தாரிணி வேண்டுமென்றுதான் தனது காலை எடுத்து கலியமூர்த்தியின் கால் மீது போட்டாள். மூர்த்தி லாவகமாக அதை விடுவித்து போர்வையை உடல் முழுக்க சுற்றிக்கொண்டு புரண்டு தூங்குவது போல் படுத்துக்கொண்டான்.
🌺💮🏵️💮🏵️💮🏵️🌺
இருபத்திரண்டு வயதில் தாரிணிக்கு சீரும் சிறப்புமாய் ஊர் பார்க்க போற்ற மூர்த்தியோடு மணமாயிற்று.
அன்றைக்கு அவனுக்கு நல்ல சம்பளம். இன்னும் நிறைய சம்பளம் வரும் என்று அவன் நினைத்த போது எல்லோரும் அப்படித்தான் அன்று நினைத்தனர்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
மூர்த்தி நான்கு இடங்களுக்கு வேலையை மாற்றிக்கொண்டு போனா
தலைப்பு ஜானகி பாடிய கண்ணதாசனின் அழகிய பாடலை நினைவு படுத்தியது .
வசந்த கால கோலங்கள் வானில் விழும் கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் !
----மிக இனிமையான சோகமான பாடல் கேட்கவும்
அவள் ஸ்பரிஸ் நாய்க்குட்டிகள் .....என்ன ஆனார்கள் ?
எம்புட்டு நீளம் கதை. படித்துவிட்டுச் சொல்கிறேன் . 25-Jul-2020 5:27 pm
(22.01.2019 நள்ளிரவு 12.45 க்கு அவள் வாட்ஸப் மூலம் அனுப்பியது.)
அன்புள்ள ஸ்பரி...
நானும் அம்மாவும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டோம். எங்களுக்கு உரிய குறிப்பேடுகளும் கொடுக்கப்பட்டு பயண வழி முறைகளும் தரப்பட்டு விட்டன.
பயணங்கள் குறித்து நீங்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.
"எந்த பயணமும் ஒரு துல்லியம் இல்லாத சதுரமாக மட்டும் இருக்கும். அதில் நாம் பறிக்கப்படுகிறோமா அல்லது நம்மை சேகரிக்கிறோமா என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும்."
வனங்களுக்குள் நாம் சென்றால் ஒரு மரத்திடமாவது நமது ஸ்நேகத்தை பரிசளிக்க வேண்டும்.
இயற்கை படர்ந்த இடத்தில் கும்பலாய் கூட்டமாய் கத்
அவளின் அந்த மென்மையாளினியின் பார்வை அவளின் இயற்கையாபிமானத்திலும்
மனிதாபிமானத்திலும் உயர்ந்து நிற்பதைக் காட்டுகிறது .
"வனங்களுக்குள் நாம் சென்றால் ஒரு மரத்திடமாவது நமது ஸ்நேகத்தை பரிசளிக்க வேண்டும்."
"மொழியில்லாத அந்த ஜீவன்கள் மனித கரிசனத்துக்கு பெயர் போனது. நாம்தான் கவனமாய் கடந்து செல்ல வேண்டும்."
"வாழ்க்கையில் நமக்காக யார் யாரோ நேரமின்றி உழைத்துக்கொண்டு இருப்பதை பயணங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். அவர்கள் தூக்கமின்றி பசியை மறந்து காமத்தை தொலைத்துவிட்டு காதலியை மறந்துவிட்டு உடலின் ஏதோ ஒரு பாகம் அயர்ந்து போகும்படி நோயுறும்படி அழுகும்படி பணியில் சிரித்துக்கொண்டே ஈடுபடுவார்."
---இந்த அவளின் வரிகள் என் மனத்தைத் தொட்ட ஹை லைட்ஸ் .
15-Jul-2020 4:16 pm
வேலாடினாலும் மயிலாடினாலும் மனிதர்கள் ஆட்டம்தான் சுவாரசியம் .
நான் ராஜஸ்தான் அரசியலாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் .
MP ஆட்டம் முடிந்தது. பைலட் விமானம் தரை இறங்கக் காத்திருக்கிறது.
அரசியல் ஒரு வினோத சூதாட்டம் .
கொரோனாவின் ஆட்டத்தை யார் தடுப்பார் !
காலத்தின் சூதாட்டத்தை யார் அறிவார் ? 14-Jul-2020 3:35 pm
உன்னால் முடியும் மாயை நம்பிக்கை.... ஒரு விதத்தில் சூழல். விழுந்தால் மீண்டும் வெளி வர நிறைய முயற்சி வேண்டும். மேனேஜ்மெண்ட் தாந்த்ரீகம் என்றும் கூட சொல்ல முடியும்.
ஒரு அப்பாவியாக வாழ்வது எவ்வளவு இழுக்கு என்றும் அது போதிக்கிறது. இது கூட பெரிய அளவில் நாம் பேசலாம். ஆனால் கந்த சஷ்டி வம்பு தும்புகளில் என்ன நடக்கிறது என்று பார்த்தும் படித்தும் கொண்டிருக்கிறேன். 14-Jul-2020 3:10 pm
தோல்விகள் மீன்கள் போன்றது. அது விசித்திரமாய் தரையில் கூட வாழும். நீரிலும் நிலத்திலும் மரணமில்லாத மீன்கள் என்றால் அது பெண்களின் மனம்."
----இந்த வித்தியாசமான உவமை நன்றாக இருக்கிறது.
"இந்த 'முடியும்' என்பதுதான் உனது மாயை."-----illusion ?
----உன்னல் முடியும் தம்பி அண்ணா அக்கா தோழி சினேகிதா எல்லாம் நம்பிக்கையின்
ஆட்டோ ஸஜஜன்ஸ்
change of place psychological சந்தோஷம் தரும் என்பது பாசிட்டிவ் அறிவுரை .
13-Jul-2020 10:20 pm
வேலாடினாலும் மயிலாடினாலும் மனிதர்கள் ஆட்டம்தான் சுவாரசியம் .
நான் ராஜஸ்தான் அரசியலாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் .
MP ஆட்டம் முடிந்தது. பைலட் விமானம் தரை இறங்கக் காத்திருக்கிறது.
அரசியல் ஒரு வினோத சூதாட்டம் .
கொரோனாவின் ஆட்டத்தை யார் தடுப்பார் !
காலத்தின் சூதாட்டத்தை யார் அறிவார் ? 14-Jul-2020 3:35 pm
உன்னால் முடியும் மாயை நம்பிக்கை.... ஒரு விதத்தில் சூழல். விழுந்தால் மீண்டும் வெளி வர நிறைய முயற்சி வேண்டும். மேனேஜ்மெண்ட் தாந்த்ரீகம் என்றும் கூட சொல்ல முடியும்.
ஒரு அப்பாவியாக வாழ்வது எவ்வளவு இழுக்கு என்றும் அது போதிக்கிறது. இது கூட பெரிய அளவில் நாம் பேசலாம். ஆனால் கந்த சஷ்டி வம்பு தும்புகளில் என்ன நடக்கிறது என்று பார்த்தும் படித்தும் கொண்டிருக்கிறேன். 14-Jul-2020 3:10 pm
தோல்விகள் மீன்கள் போன்றது. அது விசித்திரமாய் தரையில் கூட வாழும். நீரிலும் நிலத்திலும் மரணமில்லாத மீன்கள் என்றால் அது பெண்களின் மனம்."
----இந்த வித்தியாசமான உவமை நன்றாக இருக்கிறது.
"இந்த 'முடியும்' என்பதுதான் உனது மாயை."-----illusion ?
----உன்னல் முடியும் தம்பி அண்ணா அக்கா தோழி சினேகிதா எல்லாம் நம்பிக்கையின்
ஆட்டோ ஸஜஜன்ஸ்
change of place psychological சந்தோஷம் தரும் என்பது பாசிட்டிவ் அறிவுரை .
13-Jul-2020 10:20 pm
வேலாடினாலும் மயிலாடினாலும் மனிதர்கள் ஆட்டம்தான் சுவாரசியம் .
நான் ராஜஸ்தான் அரசியலாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் .
MP ஆட்டம் முடிந்தது. பைலட் விமானம் தரை இறங்கக் காத்திருக்கிறது.
அரசியல் ஒரு வினோத சூதாட்டம் .
கொரோனாவின் ஆட்டத்தை யார் தடுப்பார் !
