பாண்டியராஜன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாண்டியராஜன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Feb-2015
பார்த்தவர்கள்:  329
புள்ளி:  76

என் படைப்புகள்
பாண்டியராஜன் செய்திகள்
பாண்டியராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2024 9:22 pm

கல்லூரியின் முதல் நாள்!
அனைவரும் ஒவ்வொருவராய் எழுந்து பெயர், பள்ளி, எதிர்காலக்கனவு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!
அப்போது தெரியாது!
என் எதிர்காலக் கனவு நீ தான் என்று!

மேலும்

பாண்டியராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2024 9:47 pm

என் காதலை உன்னிடம் சொல்ல ஆசை தான்!
உன் கண்களைப்பற்றி மட்டுமே ஒரு மாமாங்கம் ஆகுமே?
பின்பு முழு காதலை எப்படி சொல்லி முடிக்க?
பேசாமல் கல்யாணம் செய்து கொள்.
வாழ்க்கை முழுவதும் சொல்கிறேன் .
பத்தவில்லையா மீண்டும் ஒரு பிறவி எடுப்போம்.
விட்டுப் போனதை தொடர!

மேலும்

பாண்டியராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2024 5:38 pm

கோவில் கொடைக்கு வரலயாடா என்று கேட்கும் அம்மாவிடம் என்ன சொல்ல?
கண்ணின் ஓரம் ததும்பும் நீர்த்துழிகள், குரலில் ஏற்படும் ஏக்கத்தை மறைக்க,
ஆள் வந்துட்டாங்கம்மா அப்புறம் பேசுறேன் என்று வைத்துவிட்டு ஓ என அழாத குறை தான்!
இந்த வெறுமையை போக்க ஒரே அருமருந்து தான்!
இளமை எனும் பூங்காற்று...............
தூங்கப் போகும் வரை ஒலித்துக் கொண்டிருந்தது

மேலும்

பாண்டியராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2024 10:50 pm

உன் வீட்டில் பூத்த ரோஜாக்களில் ஒன்றை மட்டும் சூடியுள்ளாய்!
உன் கைளால் பறித்து காதல் மரணம் அடைந்த பூ உன் தலையில் சிரித்துக் கொண்டிருக்கிறது!
உன் கைபடா பாவியாகிப்போன மற்ற பூக்கள் கண்ணீர் விட்டன,
அதை அறியாத மனிதர்கள் ரோஜாவின் மேல் பனித்துளி என நினைத்துக் கொண்டனர்!

மேலும்

பாண்டியராஜன் - பாண்டியராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2015 10:44 pm

இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.

மேலும்

நன்றி. உங்கள் கருத்துக்கள் என் கவிதையை மேலும் மேம்படுத்தும் 20-Nov-2015 11:42 am
நன்று.. இன்னும் கொஞ்சம் கவி நடையில் வாக்கியங்களை மடக்கி எழுதினால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 3:06 am
நன்றி 19-Nov-2015 10:47 pm
யாரப்பா இது..... ம்ம்ம்ம்....... தொடரட்டும்....... 19-Nov-2015 1:28 pm
பாண்டியராஜன் - பாண்டியராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2015 10:44 pm

இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.

மேலும்

நன்றி. உங்கள் கருத்துக்கள் என் கவிதையை மேலும் மேம்படுத்தும் 20-Nov-2015 11:42 am
நன்று.. இன்னும் கொஞ்சம் கவி நடையில் வாக்கியங்களை மடக்கி எழுதினால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 3:06 am
நன்றி 19-Nov-2015 10:47 pm
யாரப்பா இது..... ம்ம்ம்ம்....... தொடரட்டும்....... 19-Nov-2015 1:28 pm
பாண்டியராஜன் - பாண்டியராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 11:04 pm

உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?
முதல் முதலாய் எப்போது நான் உன்னிடம் பேசினேன் என்று?
பசுமரதத்தாணி போல இன்னும் ஞாபகம் இருக்கிறது!
பள்ளி நண்பனை போல் சிறந்த நண்பன் யாரும் வர போவதில்லை என நினைத்த எனக்கு , உன்னை போல தோழி யாரும் வர முடியாது என உணர வைத்தவள் நீ !
என் தாய் தங்கை போல, நீயும் நான் கூறாமல் என்ன நினைத்தேன் என சொல்ல தெரிந்தவள் !
கல்லூரிக்கு நீ மருதாணி வைத்து வந்தால் , கைகள் சிவக்கின்றதோ இல்லையோ அழகாக இருக்கின்றது என நான் கூறக் கேட்டு வெட்கததில் உன் கன்னங்கள் சிவக்கும் !
கடவுள் உனக்கு முட்டை கண்களை படைத்தது நான் முட்டைக் கண்ணி என அழைக்கத் தானோ என தோன்றும்!
எத்தனையோ இரவுகள் தூங்காமல் பேசி இர

மேலும்

நினைவுகளே நீள்கின்றன , மீண்டும் காதலாக 12-Oct-2015 11:21 pm
அழகான நினைவுகளில் மறவாத தருணங்கள் காதல் இன்னும் நீள்கிறதா? 12-Oct-2015 11:17 pm
பாண்டியராஜன் அளித்த படைப்பில் (public) Krishnan Mahadevan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2015 9:57 pm

காற்றோடு ஆடும் கார்மேகம் அழகா ,
உன் காதோராம் ஆடும் கருங்கூந்தல் அழகா ?

பௌர்ணமி வானின் நிலா அழகா,
கண்ணக் குழிகள் விழும் உன் முகம் அழகா?

மழை கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாடும் மீன்கள் அழகா ,
என்னை கண்டும் காணாமல் நடிக்கும் உன் வேல் விழிகள் அழகா?

கார்மேகம் மழை பொழியாமல் காற்றோடு போகலாம்.
உன் கார்கூந்தல் வெளிறி வெண்மை ஆகலாம் !

பௌர்ணமி நிலா தேய்பிறை காணலாம்,
கண்ணக் குழிகள் மறைந்து கண்ணமே குழியாகும் வயதாகலாம்!

மழை இல்லா குளம் வற்றி மீன்கள் அங்கு மறையலாம் ,
உன் கண்கள் பொலிவு மாறலாம் காலங்கள் மாறும் போது!

என்றும் மாறாத , என்றும் மறக்காத நாம் காதலே அழகு !

மேலும்

" superb "... காதல் எனும் இன்சொல்லுக்கு வன்கேள்வி புனிதமானது அழகானது. Keep it UP. 31-Mar-2015 2:33 am
நன்றி நண்பா 19-Mar-2015 11:02 am
வரிகள் ஒவ்வொன்றும் அல்ல சொற்கள் ஒவ்வொன்றும் அழகின் சித்திரம் வருடல்கள் இனிமையின் நீருற்று தொடருங்கள் கொஞ்சம் சிரிக்க சிந்திக்க நகைச்சுவை எழுதினேன் படித்து பாருங்கள் 18-Mar-2015 10:45 pm
பாண்டியராஜன் - பாண்டியராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2015 9:48 pm

நான் ஐந்து மாத கருவாக இருக்கும் போதும் ஐந்து மைல் நடந்து பட்டாசு ஆலையில் வேலை செய்தாய்!
என் கல்லூரி படிப்பிற்காக கண்டவரிடம் கடன் வாங்கி என்னை கம்ப்யூட்டர் என்ஞினியர் ஆக்கினாய்!
இந்த படிப்பினால் தானே உன்னை பிரிந்திருக்கிறேன் இன்று!
ஒரு வேளை படிக்காமல் இருந்திருந்தால் நம் ஊரில் நம் வீட்டில் உன்னுடன் இருந்திருப்பேன் இன்று !

மேலும்

மாற்று சிந்தனை அழகாக இருக்கிறது. இதில் ஒரு உண்மையும் இருக்கிறது. அதை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. வாழ்க வளமுடன் 27-Feb-2015 5:15 pm
உண்மைதான் தோழரே இருந்தாலும் பிரிவு மேலும் அன்பை அதிகரிக்கும் சிந்தனை சிறப்பு தோழரே தொடருங்கள் 27-Feb-2015 2:46 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Krishnan Mahadevan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே