நேர்நில் கவிஞன் நான்
மௌன மலர்போல் மயக்கும் விழியிரண்டு
சௌந்தர்ய ராகங்கள் பாடும் முகநிலா
கார்முகில் பூங்கூந்தல் காற்றிலாடும் பூஞ்சோலை
நேர்நில் லடிகவிஞன் நான்
மௌன மலர்போல் மயக்கும் விழியிரண்டு
சௌந்தர்ய ராகங்கள் பாடும் முகநிலா
கார்முகில் பூங்கூந்தல் காற்றிலாடும் பூஞ்சோலை
நேர்நில் லடிகவிஞன் நான்