ஸ்பரிசன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : ஸ்பரிசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 2548 |
புள்ளி | : 1409 |
நிறைய இருக்கு...அப்பறமா பேசலாம்.
அன்பார்ந்த ரவிக்கு.
நீ நலமா? நலமாக இருப்பாய் என்று இப்போதும் நான் நம்புகிறேன். நம்பிக்கையின் வால்முனைதான் விதி என்று நீ அடிக்கடி சொல்வாய்.
நான் விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன்.
உனக்கு இரண்டு கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.
இரண்டும் என் அலுவலக நண்பன் சுந்தரிடம் கொடுத்து உனக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
அவன் தவறாது உனக்கு அனுப்பி வைப்பான் என்று நம்புகிறேன். அப்படி இரண்டும் உனக்கு கிடைத்து விட்டால் நான் உயிரோடு இல்லை என்பதையும் அதை உனக்கு உடனடியாக தெரிவிக்க நமக்கு பொதுவான நண்பர்கள் யாரும் இல்லை என்றும் புரிந்து கொள்ளவும்.
வாசித்து கொண்டிருக்கும் இதுதான் முதல் கடிதம்.
உவப்பின் குறியீடுகளோடு
அடையாளமிட்ட கண்களால்
நீ உள்ளே செல்கிறாய்.
நடப்பதைக்கூட உன்
கால்கள் அறியாது இருக்க
நான் உன்னை தொடர்கிறேன்.
பழைய வீடு
பழைய அறை
எரியும் விளக்கொன்று இல்லை
ஆயினும், பழகிய அதே ஒளி.
சிகரத்தில் ஏறுவதுபோல்
எனக்கு தோன்றுகிறது.
தலையை பின்னே தள்ளி
என்னை பார்க்கிறாய்.
கருப்பு நிறத்தில் பிரா. உன்
பிங்க் நிற பிராவும் பிடிக்கும்.
ஏனோ ஒரு பெருமூச்சு.
இன்னும் ஒரு அறையை
கடந்ததும்...
அடுத்த அறையில்
அந்த மூலையில்
நீ எந்த கோணத்தில் நிற்பாய்
ஆடைகள் எப்படி நெகிழும்
என்பது எனக்கு தெரியும்.
பெரும் நூற்றாண்டுகள்
கடந்து செல்வதைபோல்
இருக்கிறது நாம் செல்வது.
உவப்பின் குறியீடுகளோடு
அடையாளமிட்ட கண்களால்
நீ உள்ளே செல்கிறாய்.
நடப்பதைக்கூட உன்
கால்கள் அறியாது இருக்க
நான் உன்னை தொடர்கிறேன்.
பழைய வீடு
பழைய அறை
எரியும் விளக்கொன்று இல்லை
ஆயினும், பழகிய அதே ஒளி.
சிகரத்தில் ஏறுவதுபோல்
எனக்கு தோன்றுகிறது.
தலையை பின்னே தள்ளி
என்னை பார்க்கிறாய்.
கருப்பு நிறத்தில் பிரா. உன்
பிங்க் நிற பிராவும் பிடிக்கும்.
ஏனோ ஒரு பெருமூச்சு.
இன்னும் ஒரு அறையை
கடந்ததும்...
அடுத்த அறையில்
அந்த மூலையில்
நீ எந்த கோணத்தில் நிற்பாய்
ஆடைகள் எப்படி நெகிழும்
என்பது எனக்கு தெரியும்.
பெரும் நூற்றாண்டுகள்
கடந்து செல்வதைபோல்
இருக்கிறது நாம் செல்வது.
ஒவ்வொரு நாளும்
நீயாக வந்து
அவளாக கடந்து
தீயாக மோகமூட்டி
திரியாக எரிய வைத்து
மழையாக மாறி அவித்து
குத்தும் கூர்வேல்
சொல்லேந்தி ஊன் அவித்து
மரணமாய் புன்னகைத்து
மனமெங்கும் அரவமாய்
விடமூட்டி குளிர் காய்ந்து
பகை கொடுத்து விலகி
சொட்டு சொட்டாக
சேர்த்த உயிர் இதனில்
துயர் விதைத்து துயிலின்
நினைவொழித்து கடந்து
பாலை என்றானதும்
ஞானம் விதைத்து
இறப்பின் நாள் குறித்து
கலைந்து போகிறாய்
காற்றுக்குள் சிதறிய
பூஜ்யத்தின் நிழல்களை
உன் உயிரில் நிரப்பி.
