விஜயலட்சுமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விஜயலட்சுமி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  29-Jul-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Feb-2016
பார்த்தவர்கள்:  393
புள்ளி:  106

என்னைப் பற்றி...

தர்ப்போது சென்னை. வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திதவள்........
தான் என்ற தன்நம்பிக்கை கொண்டவள் தலைக்கனம் இல்லாதவள்..............

என் படைப்புகள்
விஜயலட்சுமி செய்திகள்
விஜயலட்சுமி - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2018 9:54 am

கவிதை எழுதுவதற்கு ஏதேனும் தகுதிகள் ஏதேனும் இருக்கிறதா ?

மேலும்

கவிதைக்கு தகுதி வேண்டாம்.எழுத பயம் வேண்டாம் 31-May-2018 8:17 am
காதல் வேண்டும் முதலில்... காதல் 06-May-2018 1:12 pm
மனதில் உணர்வு மிகுதி பின் எதற்கு தகுதி 18-Apr-2018 6:54 pm
பதில் அளித்தமைக்கு நன்றி தோழரே 13-Apr-2018 2:45 pm
விஜயலட்சுமி - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2016 11:07 am

அத்தமவளே அடியே என்ஆச இரதியே...
கொத்தமல்லி கொடியே ஏழுசுரங்களின் சுதியே...
நெஞ்சத்தான் கசக்கிப்புட்டே பஞ்சாகப் பறக்கவிட்டே...
இராத்தியில் தூங்காம நாளெல்லாம் வாடுறேனே......


ரெக்கை இல்லாம வானத்துல பறக்குறேன்...
வெட்கத்தில் முகம் பூவாய் சிரிக்கிறேன்...
மாம்பழ நெறத்தழகி மல்லிப்பூ பல்லழகி
ஒன்ன காணாம கண்ணுமுழி ஏங்குறேன்......


ஒத்தையடி பாதையெல்லாம் நம்கதைச் சொல்லுதடி...
எழுதாத வேதமாக ஏடுகளும் நிறையுதடி...
தண்ணியில கரைகிற உப்பைப் போல
ஒன்னால என் மனசு கரையுதடி......


மஞ்ச தேச்ச சித்திரை நெலவே...
கொஞ்சி பேச வெரசா வந்திடு...
வஞ்சி நீயும் வாராத பொழுதுகள்
நெஞ்சாங்குழி நெருப்புக் குழி

மேலும்

தங்கள் கருத்தில் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழமையே .... 01-Dec-2016 10:15 pm
எழுதாத வேதமாக ஏடுகளும் நிறையுதடி... அருமை.............அத்தமவ.............................................................. 29-Nov-2016 10:40 am
அத்தை மகள் இல்லை என்ற ஏக்கந்தான் நண்பா. கருத்திலும் வாழ்த்திலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் நண்பா.... 29-Nov-2016 8:15 am
அத்தை மகள் மேல் அம்புட்டு பாசமா..வரிகளில் இளமையின் நினைவுகள் நதியாய் பாய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2016 9:30 pm
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) raghul kalaiyarasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Nov-2016 9:32 am

கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்...

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று

மேலும்

நீங்கள்தான் பாசமகன்..! உங்ளுடன் எப்போதும் இறைவன் இருப்பார்.! வாழ்க உங்கள் உயர்ந்த உள்ளம்! மனம்திறந்த கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே! 25-Nov-2016 3:14 pm
உலகையே விலைபேசினாலும் தாயின் உறவுக்கு ஈடாகாது..! இதை புரியாமல் வாழ்ந்தால் உயர்வுக்கு வழி காணாது.! உறவை கருத்தாய் பதித்த உங்களுக்கு நன்றிகள் தோழமையே! 25-Nov-2016 3:09 pm
பெற்றோர் மீது பாசம் கொண்டோர்க்கு கதை நெகிழ்ச்சிதான்..! தங்கள் பெற்றோரை நினைவுபடுத்தும்.! மனம் திறந்த கருத்தை பதித்தீர்கள்.! நன்றிகள் அறிஞரே! 25-Nov-2016 2:46 pm
அதிகம் பேர் மாறாமலே இருக்கிறார்கள்.! உள்ளத்தின் கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே! 25-Nov-2016 1:55 pm
விஜயலட்சுமி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2016 6:14 pm

