தொடரும்

எத்தனை முறை முயற்சித்தும் மாரமறுகின்றது
நீ விட்டு சென்ற ரணம்
நீ தந்ததால் என்னவோ ஆறவும் மறுக்கின்றது
சுவாசத்தில் கலந்ததால் மூச்சும் வலிக்கின்றது
இதயத்தில் நிறைந்ததால் இடியாய் துடிக்கின்றது
ஓ ! உயிரில் உறைந்ததால் மரணத்தில்தான் வெல்வேனோ

இல்லை
மறைந்தாலும் மறுஜென்மத்தில் தொடர்வெனோ .......

எழுதியவர் : திவ்யா (28-Jul-16, 12:52 pm)
Tanglish : thodarum
பார்வை : 446

மேலே