ஒவ்வொரு நாளும்
நீயாக வந்து
அவளாக கடந்து
தீயாக மோகமூட்டி
திரியாக எரிய வைத்து
மழையாக மாறி அவித்து
குத்தும் கூர்வேல்
சொல்லேந்தி ஊன் அவித்து
மரணமாய் புன்னகைத்து
மனமெங்கும் அரவமாய்
விடமூட்டி குளிர் காய்ந்து
பகை கொடுத்து விலகி
சொட்டு சொட்டாக
சேர்த்த உயிர் இதனில்
துயர் விதைத்து துயிலின்
நினைவொழித்து கடந்து
பாலை என்றானதும்
ஞானம் விதைத்து
இறப்பின் நாள் குறித்து
கலைந்து போகிறாய்
காற்றுக்குள் சிதறிய
பூஜ்யத்தின் நிழல்களை
உன் உயிரில் நிரப்பி.
இரவை பருகியபடி
வேங்கையின் பசியோடு
காத்திருக்கிறேன்...
நாட்களை உதிர்க்கும்
வனத்திலிருந்து நான்
வெளியேறும் நாள் பார்த்து.
என் வாளின் ஒளிபட்டு
கண் சுருங்கும் வானம்.
என் நிலத்தின் மௌனம்
தீக்குளிக்கும் காட்சிகள்
நீ அறியாதது.
என் ஒவ்வொரு
தப்படியிலும்
அதிரும் உன் மரணம்.
நீ நிதமும் மிதித்து கொன்ற
பூக்கள் எழுதிய உயிலொன்றில்
நான்...
ஓசைக்குள் வீறிடும்
மனதின் அந்தகாரம்.
காலத்தின் விந்து
களிப்பின் கனல்
பூக்கள் தேக்கிய காற்று.
எரிமலையின் நாக்கு.
என் தாகத்துக்கு
உன் மரணமே மருந்து.
நெருப்பை சிந்தும்
நீல நயனங்களோடு
நிலவை எரிக்கும்
உன
இரவை பருகியபடி
வேங்கையின் பசியோடு
காத்திருக்கிறேன்...
நாட்களை உதிர்க்கும்
வனத்திலிருந்து நான்
வெளியேறும் நாள் பார்த்து.
என் வாளின் ஒளிபட்டு
கண் சுருங்கும் வானம்.
என் நிலத்தின் மௌனம்
தீக்குளிக்கும் காட்சிகள்
நீ அறியாதது.
என் ஒவ்வொரு
தப்படியிலும்
அதிரும் உன் மரணம்.
நீ நிதமும் மிதித்து கொன்ற
பூக்கள் எழுதிய உயிலொன்றில்
நான்...
ஓசைக்குள் வீறிடும்
மனதின் அந்தகாரம்.
காலத்தின் விந்து
களிப்பின் கனல்
பூக்கள் தேக்கிய காற்று.
எரிமலையின் நாக்கு.
என் தாகத்துக்கு
உன் மரணமே மருந்து.
நெருப்பை சிந்தும்
நீல நயனங்களோடு
நிலவை எரிக்கும்
உன
காட்டைப்போல் விரியும்
தன் மனதுக்குள் ஒளிந்து
கனவுக்குள் குதித்தவள்
பூக்களில் மோதி
உயிரிழந்து போனாள்.
எங்கு திரும்பினாலும்
போன பாதையில் திரும்பியதும்
வந்த பாதையே வருகிறது
என்றவளின் காலில்
ஒட்டிக்கிடந்தது நரகம்.
கண்களை விழிக்க வைத்த
கனவுதனை பிரித்து பார்க்க
ஒலியின்றி தெரிந்த என்
முகத்தில் இறந்திருந்தது
அவளின் எதிர்காலம்.
ஒளியை உணர்வால்
எரித்துக்கொண்டிருக்கும்
விளக்கிலிருந்து வெளியேறும்
வண்ணத்துப்பூச்சியின் நிழல்.
நிழலின் முகத்தை நான்
மறைக்க மறைக்க
ஆவியாகிறது கண்ணீரின்
அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.
மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.
நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.
நானோ...
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்
காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.
என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.
நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.
கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு
தூய பாலில் வெண்ணை ஒளிந்திருப்பது
போல நமது இதயத்தில் உறையும்
ஆத்மாவில் இறைவன், பாலைக் கடைந்தால்
வெண்ணை திரண்டுவரும். அதுபோல்
பக்தியால் நம் மனத்தைக் கடைந்திட
இறைவன் நம் அகக் கண்ணில்
வாடியிருந்த மலருக்கு
நீரூற்றினாள்
மலர் இதழ் விரித்து
மெலிதாய் சிரித்தது
பறித்துச் சூடிக்கொண்டால்
மகிழ்வேன் நன்றி சொல்வேன் என்றது !
நேரிசை வெண்பா
தாம்ரபர ணிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் - தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகால் எரிவுடனே
மிக்குறுதா கங்களும்விள் போம்
- பதார்த்த குண சிந்தாமணி
இந்நீரைப் பருகினால் பலவிதமான சுரநோய்கள், பித்த தோடம், கண்புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிவு, அதிதாகம் இவற்றைப் போக்கும்.