நிஜாம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிஜாம்
இடம்
பிறந்த தேதி :  24-Mar-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2015
பார்த்தவர்கள்:  254
புள்ளி:  52

என் படைப்புகள்
நிஜாம் செய்திகள்
நிஜாம் - நிஜாம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2022 11:29 am

ஆயிரம் மைல்கள் கடந்தாலும் அடங்காத உன் நினைவலைகள் தொலைவில் இருந்தாலும் அருகில் நின்றாலும் எந்தன் நெஞ்சோடு அடர்ந்து படர்ந்திட்டவளே எந்தன் விழிகளில் அரங்கேறி மனதில் மெருகேறிவிட்டவளே அதிகாலை விடியலும் அந்தி சாய்ந்த இரவும் சொல்லும் உந்தன் பிம்பம் எந்தன் ஐந்தடி ஆறு அங்குலத்தோடு கலந்திட்டது என்று.

மேலும்

நன்றி தோழியே 28-Jul-2022 1:23 pm
அருமை 28-Jul-2022 12:56 pm
மிக்க நன்றி ஐயா, தங்களின் ஊக்கம் எனக்கு ஜாம் சுவைப்பது போல் இருக்கிறது 28-Jul-2022 9:32 am
நன்றி தோழரே 28-Jul-2022 9:31 am
நிஜாம் - நிஜாம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2022 5:09 pm

கூடிக் கிடந்த காலமெல்லாம் நினைவலையில் வசந்தமாய் வாசனை கமழும் தோழியே உன் பளிச்சிடும் புன்னகை மின்னலுக்கே ஒளிபாய்ச்சும் பேராற்றலின் பேரொளியோ! சற்றே குறைத்துக்கொள் உன் மின்னல் புன்னகையை இல்லையேல் உன் புன்னகை பாய்ந்து என் உள்ளம் சுக்கு நூறாய் நொறுங்கி விட போகிறது.

மேலும்

நன்றி தோழரே 26-Jul-2022 7:26 pm
நல்லாருக்கு நல்லாருக்கு 26-Jul-2022 6:54 pm
நிஜாம் அளித்த படைப்பில் (public) PRIYA G5ab5e9ea708bc மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2022 11:29 am

ஆயிரம் மைல்கள் கடந்தாலும் அடங்காத உன் நினைவலைகள் தொலைவில் இருந்தாலும் அருகில் நின்றாலும் எந்தன் நெஞ்சோடு அடர்ந்து படர்ந்திட்டவளே எந்தன் விழிகளில் அரங்கேறி மனதில் மெருகேறிவிட்டவளே அதிகாலை விடியலும் அந்தி சாய்ந்த இரவும் சொல்லும் உந்தன் பிம்பம் எந்தன் ஐந்தடி ஆறு அங்குலத்தோடு கலந்திட்டது என்று.

மேலும்

நன்றி தோழியே 28-Jul-2022 1:23 pm
அருமை 28-Jul-2022 12:56 pm
மிக்க நன்றி ஐயா, தங்களின் ஊக்கம் எனக்கு ஜாம் சுவைப்பது போல் இருக்கிறது 28-Jul-2022 9:32 am
நன்றி தோழரே 28-Jul-2022 9:31 am
நிஜாம் - நிஜாம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2022 5:09 pm

கூடிக் கிடந்த காலமெல்லாம் நினைவலையில் வசந்தமாய் வாசனை கமழும் தோழியே உன் பளிச்சிடும் புன்னகை மின்னலுக்கே ஒளிபாய்ச்சும் பேராற்றலின் பேரொளியோ! சற்றே குறைத்துக்கொள் உன் மின்னல் புன்னகையை இல்லையேல் உன் புன்னகை பாய்ந்து என் உள்ளம் சுக்கு நூறாய் நொறுங்கி விட போகிறது.

மேலும்

நன்றி தோழரே 26-Jul-2022 7:26 pm
நல்லாருக்கு நல்லாருக்கு 26-Jul-2022 6:54 pm
நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2022 5:09 pm

கூடிக் கிடந்த காலமெல்லாம் நினைவலையில் வசந்தமாய் வாசனை கமழும் தோழியே உன் பளிச்சிடும் புன்னகை மின்னலுக்கே ஒளிபாய்ச்சும் பேராற்றலின் பேரொளியோ! சற்றே குறைத்துக்கொள் உன் மின்னல் புன்னகையை இல்லையேல் உன் புன்னகை பாய்ந்து என் உள்ளம் சுக்கு நூறாய் நொறுங்கி விட போகிறது.

