vijiatchu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vijiatchu
இடம்:  sathyamangalam
பிறந்த தேதி :  29-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Oct-2013
பார்த்தவர்கள்:  292
புள்ளி:  23

என்னைப் பற்றி...

நான் திவ்யா என் கவிதை அனைத்தும் என் நிழலான என் நட்பிற்காக சமர்பிக்கிறேன் .....

என் படைப்புகள்
vijiatchu செய்திகள்
vijiatchu - BABUSHOBHA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2018 6:42 pm

உன் மனம் என்னிடம் வந்த பின் என் மனம்;
மேய்ப்பன் இல்லாத மந்தை ஆனது😊
பயமறியா இளங்கன்றாய் குதித்தாடுது😊
அணை கட்டா ஆறாக ஆர்ப்பரிக்குது😊
மதகு உடைத்த மடை நீராக பாய்ந்தோடுது😊
வானூர்திக்கும் உயரமாக என் மன ஊர்தி பறக்கிறது😊
தொலைபேசி, அலைபேசி இல்லாமல் எண்ண அலைகள்
உன்னிடம் பேசுகிறது😊
சரிகமபதநி தெரியாமலே சங்கீதம் தானே வருகிறது😊
கால்கள் ஜதியின்றி தாளம் தப்பாது நடனமாடுகிறது😊
வானோர் வாழும் சொர்க்கம் கீழே
என் காலடியில் கண்டது😊
துன்பம், நரகம் போன்ற சொற்களை
என் அகராதி மறந்தது😊
உலகின் அத்தனை மொழியிலும்
அன்பு, காதல் என்ற வார்த்தைகளை
தெளிவாய்த் தெரிந்து கொண்டது😊

மேலும்

Arumai 06-Feb-2018 5:01 pm
அத்தனை காதல் வித்தைகளையும் கற்றுக்கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Feb-2018 11:00 pm
காதல் விந்தைகளையெல்லாம் எழுத்தாய் கோர்த்தபோது கிடைத்த இந்தக் கவிதை அருமை... 05-Feb-2018 9:30 pm
செம... 05-Feb-2018 7:27 pm
vijiatchu - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2017 4:25 pm

நின் பாராமுகம் காண தேடித் தேடி
நான் தொலைந்துபோகும் முன்,
என் சேரா இமைகளும் சேர்ந்து
என்னை வதைத்துவிடும் போலும்..!

கனவுகளெல்லாம் கசிந்துருக
தினம் தினம் பிதற்றுகிறேன்..!
உணர்வுகளெல்லாம் உறைந்துபோக
உனை தேடித்திரிகிறேன்..!

மெட்டியோடு குட்டிச்சண்டை நீயும் போட,
என் கண்களில் கட்டிவைத்து உனை
காதல் செய்யத்தான் தேடுகிறேன்..!

உன் இதழ் முத்தத்தில் என் நெற்றிக்குங்குமமும்
சேர்ந்து சிவந்திடத்தான் ஏங்குகிறேன்..!

தனிமை என்னை நிந்திக்கும் வேளை
தலைவா உன் தாய்மடி தேடுகிறேன்..!
இனிமையை நானும் சந்திக்கத்தான்
என் இனியவனை அழைக்கிறேன்..!

வான் நிலவை வனத்திலும், நிலத்திலும்

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 18-Apr-2017 4:12 pm
அழகு அருமை அசத்தல் 16-Apr-2017 11:22 am
வருகையிலும், கருத்திலும் மனம் மகிழ்கிறேன் தோழி! 12-Apr-2017 11:04 am
அருமை அருமை தோழியே ......வரிகளில் இனிமை 11-Apr-2017 5:09 pm
vijiatchu - vijiatchu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2017 10:48 am

எல்லாம் அறிந்த கடவுளுக்கு கூடவா

தெரியவில்லை

ஒரே உயிரில் அறிவையும் மனதையும்

வைத்தது மாபெரும் தவறென்று ....

மேலும்

Nandri tholarae 20-Mar-2017 10:53 pm
அருமை தோழி 14-Mar-2017 4:17 pm
அவைகளின் போராட்டத்தில் தான் வாழ்க்கையின் வெற்றி தங்கியிருக்கிறது 14-Mar-2017 10:02 am
vijiatchu - vijiatchu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2017 10:48 am

எல்லாம் அறிந்த கடவுளுக்கு கூடவா

தெரியவில்லை

ஒரே உயிரில் அறிவையும் மனதையும்

வைத்தது மாபெரும் தவறென்று ....

மேலும்

Nandri tholarae 20-Mar-2017 10:53 pm
அருமை தோழி 14-Mar-2017 4:17 pm
அவைகளின் போராட்டத்தில் தான் வாழ்க்கையின் வெற்றி தங்கியிருக்கிறது 14-Mar-2017 10:02 am
vijiatchu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2017 10:48 am

எல்லாம் அறிந்த கடவுளுக்கு கூடவா

தெரியவில்லை

ஒரே உயிரில் அறிவையும் மனதையும்

வைத்தது மாபெரும் தவறென்று ....

மேலும்

Nandri tholarae 20-Mar-2017 10:53 pm
அருமை தோழி 14-Mar-2017 4:17 pm
அவைகளின் போராட்டத்தில் தான் வாழ்க்கையின் வெற்றி தங்கியிருக்கிறது 14-Mar-2017 10:02 am
vijiatchu - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2016 2:48 pm

எவர் சொன்னது நட்பு புனிதம் என்று
எவர் சொன்னது நட்பு இலக்கியம் என்று
எவர் சொன்னது நட்பு கலைத்திடாத காவியம் என்று
இறை சொன்னதா
உயிர் சொன்னதா
வாழ்கை சொன்னதா
உண்மையான உறவை தேர்ந்து எடுக்காவிடின்
உள்ளமும் சொல்லும் நட்பும் பொய்மையும்
கலந்துவிட்ட கரைத்தான் என்று ......

மேலும்

உண்மைதான்..ஆனால் நட்பு பலரின் வாழ்க்கையில் அங்கமாக இருக்கிறது என்றால் மிகையாகாது 11-Aug-2016 6:26 am
நன்றி தோழரே 10-Aug-2016 9:15 pm
உண்மைதான் தோழி.......சிறந்த கவி... 10-Aug-2016 6:07 pm
vijiatchu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2016 12:52 pm

எத்தனை முறை முயற்சித்தும் மாரமறுகின்றது
நீ விட்டு சென்ற ரணம்
நீ தந்ததால் என்னவோ ஆறவும் மறுக்கின்றது
சுவாசத்தில் கலந்ததால் மூச்சும் வலிக்கின்றது
இதயத்தில் நிறைந்ததால் இடியாய் துடிக்கின்றது
ஓ ! உயிரில் உறைந்ததால் மரணத்தில்தான் வெல்வேனோ

இல்லை
மறைந்தாலும் மறுஜென்மத்தில் தொடர்வெனோ .......

மேலும்

நன்றி 01-Aug-2016 11:59 am
வரங்கள் வாங்கி வந்து மீண்டும் உதிக்கும் நட்பின் வானிலை 28-Jul-2016 9:56 pm
vijiatchu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2016 12:41 pm

மதியின் மனதால் உன்னை
மறக்க நினைக்கையில் மட்டும்

உறக்கம் கலைந்து

இன்னும் பலமாய் உயிர் பெற்று
வளர்கிறது உன் நினைவுகள் ...

மேலும்

நினைவுகள் வெட்ட வெட்ட வளரும் மரம் போல 28-Jul-2016 9:52 pm
vijiatchu - vijiatchu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2016 5:12 pm

" கடந்து வந்த பாதைகள் கசப்பாய் மாறினாலும்
நாம் நடந்து சென்ற பாதை யாவும் இன்னும்
நம் நினைவுகளால் உயிர்த்துதான் வாழ்கின்றன ...."

" காலம் தந்த சாபமென நான் கரைந்து கரைந்து உறைந்தாலும்
கண்களின் மைய புள்ளியில் நீ உயிர் சித்திரமாய்
உறைந்து என்னவோ உண்மைதான் ....."

" மழை கண்ட மழலையாய் உன்னை ரசித்தால் என்னவோ
இடியென இறங்கினாய் என் நெஞ்சில்
குடை பிடித்தும் கொட்டி தீர்கின்றன சாரலாய் உன் நினைவுகள் ..."

"காலத்தால் அழியாத காவியமாய் நிலைக்குமென
நம் நட்பை கொட்டி கொட்டி தந்ததால் என்னவோ
தரை தட்டி தட்டி வீழ்ந்து நொறுங்குகின்றன இதயங்கள் ...."

" வந்த வழியெலாம் துசுதட்டிய நினைவு

மேலும்

நன்றி தோழரே 10-May-2016 3:20 pm
எங்கு சென்றாலும் எம்மோடு மாறாத நேசத்துடன் பயணிக்கும் பயணங்கள் நட்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 8:19 am
vijiatchu - சுரேஷ் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2015 12:13 pm

என் ஓவியங்கள்

மேலும்

vijiatchu - பந்தார்விரலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 3:35 pm

நீண்ட நேர மௌனத்திற்கு பின்னும்
ஆயிரம் சண்டைகளுக்கு பின்னும்
என் செவிகளில் விழவதென்னவோ
நீ தந்த முத்தத்தின் சத்தங்கள் மட்டுமே !!!!!!

மேலும்

ஹா ஹா ஹா 12-Nov-2014 7:01 pm
அனுபவமோ 12-Nov-2014 6:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

இவரை பின்தொடர்பவர்கள் (11)

user photo

sathish dreamer

chennai. tamilnadu
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
மேலே