மகேஷ் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மகேஷ் குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jun-2015
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  44

என் படைப்புகள்
மகேஷ் குமார் செய்திகள்
மகேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2021 10:50 pm

விழியில் விழுந்தவள்...
இதயத்தில் விழ மறுக்கிறாள் !!!

மேலும்

மகேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2020 11:13 pm

விடுமுறை எடுக்காத நிலவே...
உன்னை பார்த்தால்...
அமாவாசை கூட...
பௌர்ணமி - என்று...
பெயர் மாற்றம்...
செய்து கொல்லுமடி...!!!

மேலும்

மகேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 7:59 am

உன் கருங்கூந்தல்- கார்மேகம் என்றானதோ...
உன் கண்ணீர் துளிகள்- மழை என்றானதோ...
உன் கண் சிமிட்டல்- மின்னல் என்றானதோ...
உன் புன்னகை- மலர் என்றானதோ...
உன் நடைபாதை- வானவில் என்றானதோ...
உன் மூச்சுக் காற்று- தென்றல் என்றானதோ...
உன் பேச்சு- இசை என்றானதோ...
உன் பெயர்- கவிதை என்றானதோ...
உன் உருவம்- சிலை என்றானதோ...
உன் அழகு- ஓவியம் என்றானதோ...
உன் காலை முகம்- சூரியன் என்றானதோ...
உன் மாலை முகம்- நிலவு என்றானதோ...
உன் இதயம்- உலகம் என்றானதோ...

அந்த உலகம்- இன்று என் வசமானதோ...!

மேலும்

மகேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2017 10:41 pm

உடைந்து போன பொம்மையை வைத்து விளையாடுகிறான்......
சாலையோர "பொம்மை வியாபாரி" யின் மகன்!!!
வறுமையின் உச்சம் ...!!!

மேலும்

மகேஷ் குமார் - மகேஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2016 11:38 pm

கண்ணை மூடினாலும்...

-பார்வை தெரியும்;

காதலித்துப் பார்...

அதன் அர்த்தம் உனக்கு புரியும்!


தவம் இருந்தாலும்...

-தூக்கம் வராது;

ஆனால்...

கனவு மட்டும்...

-கேட்க்காமலே வரும்!


வெயில்...

-சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ;

ஆனால்...

உனக்கு மட்டும்...

-இடி மின்னலுடன் மழை பொழியும்!

எந்த நாட்டில்...

-செய்த கண்ணாடி என்று தெரியவில்லை;

அதில்...

உன் முகத்தை பார்த்தால்....

-அவளின் முகம் தான் தெரிய

மேலும்

சிலிர்த்தது 17-May-2016 3:55 pm
மிக்க நன்றி தோழரே... 17-May-2016 8:39 am
காதலால் நேரும் மாற்றம் மிகவும் அழகாக சொல்லி விட்டீர்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-May-2016 7:25 am
மகேஷ் குமார் - மகேஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2016 11:23 am

எப்பொழுதும்...

என் கண்கள் மூடிய பிறகு தான்...

அவள் வருகிறாள்!

அன்று - கனவில்;

இன்று - கல்லறையில் !!

மேலும்

மிக நன்று 29-Feb-2016 9:27 am
காதலுக்கு கண்கள் இல்லை ...... 29-Feb-2016 7:55 am
ஆனாலும் ரசிக்க முடிகிறது . 29-Feb-2016 1:10 am
நன்றாக இருக்கிறது 29-Feb-2016 1:00 am
மகேஷ் குமார் - மகேஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2015 4:06 pm

செல்லும் இடம் எல்லாம்...
...அளவில்லா தண்ணீர்.
அதை விட அதிகம்...
...எங்களின் கண்ணீர்.
மூழ்கடிக்க பட்டன...
...பல பகுதிகள்.
நாங்கள் ஆகிவிட்டோம்...
...ஆதரவற்ற அகதிகள்.
ஆக்ரோஷத்தின் உச்சத்தை தொட்டதோ...
...வடகிழக்கு பருவமழை.
யாரால் சொல்ல முடியும்...
...இயற்கையை பிழை.
துயரத்தில் வாடினோம் ...
...இழப்புகள் பல கோடி.
உயரத்திற்கு ஓடினோம்...
...தங்க இடம் தேடி.
நேற்று...
...வீடு நிறைய பணம் வைத்திருந்தான்.
இன்று...
...வயிறு நிறைய வரிசையில் காத்திருந்தான்.
வேதனைகள் அடைந்தோம் ..
...ஆனால் எங்கள் வேகம் அழியவில்லை.
சோதனைகள் கடந்தோம்...
...ஆனால் எங்கள் தைரியம் கரையவில்லை.

வீருகொண்ட

மேலும்

மழை மேகத்தின் குளிர்ச்சி மனிதத்தை உறைய வைத்தது 10-Dec-2015 5:35 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:34 pm
ஆம் தோழியே. மனிதம் தொடரட்டும் ......... 10-Dec-2015 4:21 pm
உண்மைதான் நட்பே...வெள்ளம் வந்ததில் நல்ல உள்ளங்களும் வெளிப்பட்டதில் நன்மையே... 10-Dec-2015 4:13 pm
மகேஷ் குமார் - மகேஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2015 4:06 pm

செல்லும் இடம் எல்லாம்...
...அளவில்லா தண்ணீர்.
அதை விட அதிகம்...
...எங்களின் கண்ணீர்.
மூழ்கடிக்க பட்டன...
...பல பகுதிகள்.
நாங்கள் ஆகிவிட்டோம்...
...ஆதரவற்ற அகதிகள்.
ஆக்ரோஷத்தின் உச்சத்தை தொட்டதோ...
...வடகிழக்கு பருவமழை.
யாரால் சொல்ல முடியும்...
...இயற்கையை பிழை.
துயரத்தில் வாடினோம் ...
...இழப்புகள் பல கோடி.
உயரத்திற்கு ஓடினோம்...
...தங்க இடம் தேடி.
நேற்று...
...வீடு நிறைய பணம் வைத்திருந்தான்.
இன்று...
...வயிறு நிறைய வரிசையில் காத்திருந்தான்.
வேதனைகள் அடைந்தோம் ..
...ஆனால் எங்கள் வேகம் அழியவில்லை.
சோதனைகள் கடந்தோம்...
...ஆனால் எங்கள் தைரியம் கரையவில்லை.

வீருகொண்ட

மேலும்

மழை மேகத்தின் குளிர்ச்சி மனிதத்தை உறைய வைத்தது 10-Dec-2015 5:35 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:34 pm
ஆம் தோழியே. மனிதம் தொடரட்டும் ......... 10-Dec-2015 4:21 pm
உண்மைதான் நட்பே...வெள்ளம் வந்ததில் நல்ல உள்ளங்களும் வெளிப்பட்டதில் நன்மையே... 10-Dec-2015 4:13 pm
மகேஷ் குமார் - மகேஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2015 7:48 pm

தனிமையை கண்டு வருடாதே...
தனிமையிலும் இனிமையை உருவாக்க கற்றுக்கொள்...
உனக்கென யாரும் அருகில் இல்லை என்றபோதும்...
உனக்கு நீயே இருக்கிறாய் என்று நினைத்துக்கொள்...
அது போதும்...!!!

மேலும்

நன்றி நண்பா 22-Oct-2015 8:16 pm
மன திடமளிக்கும் வரிகள் தொடர்ந்து எழுதவும் வாழ்த்துகள் 22-Oct-2015 8:13 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Jebakkumar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
Mahalakshmi

Mahalakshmi

Coimbatore
மேலே