மேலும்

நன்றி தோழரே 26-Jul-2022 7:26 pm
நல்லாருக்கு நல்லாருக்கு 26-Jul-2022 6:54 pm
நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2022 11:29 am

ஆயிரம் மைல்கள் கடந்தாலும் அடங்காத உன் நினைவலைகள் தொலைவில் இருந்தாலும் அருகில் நின்றாலும் எந்தன் நெஞ்சோடு அடர்ந்து படர்ந்திட்டவளே எந்தன் விழிகளில் அரங்கேறி மனதில் மெருகேறிவிட்டவளே அதிகாலை விடியலும் அந்தி சாய்ந்த இரவும் சொல்லும் உந்தன் பிம்பம் எந்தன் ஐந்தடி ஆறு அங்குலத்தோடு கலந்திட்டது என்று.

மேலும்

நன்றி தோழியே 28-Jul-2022 1:23 pm
அருமை 28-Jul-2022 12:56 pm
மிக்க நன்றி ஐயா, தங்களின் ஊக்கம் எனக்கு ஜாம் சுவைப்பது போல் இருக்கிறது 28-Jul-2022 9:32 am
நன்றி தோழரே 28-Jul-2022 9:31 am
நிஜாம் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2020 8:02 am

நெறி தவறும்
நெஞ்சம்
கொண்டோர்
முறை தவறி
ஆற்றும்
செயல் இன்று !

தாய்மொழி
வழிக்கல்வி
தவறென்று
சிறுமதியார்
தீண்டுகிறார்
சீண்டுகிறார் !

அகவை
ஈராயிரம்
கடந்த மொழி
அகிலத்தின்
மூத்த மொழி
எங்கள் மொழி !

வளைந்து
நெளிந்து
வழி தேடுகிறார்
அறியாத
மொழியை
திணித்திடவே !

எதிரிகளல்ல
எம்மொழிக்கும்
என்றென்றும்
தமிழரென்பது
தரணி அறிந்த
தகவல் அன்றோ !

தம்மொழி
காத்திட
செம்மொழி
தமிழ் மொழியை
சாய்க்க நினைப்பது
வஞ்சகம் அன்றோ !

அதிகாரம்
உள்ளதென்று
ஆதிக்கம்
செலுத்துவது
மமதையின்
உச்சமன்றோ !

இருமொழிக்
கொள்கையை
இருட்டடிப்பு
செய்வோரே
இரட்டைவேடம்
தரிப்பதேனோ !

அவரவர்
தாய்மொழி
அவரவர்க்கு
முதன்மை எனில்
எங்கள் மொழியை
தூற்றுவது ஏ

மேலும்

மறுக்க முடியாத உண்மை ஐயா . இப்பொழுதே இந்த நிலையென்றால் , அடுத்து வரும் தலைமுறைகளுக்கு மொழி உணர்வும் இனமான உணர்வும் முழுவதுமாக இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் இருக்கிறது . மைக்கவும் வருத்தமாக உள்ளது . உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா . 28-Sep-2020 9:10 pm
கற்ற தமிழர்களில் பலரும் இந்த வரலாற்று உண்மைகளை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான இந்திக்காரர்கள் தமிழகம் புதுச்சேரியில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட தன் பிள்ளைக்குத் தமிழப் பெயரைச் சூட்டுவதில்லை. தமிழர்களில் பெரும்பாலோர் தன்மானம் இல்லாதவர்கள். பெற்ற பிள்ளைகளுக்கு இந்தி, சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிப் பெருமிதம் அடைகிறார்கள். இந்தப் பட்டியலில் 95% தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் அடக்கம். இந்தியைப் பேசுவோர் நம்மைக் கேவலமாக நினைப்பார்கள்: "தங்கள் மொழியில் பெயர்களுக்குப் பஞ்சம் போலும் இந்திப் பெயர்களை அவர்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுகிறார்கள். வெட்கக்கேடு" என்றல்லவா நினைப்பார்கள். 28-Sep-2020 6:55 pm
மிகவும் நன்றி 26-Aug-2020 2:42 pm
அழகாக சொன்னீர்கள் ஐயா, பிற மொழி கற்க அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் இதைத்தான் படிக்கவேண்டும் என்று திணித்தாள் அது ஏற்புடையது அல்ல. 26-Aug-2020 1:51 pm
நிஜாம் - நிஜாம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2020 1:07 pm

தோல்வி
=============

கருகி, கரை படிந்து

கிடைக்கும் நெஞ்சை

சுட்ட வெண்சங்காய்

மாற்றும் சூத்திரம்.