காலத்தின் சூதாட்டத்தை யார் அறிவார் ? 14-Jul-2020 3:35 pm
உன்னால் முடியும் மாயை நம்பிக்கை.... ஒரு விதத்தில் சூழல். விழுந்தால் மீண்டும் வெளி வர நிறைய முயற்சி வேண்டும். மேனேஜ்மெண்ட் தாந்த்ரீகம் என்றும் கூட சொல்ல முடியும்.
ஒரு அப்பாவியாக வாழ்வது எவ்வளவு இழுக்கு என்றும் அது போதிக்கிறது. இது கூட பெரிய அளவில் நாம் பேசலாம். ஆனால் கந்த சஷ்டி வம்பு தும்புகளில் என்ன நடக்கிறது என்று பார்த்தும் படித்தும் கொண்டிருக்கிறேன். 14-Jul-2020 3:10 pm
தோல்விகள் மீன்கள் போன்றது. அது விசித்திரமாய் தரையில் கூட வாழும். நீரிலும் நிலத்திலும் மரணமில்லாத மீன்கள் என்றால் அது பெண்களின் மனம்."
----இந்த வித்தியாசமான உவமை நன்றாக இருக்கிறது.
"இந்த 'முடியும்' என்பதுதான் உனது மாயை."-----illusion ?
----உன்னல் முடியும் தம்பி அண்ணா அக்கா தோழி சினேகிதா எல்லாம் நம்பிக்கையின்
ஆட்டோ ஸஜஜன்ஸ்
change of place psychological சந்தோஷம் தரும் என்பது பாசிட்டிவ் அறிவுரை .
13-Jul-2020 10:20 pm
நான் எனது மனதளவில் காரணம் இன்றி கொந்தளிக்கிறேன். எனக்கு ஆசைகளும் இறந்த காலங்களும் இல்லை. இதோ இப்போது மனம் எந்த குறிக்கோள் இன்றி இருக்கிறது. இரவு கடுமையாய் இருந்தது. பாலுணர்வின் தேவைகள் எப்போதோ அகன்று போன மனம் எனது. ஆயினும் நான் குமைந்து கிடப்பது எதன் ஒன்றில் என்பது தீர்மானமாக இல்லை.
நான் பழமைகளில் அதன் உரிமைகளில் ஊடுருவ முயன்று இந்த கணம் தோற்று போய் இருக்கிறேன் ஸ்பரி.
இப்போது எனக்கு ஒரு ஆறுதல் மட்டும் தேவைப்படுகிறது. அது வாசிப்பில் மட்டும் கிடைக்காது. ஆகவே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
"கனகாம்பரத்தில் ஒளி படுகிறது" என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். மாலையில் அவள் செடிகளுக்கு நீர் வார்க்கும்போது அங்கிருந்தேன்.
கனகாம்பர விதைகள் நீர் பட்டு வெடித்து சிதறியதில் குட்டிகள் திகிலுடன் விழித்து குலைத்தன.
அவள் அவற்றோடு விளையாடி கொண்டிருக்க நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
ஹாலில் வந்து உட்கார்ந்த போது ஜேம்ஸ் ஆலனின்.... புத்தகம் இருந்தது.
ஸ்பரி...
கேள்...
நீங்கள் விடாமல் ஏதேனும் வேலையில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா?... உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன?
ஒன்றுமில்லை.
ஒன்றுகூடவா..? தொழில்... எழுதுவது... சமூக அந்தஸ்து... இப
நீங்கள் அளித்திருக்கும் இந்த பதில் மாலை நேரத்தில் படிக்க இனிமையாக இருக்கிறது. அமெரிக்கா, ஜெட் லாக் எல்லாம் நான் வாசிக்கும் அளவில்தான் இன்னும் இருக்கிறேன். இனியும் இருப்பேன். நேற்று படிக்கும்போது வானத்தில் விமானம் நகரும் ஒலி கேட்க ஆவலோடு ஓடி வானத்தில் பார்க்க மேகம் மட்டுமே தெரிந்தது. விமானத்தை இன்னும் இப்படி பார்க்கும் ஊரை விட்டு வெளியில் வர மனம் ஏனோ மறுக்கிறது...
