பிரபாவதி வீரமுத்து - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பிரபாவதி வீரமுத்து |
இடம் | : திண்டிவனம் |
பிறந்த தேதி | : 14-Oct-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 15961 |
புள்ளி | : 2853 |
ஃ
முகநூல் பக்கம்(FaceBook Page) : கவி தளம்
என் நிறத்தை பலருக்கு பிடிக்காது
என் முகத்தின் கருப்பு நிறமா
என் அகத்தின் வெள்ளை நிறமா
என்பது எனக்கு தெரியாது
~ பிரபாவதி
உனக்காக நான் இருக்கிறேன் எனும் நம்பிக்கை தரும் காதல் மிகப்பெரியது.
காதல் இல்லா காமம் மிகச்சிறியது.
~ பிரபாவதி சதிஷ்குமார்
ஒரு புள்ளி வைத்தால் முற்றுப்புள்ளி என்றும்
இரு புள்ளி வைத்தால் தொடக்கப்புள்ளி என்றும்
யார் சொன்னது
நாம் தானே
முற்று புள்ளி தான் முதல் புள்ளி தொடக்கப்புள்ளிக்கு.
~ பிரபாவதி சதிஷ்குமார்
கடவுளிடம் கைபேசி இருந்தால்
மனிதன் கடவுளுக்கு கற்றுத்தருவான்
~ பிரபாவதி சதிஷ்குமார் வீரமுத்து
பேருந்தில் சன்னலோரம் தான் அவளின் இருக்கை...
இயற்கையை கண் இமைக்காமல் ரசித்து
மெல்லிசையோடு
சன்னலின் வெளியே தென்றலை வருடுவதும்
மழையை ரசிப்பதும்
அவளுக்கு மிகவும் பிடிக்கும்
அவள் ரசிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் விரலோடு என் விரலை கோர்த்துக் கொண்டேன்.
அவளும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள்.
வேண்டுமென்றே
அவள் அருகில் இருந்த என் கைபேசியை எடுக்க அவள் மடியில் விழுந்தேன்
என்ன பண்றீங்க சார்.
செல்போன் எடுக்கறன்டி.
என்ன கேட்டா
நான் எடுத்துத் தந்திருப்பனே சார்.
உனக்கு ஏன் சிரமம்.
ஹா ஹா...
என்ன ஒரு கரிசனம்...
ஹா ஹா...
எடுத்துட்டீங்களா ..
எழுந்திருங்கோ
பின்னாடி நம்மள
ழழாழி
ழழாழி
ழழாழி
ழாழி
ழழாழி
ழழாழி
ழழாழி
ழாழி
ழாழி ழாழி
ழாழி வாழி
தமிழே வாழி
விழியே வாழி
மொழியே வாழி
வாழை தாழை
தாழ்ப்பாள்
தமிழ்ப்பால்
கழை மழை தழை வழை
அழை இழை பிழை விழை
ஞாழல் குழல் தழல் சுழல் விழல்
விழு எழு பழு
பழமை வழமை
கிழக்கு வழக்கு பழக்கு
பழக்கம் புழக்கம்
புழுதி தழுவி உழு
புழுதி தழுவி எழு
வாழ்க்கையை வாழு
குழவி குழை குழாய்
ஏழு ஏழை
கழி பழி ஒழி
வழி வழி விழி
தமிழ் தமிழ் மொழி
தமிழா தமிழா தமிழில் மொழி...
தமிழா தமிழா தமிழில் மொழி...
தமிழா தமிழா தமிழில் மொழி...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
ஒளியே ஒளியே...!
அனலின் ஒளியே...
கருகும் மலரின்
உயிரை அணைப்பாய் ஒளியே...
~ பிரபாவதி வீரமுத்து
இது கோவை பூ அல்ல.
கோவைப்பூ...
~ பிரபாவதி வீரமுத்து
வண்டு உழலும் ஊமத்தம்பூ ஊரில்...
வயல் வரப்பும் வரமாக வனப்பில்...
வடிவாக வழியும் ஊற்றில் வாழும்... உயிர் ...வாழ்க்கை...
வயலில்
~ பிரபாவதி வீரமுத்து
என்ன பேச வேண்டும் என்று தெரிந்தும்.
வார்த்தை வராமல்.
உன்னையே பார்த்துக் கொண்டிருப்பது... கவிதை...
~ பிரபாவதி வீரமுத்து
தமிழ்நாட்டை இந்தியாவுடன் இணைத்து
தமிழர்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து சீக்கிரமே தமிழ்நாடு பிரிய வேண்டும்...
அது தமிழுக்கும்...
உலகெங்கும் வாழும் தமிழருக்கும் மிகவும் நல்லது...
மொழியற்று அடையாளம் இல்லை...
இயற்கையற்று வாழ்வாதாரம் இல்லை...
விழித்தெழு தமிழா...
தமிழனின் தாகம் தமிழீழம்...தமிழ்நாடு...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
திண்டிவனம் விழுப்புரம் மாநிலம்
தமிழ் நாடு
வாயை திறந்து மூடி மீண்டும் திறந்தால்
அம்மா
#தமிழ்த்தாய்
#தமிழ்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
நண்பர்கள் (88)

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

மீனா
chennai

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்
வந்தவாசி [தமிழ்நாடு ]

IswaryaRajagopal
Kanyakumari
