கவியமுதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவியமுதன்
இடம்:  சென்னை (கோடம்பாக்கம் )
பிறந்த தேதி :  02-Nov-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2015
பார்த்தவர்கள்:  360
புள்ளி:  155

என்னைப் பற்றி...

தன்னைத் தேடும் ஒருவன்.
. . . . . . . கவி

என் படைப்புகள்
கவியமுதன் செய்திகள்
கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Oct-2016 10:40 am

ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் சிந்துவுக்கு கிடைத்த அங்கீகாரம் மாரியப்பனுக்கு கிடைக்காதது ஏன்?

மேலும்

சிந்து பெண்; பேரும் அழகாக இருக்கிறது. மாரியப்பன் ஆண்; பேரே நன்றாக இல்லை. ஆளும் கருப்பு. 29-Nov-2017 9:22 pm
காரணம் அவள் சிந்து இவன் மாரியப்பன் 12-Oct-2016 4:46 pm
ஏற்புடையதே. 10-Oct-2016 12:24 pm
சுறுசுறுப்பாக விளையாட வேண்டிய பந்தாட்டம், டி.டி, கபடி , ஓட்டப்பந்தயம் போன்றவைக்கு சரியான ஆதரவு இல்லை. அந்த விளையாட்டுகளில் பங்கு பெறுவோரும் ஏழ்மையில் இருப்பவர்கள்தான். கோடிக்கணக்கானவர்களின் நேரத்தை வீணடிக்கும் மட்டை விளையாட்டினரையும் அற்ப சந்தோசத்தைக் கொடுப்பவர்களையும் ஆதரிப்பதே நம் வாழ்நாள் குறிக்கோள். அவர்களைக் கோடீஸ்வரர்கள் ஆக்கிய பின்பும் அவர்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து வாரி வழங்குவோம் 10-Oct-2016 12:23 pm
கவியமுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2016 12:28 am

என்முன் கவித்தாளை நீட்டினான் ஒர்கவி
உன்கருத்தைச் சொல்லென்று கேட்டபடி -- கொண்டா
எனச்சொல்லி வாங்கினேன் ஏதும் இருக்கா( து )
எனமுன் முடிவெடுத்து விட்டு

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கவி

மேலும்

கவியமுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2016 12:26 am

ஹெட்போன்கள் பண்பினை நன்றாய் அறிவேன் நான்
கட்டிவிடும் காதுவழி மூளையை - எட்டிலும்
மொய்ப்பவை தாண்டித் தனையே கவனிக்கச்
செய்யும் அவற்றின் ஒலி

.............................. கவி

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Aug-2016 2:28 am
கவியமுதன் - எண்ணம் (public)
21-Nov-2015 1:57 pm

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே 

சில காரணங்களால் என்னால் சில நாட்கள் 
எழுத்துக்குள் நுழைய முடியவில்லை 
உங்கள் படைப்புகளைப பகிருங்கள் வாசிக்கக் காத்திருக்கிறேன்
...................அன்புடன் கவியமுதன் 

மேலும்

TP தனேஷ் அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Sep-2015 7:52 pm

அன்புடன் ஐ.நா சபைக்கு!
ஆசையில் ஓர் அவசரக்கடிதம்
இலங்கையிலிருந்து எழுதுகிறேன்
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி....
உங்கள் எண்ணம் எதுவாயினும்
ஊழல் இல்லாது செயற்படுவீர்கள் என
எண்ணி எண்ணியே வாழும்
ஏமாந்த தமிழர் நாம் தானோ!
ஐயம் தீர்க்க வேண்டுகிறேன்
ஒழுக்கமுள்ள சபையாக
ஓர் உயிர்க்கும் நீதிதவறாத சபையாக
ஒளடதத்தை வளங்கவேண்டுகிறேன்
*****************************************************
தமிழனுக்கு தமிழனே துரோகியாகலாம் -ஆனால் ....!
தமிழ் உயிரோடு நீங்கள் உலக அரசியல் செய்யாதீர்கள் !
தண்டனை கொடுப்பது எம் நோக்கமல்ல மாறாக
தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது
என்பதை நிரூபியுங்கள் ...!!!