அப்போது படித்து கொண்டிருந்தது சாரு நிவேதிதா எழுதிய பழுப்பு பக்கங்கள்... முடிந்தால் வாசிக்க வேண்டும் நீங்கள்.... 12-Jul-2020 7:52 pm
சீக்கிரம் எழுவது தோய்ப்பது குளிப்பது டிகிரி காப்பி குடித்து டிகிரி வாங்கி வேலைக்கு போய் சம்பாதித்து... கல்யாணம்... இத்யாதி இத்யாதி நித்யானுஷ்டானம் எல்லாம் லட்சிய பீடம் ஏறியது காலத்தின் கோலம்
-----இவைதான் அன்றாட வாழ்க்கையின் லட்சியங்கள். இன்று இரவு உறங்கி நாளை மறு நாள் எழுந்து கொள்ளுவோம் என்று செய்கிறோமா ?
அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியவன் ஜெட் லாக்கில் பகலிலேயே உறங்கிவிடுகிறான் . உடற்கூறிற்கு அமெரிக்கா இந்தியா என்ற பூகோளமும்
தெரியவில்லை பகலும் இரவும் புரியவில்லை. கான்சுலேட்டிற்கு அன்று போவதை
ஒத்திப் போட போடவேண்டி இருக்கிறது .
வாழ்க்கை என்பதே ஒரு TIME SCHEDULE க்கு உட்பட்டது . இந்த லட்சியங்களின்
சிறிய பெரிய பரிமாணங்களை அடைவதே வாழ்க்கை .
அடையமுடியாது போன லட்சியங்களை ஆட்டோ பயோகிராபியின் அப்பென்டிக்ஸ்
பக்கத்தில் சேர்க்கலாம் .
சுதந்திரப்போர் என்பது ஒரு சமூகத்தின் அடிமைத்தனத்திற்கு எதிரான லட்சிய
தாகம் என்பதை மறுக்க முடியுமா ?
சுய அகப்போர் என்பது இடைவிடாது நமக்குள் நிகழ்ந்து நிகழ்ந்து வருவதுதானே...
-----உண்மை மனம் ஒரு குருஷேத்திரமே ! உபதேசிக்க ஒரு கண்ணன் இல்லாததினால்
காண்டீவத்தை கிடையில் போட்டுவிட்டு பல அருச்சுனர்கள் சோர்ந்து அமர்ந்திருக்க்கிறார்கள் .
நன்றாக விளையாடும். அன்பு பாவிக்கும்.. ஆம்
பூனை நம் கால்களில் உரசும் நாய் வாலாட்டி நன்றி நவிலும்
12-Jul-2020 4:00 pm
நானும் உன்னோடு இருக்கிறேன். நாம் எப்போதும் கூட இருப்பது ஒரு விதத்தில் இல்லாமல் இருப்பது போலத்தான்.-----
வெகுதொலைவில் இருக்கும் ஒருவரை நினைத்து கொள்வது போல அருகிலேயே இருக்கும் ஒருவரை நாம் நினைத்து கொள்வோமா? முடியாது என்றே தோன்றுகிறது. அதுதான் அந்தவரி...
மனிதர் பற்றி எழுதினால் கதை. மஹான்கள் என்றால் அதுவே கட்டுரை ஆகிவிடும்.
சீக்கிரம் எழுவது தோய்ப்பது குளிப்பது டிகிரி காப்பி குடித்து டிகிரி வாங்கி வேலைக்கு போய் சம்பாதித்து... கல்யாணம்... இத்யாதி இத்யாதி நித்யானுஷ்டானம் எல்லாம் லட்சிய பீடம் ஏறியது காலத்தின் கோலம்.
ஆனால் ஒரு நாட்டின் விடுதலைப்போர் என்பதை அப்படி பார்க்க முடியுமா? தனி மனிதன் தன் சுய தேவைக்கு அக்கறையுடன் வாழ்ந்து அதை வெறுத்து மறுத்து பின் தன்னை கணிக்கும் சுய அகப்போர் என்பது இடைவிடாது நமக்குள் நிகழ்ந்து நிகழ்ந்து வருவதுதானே...
அதைத்தான் அவள் தேடுகிறாள் என்று நினைக்கிறேன்.
இரண்டு குட்டிகள் உள்ளது... உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் கேட்டு பார்க்கிறேன்... நன்றாக விளையாடும். அன்பு பாவிக்கும்.... 12-Jul-2020 2:08 pm
நானும் உன்னோடு இருக்கிறேன். நாம் எப்போதும் கூட இருப்பது ஒரு விதத்தில் இல்லாமல் இருப்பது போலத்தான்.-----இது என்ன தத்துவம் போன்ற குழப்பம் ?