மேலும்

நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2020 1:07 pm

தோல்வி
=============

கருகி, கரை படிந்து

கிடைக்கும் நெஞ்சை

சுட்ட வெண்சங்காய்

மாற்றும் சூத்திரம்.

மேலும்

நிஜாம் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2020 9:46 am

இலக்கியா கூறியபடி ஆறு நாட்கள் கழித்து பெரியவர் ஹனிபா அவர்கள் காலையில் ஒரு பழக்கூடையுடன் வந்தார் பாரியை காண்பதற்கு . அவரை வரவேற்று பாரி உள்ள அறைக்கு அழைத்து சென்றாள் இலக்கியா . இவருக்காகவே காத்திருந்த பாரி அவரைக் கண்டதும் எழுந்திருக்க முயன்றான் . உடன் ஹனிபா அவனை சைகை மூலம் அமர சொல்லிவிட்டு அருகிலேயே தானும் அமர்ந்தார் . பாரி அவரின் கையை பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினான் . உங்கள் உதவியை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது ஐயா , என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவன் நான் என்றான் தழுதழுத்த குரலில். அதுமட்டுமன்றி , உங்கள் பணத்தை எப்படியாவது விரைவில் தந்துவிடுவேன் . ஆபிசில் அந்த ஒரு கணிசமான  தொகையை

மேலும்

நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2020 12:20 pm

வாய்ப்பு
=========

இருள் சூழ்ந்த

வாழ்வில்

உள்ளம் தேடும்

உதயம்.

லட்சியம் சுமந்து

கனத்த இதயத்தின்

கலங்கரை விளக்கு .

மேலும்

நிஜாம் - Nishan Sundararajah அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2018 12:26 pm

காதலியே !
குவியத் தொலைவில்
என் குடும்பத்தின்
அங்கமே ...
எதிர்வுகூறினால்
என் எதிர்காலமே !

எதிர்முனையில்
என்னை எண்ணி
வருந்தும் உன் குமுறல் ..
என் இதயத் திரையில்
அரங்கேறி செல்கிறது.

எதிரும் புதிருமாய்
எண்ணங்கள் ஏக்கங்கள்
இண்டு இடுக்கெல்லாம்
சென்றெனை கொல்கிறது..

என்னவளே !
இடைவெளி வந்து
தளிர்விடும் முன் - நாம்
எதிர் எதிர் திசைகளில்
புறப்படும் முன் .
உள்கொண்ட விசனம்
பரிமாறிக்கொள்வோம்
உள்ளபடியே
பரிகாரம் காண்போம் .

மூவிரு திங்கள் கடந்த
பின்பும் ..உன் மூளையில்
கனக்கும் எண்ணம் ஏனோ ?
நாம் கலந்து பேசி
கரையென
கண்டது என்ன
கானல் நீரோ ?

பல ஆயிரம் மண

மேலும்

"அவரவர் வாழ்க்கையை கருத்தில் கொண்டால் அழகாய் வாழ்க்கை அர்த்தப்படும் அடுத்தவர் வார்த்தையை திணித்து கொண்டால் அதிர்வு கொள்ளும் ஓர் நாள் அழிவில் தள்ளும் ." யதார்த்தத்தை கூறி இருக்கிறீகள் தோழரே நட்பு, காதல், இல்லறம் எந்த உறவாக இருந்தாலும் இருவருக்கிடையே நல்ல புரிதலும் ஒருவருக்கொருவர் மதித்தாலும் வேண்டும். 27-Jul-2020 10:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

பிரியா

பிரியா

பெங்களூரு
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பபரமகுரு பச்சையப்பன்

பபரமகுரு பச்சையப்பன்

செஞ்சிக்கோட்டை
லிமுஹம்மது அலி

லிமுஹம்மது அலி

வாலிநோக்கம்

இவர் பின்தொடர்பவர்கள் (54)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
Nirmalkumar

Nirmalkumar

coimbatore
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்

இவரை பின்தொடர்பவர்கள் (32)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
மேலே