மேலும்

உண்மைதான் நட்பே! 11-Dec-2015 8:36 pm
kelvikal urankumvarai pathilkal vilippathillai தொடருங்கள் ...........kaviyamudhan 24-Oct-2015 2:40 pm
மிக்க மகிழ்ச்சி ! நன்றி நட்பே! 09-Sep-2015 8:00 pm
உணர்வுப்பூர்வமானப் படைப்பு தோழா ... ஐநாவின் பதிலை நானும் எதிர்ப்பாக்கிறேன் .................. 09-Sep-2015 3:02 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 31 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2015 1:05 am

தேகம் மறந்ததோர் நல்லாடை
அகம் புனைந்ததோர் திரைச்சேலை
முகமில்லாத கொடிய மிருகம்
வேகமாய் நடக்கும் பாதத்தின் மனிதனுக்குள்.

உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி
நன்மைக்கும் பாவத்திற்கும் அடையாளம் மனிதன்
மனிதனை படைக்கும் போது கடவுள்
உள்ளமெனும் பூட்டுக்கு சாவி கொடுக்க மறந்து விட்டான்,

ஆமை போல் நடக்கும் உள்ளத்தில்
ஊமையாகிறது கண்கண்ட நிஜங்கள்.
கேலிச்சிரிப்பும் வெட்டிப்பேச்சும் இதழில்..,
துரோகமும் நயவஞ்சகமும் சதைக்குள்...,

அழகான நீல வானம் மண்ணிடம் பொறாமைப்பட்டு
இருளாய் எரிகிறது,வானவில் வர்ணப்பூக்களும்
பெண்ணைக்கண்டு உதிர்கிறது,மனிதனும் பாவ
ஓட்டத்தில் தடயம் வைத்து மனதை வ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Oct-2015 6:56 pm
மனசாட்சி ; ஆழ்ந்த தத்துவம் மலரட்டும் இன்னும் பல மலர்கள். பாராட்டுக்கள் நன்றி 10-Oct-2015 3:43 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 31-Aug-2015 1:01 am
இது மனசாட்சியின் குமுறல்! இன்னுமின்னும் பார்வை விரியட்டும்.. நன்மை, தீமை, உண்மை, பொய்மை நிறைந்த உலகிது! தீதும் நன்றும் பிறர்தர வாரா! தீதொதுக்கி, நன்மை வளர்த்து வாழ்வோம், உலகில் மனிதம் வளர்ப்போம்.. 30-Aug-2015 11:24 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) Dr.V.K.Kanniappan மற்றும் 49 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2015 1:12 pm

பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப

மேலும்

காற்றின் பக்கங்களில் ****கவிதைகள்..கவிதைகள்..! நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும் ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி... 31-Aug-2015 6:20 pm
அன்புள்ள கவித்தா சபாபதி, தங்கள் கவிதை 'காற்றின் கவிதைகள்' 3 பத்திகளில் அமைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பத்தியிலும் அளவடிகள் (4 சீர்கள் கொண்டது) ஐந்து உள்ளன. ஐந்தாவது அடி 3 பாட்டிலும் தனித்து பொதுவாக வருகிறது. எனவே ஒவ்வொரு பாடலையும் முதல் 4 அளவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கலிவிருத்தம் என்று வருகிறது. பூக்கள் மணமெழுத புல்லாங்குழல் இசையெழுத ஈக்கள் எதுகையிட இலைகள் மோனையிட கீற்று தவிப்பெழுத கிளிகள் பேச்செழுத ஊற்று சிலிர்ப்பெழுத உயிர்கள் மூச்செழுதும் காற்றின் பக்கங்களில் கவிதைகள் கவிதைகள்! ஐந்தாவது அடியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒரு உதாரணம் தருகிறேன். நான் இத்தளத்தில் நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று முதல் பாடல்: அனைத்து பாடல்களும் கழிநெடிலடியாக ஆறு சீர்களில் அமைந்த 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும். 4 சீர்கள் - அளவடி; 5 சீர்கள் - நெடிலடி 6 சிர்களும் அதற்கு மேலும் - கழிநெடிலடி ஐந்தாவது அடியும் ஆறுசீர்கள் - தனியாக 'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை' என .பொதுவாக ஒவ்வொரு பாடலிலும் அமைந்திருக்கும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் 1 அன்புடன், வ.க.கன்னியப்பன் 29-Aug-2015 9:43 pm
இயற்கை யாவும் இசைந்து இசைக்கிறது உங்கள் கவி தனில் சந்தங்களினால்... கவிதை கண் முன்னே யாவையும் உணரச் செய்கிறது... அருமையான படைப்பு... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கவிதை படைப்புகள்.. 29-Aug-2015 5:48 pm
தாங்கள் இக்கவிதைப் பற்றிய ஆய்வை பகிர்ந்தால் மகிழ்ச்சியுடன், ஆவலுடன் கண்டு பயனுறுவேன் ஐயா 29-Aug-2015 11:45 am
மணி அமரன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Aug-2015 2:08 pm