ஸ்பரி இந்தக் கதை அல்லது கட்டுரையில் ஒரு பாத்திரமாக அணுகுகிறேன் நீங்களாக
அல்ல .
குறிக்கோள் என்பது ஒரு எல்லையை நிர்ணயித்து அதை நோக்கி முன்னேறுவது.
அன்றாட செயல்களெல்லாம் பலன் கிடைக்கும் போது அது குறிக்கோளின் வேறு வடிவம்
நாளையிலிருந்து காலையில் ஆறு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் தீர்மானித்து
படுக்கிறீர்கள் . ஆறு மணிக்கு எழுந்து விடுகிறீர்கள் . குறிக்கோள் நிறைவேறி விடுகிறது .
காலையில் எழுவது என்பது அன்றாடச் செயல். எவெரெஸ்ட் வெற்றியில்லை .
IN EVERY POSITIVE MOVEMENT YOU ARE PROGRESSING TOWARDS A TARGET !
மழை வரப்போகிறது என்று ஒரு எறும்பு பொந்தை நோக்கி விரைந்து அடைந்தால்
அது எறும்பிற்கு ஒலிம்பிக் வெற்றிதான் .
ஸ்பரி நித்தம் அவளை அன்றாடம் அவளைச் சந்திப்பதும் ஒரு குட்டிக் குறிக்கோளின்
நிறைவேற்றமே . 11-Jul-2020 11:57 pm
"கனகாம்பரத்தில் ஒளி படுகிறது" என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். மாலையில் அவள் செடிகளுக்கு நீர் வார்க்கும்போது அங்கிருந்தேன்.
கனகாம்பர விதைகள் நீர் பட்டு வெடித்து சிதறியதில் குட்டிகள் திகிலுடன் விழித்து குலைத்தன.
அவள் அவற்றோடு விளையாடி கொண்டிருக்க நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
ஹாலில் வந்து உட்கார்ந்த போது ஜேம்ஸ் ஆலனின்.... புத்தகம் இருந்தது.
ஸ்பரி...
கேள்...
நீங்கள் விடாமல் ஏதேனும் வேலையில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா?... உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன?
ஒன்றுமில்லை.
ஒன்றுகூடவா..? தொழில்... எழுதுவது... சமூக அந்தஸ்து... இப
நீங்கள் அளித்திருக்கும் இந்த பதில் மாலை நேரத்தில் படிக்க இனிமையாக இருக்கிறது. அமெரிக்கா, ஜெட் லாக் எல்லாம் நான் வாசிக்கும் அளவில்தான் இன்னும் இருக்கிறேன். இனியும் இருப்பேன். நேற்று படிக்கும்போது வானத்தில் விமானம் நகரும் ஒலி கேட்க ஆவலோடு ஓடி வானத்தில் பார்க்க மேகம் மட்டுமே தெரிந்தது. விமானத்தை இன்னும் இப்படி பார்க்கும் ஊரை விட்டு வெளியில் வர மனம் ஏனோ மறுக்கிறது...
அப்போது படித்து கொண்டிருந்தது சாரு நிவேதிதா எழுதிய பழுப்பு பக்கங்கள்... முடிந்தால் வாசிக்க வேண்டும் நீங்கள்.... 12-Jul-2020 7:52 pm
சீக்கிரம் எழுவது தோய்ப்பது குளிப்பது டிகிரி காப்பி குடித்து டிகிரி வாங்கி வேலைக்கு போய் சம்பாதித்து... கல்யாணம்... இத்யாதி இத்யாதி நித்யானுஷ்டானம் எல்லாம் லட்சிய பீடம் ஏறியது காலத்தின் கோலம்
-----இவைதான் அன்றாட வாழ்க்கையின் லட்சியங்கள். இன்று இரவு உறங்கி நாளை மறு நாள் எழுந்து கொள்ளுவோம் என்று செய்கிறோமா ?
அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியவன் ஜெட் லாக்கில் பகலிலேயே உறங்கிவிடுகிறான் . உடற்கூறிற்கு அமெரிக்கா இந்தியா என்ற பூகோளமும்
தெரியவில்லை பகலும் இரவும் புரியவில்லை. கான்சுலேட்டிற்கு அன்று போவதை
ஒத்திப் போட போடவேண்டி இருக்கிறது .
வாழ்க்கை என்பதே ஒரு TIME SCHEDULE க்கு உட்பட்டது . இந்த லட்சியங்களின்
சிறிய பெரிய பரிமாணங்களை அடைவதே வாழ்க்கை .
அடையமுடியாது போன லட்சியங்களை ஆட்டோ பயோகிராபியின் அப்பென்டிக்ஸ்
பக்கத்தில் சேர்க்கலாம் .
சுதந்திரப்போர் என்பது ஒரு சமூகத்தின் அடிமைத்தனத்திற்கு எதிரான லட்சிய
தாகம் என்பதை மறுக்க முடியுமா ?
சுய அகப்போர் என்பது இடைவிடாது நமக்குள் நிகழ்ந்து நிகழ்ந்து வருவதுதானே...
-----உண்மை மனம் ஒரு குருஷேத்திரமே ! உபதேசிக்க ஒரு கண்ணன் இல்லாததினால்
காண்டீவத்தை கிடையில் போட்டுவிட்டு பல அருச்சுனர்கள் சோர்ந்து அமர்ந்திருக்க்கிறார்கள் .
நன்றாக விளையாடும். அன்பு பாவிக்கும்.. ஆம்
பூனை நம் கால்களில் உரசும் நாய் வாலாட்டி நன்றி நவிலும்
12-Jul-2020 4:00 pm
நானும் உன்னோடு இருக்கிறேன். நாம் எப்போதும் கூட இருப்பது ஒரு விதத்தில் இல்லாமல் இருப்பது போலத்தான்.-----
வெகுதொலைவில் இருக்கும் ஒருவரை நினைத்து கொள்வது போல அருகிலேயே இருக்கும் ஒருவரை நாம் நினைத்து கொள்வோமா? முடியாது என்றே தோன்றுகிறது. அதுதான் அந்தவரி...
மனிதர் பற்றி எழுதினால் கதை. மஹான்கள் என்றால் அதுவே கட்டுரை ஆகிவிடும்.
சீக்கிரம் எழுவது தோய்ப்பது குளிப்பது டிகிரி காப்பி குடித்து டிகிரி வாங்கி வேலைக்கு போய் சம்பாதித்து... கல்யாணம்... இத்யாதி இத்யாதி நித்யானுஷ்டானம் எல்லாம் லட்சிய பீடம் ஏறியது காலத்தின் கோலம்.
ஆனால் ஒரு நாட்டின் விடுதலைப்போர் என்பதை அப்படி பார்க்க முடியுமா? தனி மனிதன் தன் சுய தேவைக்கு அக்கறையுடன் வாழ்ந்து அதை வெறுத்து மறுத்து பின் தன்னை கணிக்கும் சுய அகப்போர் என்பது இடைவிடாது நமக்குள் நிகழ்ந்து நிகழ்ந்து வருவதுதானே...
அதைத்தான் அவள் தேடுகிறாள் என்று நினைக்கிறேன்.
இரண்டு குட்டிகள் உள்ளது... உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் கேட்டு பார்க்கிறேன்... நன்றாக விளையாடும். அன்பு பாவிக்கும்.... 12-Jul-2020 2:08 pm
நானும் உன்னோடு இருக்கிறேன். நாம் எப்போதும் கூட இருப்பது ஒரு விதத்தில் இல்லாமல் இருப்பது போலத்தான்.-----இது என்ன தத்துவம் போன்ற குழப்பம் ?
ஸ்பரி இந்தக் கதை அல்லது கட்டுரையில் ஒரு பாத்திரமாக அணுகுகிறேன் நீங்களாக
அல்ல .
குறிக்கோள் என்பது ஒரு எல்லையை நிர்ணயித்து அதை நோக்கி முன்னேறுவது.
அன்றாட செயல்களெல்லாம் பலன் கிடைக்கும் போது அது குறிக்கோளின் வேறு வடிவம்
நாளையிலிருந்து காலையில் ஆறு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் தீர்மானித்து
படுக்கிறீர்கள் . ஆறு மணிக்கு எழுந்து விடுகிறீர்கள் . குறிக்கோள் நிறைவேறி விடுகிறது .
காலையில் எழுவது என்பது அன்றாடச் செயல். எவெரெஸ்ட் வெற்றியில்லை .
IN EVERY POSITIVE MOVEMENT YOU ARE PROGRESSING TOWARDS A TARGET !
மழை வரப்போகிறது என்று ஒரு எறும்பு பொந்தை நோக்கி விரைந்து அடைந்தால்
அது எறும்பிற்கு ஒலிம்பிக் வெற்றிதான் .
ஸ்பரி நித்தம் அவளை அன்றாடம் அவளைச் சந்திப்பதும் ஒரு குட்டிக் குறிக்கோளின்
நிறைவேற்றமே . 11-Jul-2020 11:57 pm
Enlightenment. ஞானம். கண்டவர் விண்டிலர். மரத்தால் மறைந்தது மாமத யானை...
புத்தம் சரணம் கச்சாமி...
Love thy neighbors....
அப்படியே நாம் நின்று விடுகிறோம். திரும்பவும் இந்த சுழற்சி நமக்கு உருவாகும் அல்லது வந்து சேரும் வீழ்ச்சியில் ஆரம்பிக்கிறது.
இலக்கியம் பின் நகர்ந்து ஆன்மீகம் தலை எடுக்க மீண்டும் நாம் சில பல ஆறுதல் பெற்று ஒரு வாழ்க்கைக்குள் சென்று முடிக்கிறோம்.
உபநிஷத் ஒரு guidelines என்று நான் நினைக்கிறேன். புராணம் சிம்பாலிசம். இதிகாசம் போஸ்ட் மார்டனிசம் என்று முன்பே சொல்லி விட்டார்கள். வேதங்கள் நெறி...
இங்கே ஜே.கே... இதை எல்லாம் துடைத்து வைக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது.
தி.க வந்ததால் மட்டுமே இன்று இந்து மதம் தழைத்து வளர்கிறது என்று நடப்பதை பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது. இவர்கள் ஒவ்வொரு ஜாதியிலும் கஷ்டப்பட்டு ஒருவரை கொண்டு வந்து இந்து மதத்தில் அழிவை உருவாக்க நினைக்கும் போது அதே ஜாதியில் 10 பேர் காக்க வந்து விடும் முரண் ஒரு இலக்கிய அழகு.
அப்படித்தான் இந்த ஞானமும் அறிவும் வித்தையை நம்பி பட்டு போயும் செழித்தும் வளர்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
என் சம்பத் என்ன என்று தெரியவில்லை... 12-Jul-2020 7:44 pm
சரி உபநிஷதத்திற்கு வந்து விட்டீர்கள் . உபநிஷதங்களில் அவர்கள் தேடல்களில் கிடைத்த சில உண்மைகளை சொல்லியிருக்கிறார்கள் . அறிவிற்கும் அப்பாற்பட்ட ஞானத் தேடல் எனலாம் . ஞானமே ஆன்மீகமா ? இல்லை
ஞானம் என்பதே SOPHISTICATED INTELLECTUAL EXPRESSION ! அறிவிக்கப்பாற்பட்ட தேடல் பயணமே .
ஆன்மிகம் .
உங்கள் சம்பத்தைப் பார்க்கிறேன்
12-Jul-2020 3:09 pm
புத்திக்கு சரியாகப் படுகிறது. புத்திக்கு அப்பாற்பட்டது என்கிறது இந்து மதம்
புத்தியால் புத்திக்கு அப்பாற்பட்டதை எப்படி தேடுவது ? மீண்டும் கேள்வி.....
புத்திக்கு சரி என்பது ஏன் மீண்டும் மதத்துக்கு போக வேண்டும்.?
கேனோ உபநிஷத் வாசித்து விடுங்கள். அப்படியே ஒரு நடை சென்று சம்பத் எழுதிய இடைவெளி என்னும் குறுநாவல் வாசித்து விடுங்கள். இணையத்தில் pdf ஆக கிடைக்கிறது.
கேள்வி என்பது எனக்கு பரிணாமம் என்பேன். அது துளைக்க கூடியதுதான். ஆனால் கொரோனா அல்ல.... 12-Jul-2020 2:12 pm
நீங்கள் ஒரு முடிவு அறிவித்தவர்கள் குறித்து வாசிக்க சொல்வது போல் பட்டது
-----யாரிவர்கள் .?
