அடுத்து
காயங்களை தாங்கும்
என நினைத்தால்
ஆழ மனது அடியோடு
சரிந்து சாய்கிறது..!!
உடல் எப்படி சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை மாற்றிக்
கொள்கிறது ஆனால்
உடலுக்குள் இருக்கும் மனம்
மட்டும் ஏன் மாற்ற மறுக்கிறது..!!
உன் மனம் சரிந்தாலும்
உன் தவறை நீயே
ஒப்புக் கொள் இல்லையெனில்
உன் தவறு நிண்டுக் கொண்டே
போகும் பிறகு நீ நினைத்தாலும் திரும்பவே முடியாது..!!
அனுபவங்கள் பல கதைபேசும்
காதல் முற்றுபெற்று கிடக்கும்
அழகான முதுமையில்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
ஓற்றுமையாய் வாழ்ந்திடு
சாதி மதங்களை மறந்திடு
மக்கள் ஆட்சி மலர்ந்திடு
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு
சட்ட திட்டங்களை மதித்திடு
வரும் சத்தியா சோதனைகளை
கடந்திடு
நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை
நினைத்திடு
கொடிகாத்த குமரனை போற்றிடு
கடமை,கண்ணியம், கட்டுபாடு என
வாழ்ந்திடு
நாட்டுக்காக உழைக்கும்
இராணுவத்தில் நீ சேர்ந்திடு
தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்
தியாகத்திற்கு தலைவணக்கு
நாம் தேசிய கொடியை வானில்
உயர பறக்கவிடு
நாம் இந்தியா நாட்டை உயரத்தில்
வைத்துவிடு
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்