பொறுக்க முடியாமை என்பது பொருளாம்
ஆட்கொள்ளி நோயாம் அகம் வாழும் பேயாம்
குணமாம் குணமாம் அரக்கனின் குணமாம்
அரக்கர்கள் முடிவு அறிந்தவன்தானே மானிடா
அக்குணம் உனக்கேன் அதைதான் நீயும் உதறிடடா

கல்லாமை இது கண்ணிருந்தும் குருடாம்
முயலாமை இது மெய் சிறந்தும் முடமாம்
பொறாமை இது மனிதப் போர்வையில் பேயாம்
பேயை அடித்து விரட்டிடடா
பிறவியில் மனிதனாய் வாழ்ந்திடடா

பொறாமை விதைகளை மனதில் விதைத்தால்
பொய்யும் புரட்டும் காமமும் களவும்
குரோதமும் கூடவே வளருமடா
கொடுமைகள் செய்திட தூண்டுமடா- படு
குழியினில் உன்னை தள்ளுமடா
முளையிலேயே கிள்ளிடடா அதை
முற்றிலும் நீதான் அழித்திடடா

பொறாமை இது உள்ளம் வாழும் துரு

மேலும்

நன்றிகள் பல ஸர்பான். வருகையால் மகிழ்கிறேன்.. மிக்க நன்றி 05-Aug-2015 3:36 pm
நல்ல படைப்பு சிந்தையும் கவியும் புதுமை இன்னும் தாருங்கள் 05-Aug-2015 2:34 pm
மிக்க நன்றி நட்பே.. வரவிலும் கருத்திலும் மகிழ்கிறேன்.. பிழைச் சுட்டியமைக்கு நன்றி.. நன்றிகள் பல நட்பே 05-Aug-2015 11:31 am
நல்லதொரு படைப்பு.. ஒரு சிறிய எழுத்துப்பிழை சகோ.. அளித்திடடா -அழித்திடடா 05-Aug-2015 10:33 am
கவியமுதன் - எண்ணம் (public)
02-Aug-2015 7:58 am

வாசிக்க அழைப்பு http://eluthu.com/kavithai/254638.html

மேலும்

இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) கயல்விழி மணிவாசன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Jul-2015 1:37 pm

சூரியன் தன்
ஒளிக்கைகளை விரித்தப்போது
என் கவிதை சொன்னது
”பகல் குழந்தை பிறக்கிறது “

சூரியன் தன்
ஒளிக்ககைகளை அந்தியாய் மடக்க
என் கவிதை சொன்னது
”இரவு ஜீவன் பூப்படைகிறது ”

சந்திரன் தன் முழு முகத்தை
காட்சிபடுத்தும் போதெல்லாம்
என் கவிதை சொல்லும்
"நிலவின் வீட்டில்
கல்யாண வைபோகம் ."

சந்திரன் தன்னை அமாவாசையாக
பிரகனப்படுத்தினால்
என் கவிதை சொல்லும்
"வெண்ணிலா மாநிலத்தில்
மின் பற்றாக்குறை "

என் கவிதை எப்போதும்
என்னையே எனக்கு
வினோதமாக செய்துக்கொடுக்கும்.
ஏனெனில்,
என் கவிதைக்கு
தமிழ் தெரியும்
எனக்கு தமிழ் புரியும்.
**
-இரா.சந்தோஷ் குமார்.