பறவைக்கும் நமக்கும் எத்தனை வேறுபாடு இருக்கிறதோ அத்தனை ஒற்றுமையும் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது
---உண்மை
ஆறாம் அறிவு என்ற ஒன்று மனிதனுக்குத்தான் இருக்கிறது.
அது சிந்திக்கச் சிந்திக்க வினா எழுப்புகிறது. உண்டு உறங்கி காமம் கொண்டு
இனம் பெருக்கி வாழ்வதில் மற்ற உயினங்களிடமிருந்து மனிதன் வேறு பட்டவன் இல்லை . இதற்கும் அப்பால் என்ன என்ற கேள்வி அவனை துளைக்கிறது .
IS THERE ANYTHING BEYOND THIS EXISTENCE ?
இத்தகைய கேள்விகள் துரத்திய போது இளவரசன் சித்தார்த்தன் புத்தனானான் .
காரணம் அவன் தேடினான் புத்தத்தின் பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்தால்
விடை கிடைக்குமா ?
ஜிட்டு தேடும் போது அவர் சிந்தனையின் வேறு பரிமாணத்திற்கு சென்றார் .
கேட்டால் YOU INVESTIGATE என்று சொல்வார்.
இது புத்திக்கு சரியாகப் படுகிறது. புத்திக்கு அப்பாற்பட்டது என்கிறது இந்து மதம்
புத்தியால் புத்திக்கு அப்பாற்பட்டதை எப்படி தேடுவது ? மீண்டும் கேள்வி !!!
11-Jul-2020 3:45 pm
இன்று நாங்கள் பூங்காவுக்கு நாய் குட்டிகளை அழைத்து போக முடிவு செய்திருந்தோம். அந்த இடம் ஒரு உலகமாக அவைகட்கு மாறி இருந்தன. கொஞ்ச நேரம் மனிதர்களையும் அவர்களின் கொஞ்சலையும் ரசித்து விட்டு பின் தங்கள் சேஷ்டையில் ரீங்கரித்தன.
ஸ்பரி...
என்ன?
சில சமயம் நம் மனது நமக்கே ஆறுதலும் தைரியமும் தருவதை நீங்கள் உணர்ந்தது உண்டா?
அது ஒரு தினத்தின் பல மணி நேரங்களில் அப்படித்தானே போகிறது?
அது நமக்கு உண்டான போதையா அல்லது துரோகமா ஸ்பரி?
நீ ஏதேனும் படம் பார்த்தாயா அல்லது படித்தாயா என்று கேட்டேன்.
மறந்து போன என் பழைய காதல் நினைவுக்கு வந்தது நேற்று... எனக்கு நான் என்ன சொல்ல
மிக்க மகிழ்ச்சி தங்கள் வாசிப்புக்கு.
எல்லாம் ஒரு வடிவம் மட்டுமே. பிளேட்டோ உரையாடல் என்று முன்பே அவர் கருத்துக்களை தொகுத்து விட்டார். நான் படித்த ஒன்றில் என் சிந்தனை இன்னும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை இறுகிய மனதுடனும் எளிய இதயத்துடனும் வேறு வேறு கோணங்களில் முடிந்த அளவு பார்க்க விரும்புவேன். பின் அதன் எதிர்நிலையை எடுக்கவும் மீள் பார்வை செய்வேன். ஒரு வாசிப்புக்கு அப்பால் நாம் சில தடைகளை இயல்பாக உடைப்பது போலவே பெற்றும் விடுகிறோம் இதை யோசிக்கவே இன்னும் படிக்க எழுத ஆவல் கூடி வருகிறது.
இல்லையென்றால் நாம் திருக்குறளோடு நின்று இருப்போம். 10-Jul-2020 10:40 am
இது எத்தனையாவது 16 ஆ விட்டதையும் படிக்கிறேன்
ஒரு ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் புத்தி பூர்வமான சிந்தனை உரையாடல் .
கதைக்கும் கட்டுரைக்கும் இடையிலான மத்திமப் பாதையில் செல்லும் சம்பாஷணைகள் .
இது மலையாளச் சிந்தனையாளர்கள் தூண்டுதலாகத் தெரியவில்லை. அவர்களிடம்
உணர்ச்ச்சி பூர்வமான ஒரு கதை இருக்கும்
மேற்கத்த்திய எழுத்தாளர்களின் தாக்கமாக இருக்கலாம் 09-Jul-2020 11:23 pm