மேலும்

ஆம் அய்யா. கீற்றிலும் எழுதி வருகிறேன். உங்கள் வாழ்த்திற்கும். இந்த படைப்பில் உங்கள் கருத்துக்கும் என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன். மிக்க நன்றி அய்யா 06-Aug-2015 6:53 pm
அருமை...சார் நீங்கள் கீற்றிலும் எழுதுகிறீர்களா? உங்கள் பெயரில் நேற்று ஒரு கவிதை படித்தேன். மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள். 06-Aug-2015 6:41 pm
நலம் தோழமையே ................... 27-Jul-2015 10:31 pm
தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நன்றி தோழா 24-Jul-2015 4:31 pm
மேரி டயானா அளித்த படைப்பை (public) நவின் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Jun-2015 2:46 pm

ஆண்கள் வேட்டையாட போக
ஆற்றங்கரை விவசாயம் செய்து
புள்களையும் புலிகளையும் விரட்டி
திணை காத்தனராம்
சங்ககால பெண்கள்

பகைகொண்ட நாட்டோடு
வால்கொண்டு வீரமேந்தி
ஆண்களுக்கு நிகராய்
தாயகம் காத்தனராம்
இடைக்கால பெண்கள்

கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலே
அத்தனை உருப்படிகளையும்
அனுசரித்து அன்புகூட்டி
குடும்பம் காத்தனராம்
நம் பாட்டிமார்கள்

பொருளீட்டுதலில் அப்பாக்கள்
தன்னையே தொலைத்திருக்க
பாசம் தொலையாதிருக்க
குழந்தைகளை காத்தனர்
நம் அம்மாக்கள்

வேலை இடம், வீதி
கல்விக் கூடம், சாலை
காலை பகல் இரவு - என
எங்கும் எப்போதும் எதுவும்
நடக்கலாம் என்பதால்
தங்களையே காத்துக்கொள்ள போரா

மேலும்

மிக்க நன்றி 22-Jun-2015 1:45 pm
கவி அருமை..இது நம் சமுதாயத்தின் நிலைமை 20-Jun-2015 6:28 pm
மிக்க நன்றி 11-Jun-2015 12:03 pm
மிகநன்று.... 08-Jun-2015 11:16 pm
தர்மராஜ் பெரியசாமி அளித்த படைப்பை (public) ஜி ராஜன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Jun-2015 12:21 am

புதுமாப்பிள்ளை
புதுப்பொண்ணு
புதுமண தம்பதி
இவ்வாறாக
அழைக்கப்பட்டனர்
அந்த காதல் ஜோடி
பல இன்னல்களை
கடந்து


இனிமையான
ஒரு காலைப்பொழுதில்
ஊடல் கொஞ்சமும்
காதல் கொஞ்சமும்
இன்பம் கொஞ்சமும்
பரிமாறிக்கொள்ளப்பட்டன
நீண்ட நெடிய
பயணத்திற்கு முன்பு


இரு சக்கரத்தில்
புறப்பட்டது வாகனம்
அவன் நகைத்தான்
அவள் நாணம் கொண்டாள்
மிக நீண்ட நெடிய
பயணத்தை முடித்து
கைகோர்த்து திரும்பிய
வெகு சீக்கிரமே
ஆழ்நிலை உறக்கத்திற்கு
சென்றுவிட்டிருந்தனர்
இருவரும்


யார் கண்ணு பட்டுச்சோ.........
மிஸ்டேக் இவுங்க மேல இல்லையாம்.......
நம்பர்லாம் நோட் பண்ணியச்சாம்.......
யாரோ போதையில ராங் சைடுல.....

மேலும்

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே...!! 05-Jun-2015 12:39 pm
நல்ல கருத்து தோழரே! 05-Jun-2015 12:36 pm
குறைந்தபட்ச வரியில் மதுவின் விளைவை சொல்ல முயற்சி செய்தேன் ஐயா.. வரவிற்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா...!!! 05-Jun-2015 11:02 am
//யாரோ போதையில ராங் சைடுல....... இவுங்க ரெண்டு பேரும் ஸ்பாட்லயே.......// ஒரு புதிய வாழ்க்கையில் நுழையுமுன் கருகிய இருமலர்கள் யாரோ ஒருவனின் போதைக்கு இரை... இரண்டு வரிகளில் மதுவின் கொடுமையை ஆழமாய் பதித்துவிட்டீர்கள் தர்மன் ! வாழ்த்துக்கள் .... 05-Jun-2015 10:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (401)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (403)

சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (402)

மேலே