அவளின் செந்தேகம்
பெண்ணால் ஆனதா
இல்லை
பொன்னால் ஆனதா
எனக்கோ சந்தேகம்

அவள் மரத்தின்
அருகே நடந்தால்
அதுதான் மரபுக்கவிதை

அவள் புது உடை
அணிந்தால்
அதுதான் புதுக்கவிதை

கடவுள்கூட
கண்திறக்கின்றது
அவள் கருவறையில் நிற்கும்போது

இவள் கிளின்டன் வீட்டில்
வளர்ந்த கிளி அல்ல
கிளியோபாட்ரா வீட்டில்
வளர்ந்த கிளி

இவளை சுற்றினால்தான்
தற்கால ஞானப்பழம் கிட்டும்

மேலும்

சுற்றும் உலகில் இவளை சுற்றி அலையும் காதல் விந்தை அழகானது 07-Nov-2016 9:57 pm
ஒஒஒஒ இது தான் காதல் வலியா? 07-Nov-2016 12:58 pm
விஜயலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2016 10:43 am

காதல் பார்தால் அழகு....

காதல் பார்தால் கவி .....

காதல் பார்தால் மனிதன்....


காதலலை காதலித்தால் காதல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி 08-Nov-2016 2:50 pm
நன்றி 03-Nov-2016 11:10 am
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2016 1:05 pm
விஜயலட்சுமி - சரண்யா கவிமலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2016 2:07 pm

'காற்றுக்கும்' ஆசைதான்..,
என்னவளை தீண்டிச்செல்ல..!
'நிலவுக்கும்' ஆசைதான்..,
என்னவளின் முகத்தை ரசிக்க..!
'விண்மீனுக்கும்' ஆசைதான்..,
என்னவளின் புன்னகையைக் காண..!

-'எனக்கும்' ஆசைதான் நெடுநாட்களாய்..,
என்னவளை ஒருமுறையேனும் காண..!

மேலும்

நன்றி சகோதரி..! 07-Nov-2016 1:39 pm
வாழ்த்துகள்....... அருமை 31-Oct-2016 10:28 am
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே..! 16-Oct-2016 12:56 pm
ஆசை அலை கரையை தொட்டபின் மீண்டும் கடலுக்குள் செல்லும்... 16-Oct-2016 9:48 am
விஜயலட்சுமி - சரண்யா கவிமலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2016 1:17 pm

கனவில் வாழும்
கணங்கள் கூட..,
தொலையாத நிகழ்வு போன்றது..!
ஆனால்..,
நனவில் வாழும்
நிமிடங்கள் கூட..,
நிலைக்காமல் நீங்கிச் சென்றது..,
உன் நினைவுகளைத் தொலைத்த நிமிடங்களில்..!

மேலும்

உண்மைதான்..பலரின் வாழ்க்கையில் இதே வானிலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2016 5:37 pm
விஜயலட்சுமி - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2016 9:02 pm

இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த
ரொமாண்டிக்கான உறவுன்னா
அது அத்தை பசங்களோட தான்..
………………………..
எனக்கு ஐந்து வருடம் முன்பிறந்து
நீ இல்லாமல்,வாழ முடியாது,
என்றுரைத்த பொய்க்காரன்தானே – நீ
………………………..
பேசப்பழகாத குழந்தை தொலைந்த அம்மாவை
கண்ணால் தேடுவதைப் போல,
நிதமும் உன் வருகைக்கு வருவாயெனக் காத்திருக்கிறேன்
………………………..
உங்க பொண்ணு யார் கூடவோ பைக்ல போனாளே..
..ஆமா என் தங்கச்சி மவன் கூடத்தான்..
ஓ அப்ப சரி

அப்பாடா…
அத்தான்டா.
………………………..
ஏய் அத்தான்னு கூப்டுடி
..அய்யே போ உன் மூஞ்சிக்கு பேர் சொல்றதே பெருசு
பச்சக்
..ஏம்மா இவன் முத்தம் கொடுத்துட்டான்
சரி அத்தான் தான் விடு
…………………

மேலும்

அழகு....................... வெட்கம்கெட்ட வெட்கம்..................... இது உன்மை தான் ..................... பெண்மை 26-Oct-2016 3:45 pm
விஜயலட்சுமி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2016 2:23 am

                                                                   

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!

1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் -கொத்சு
4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா - ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் - பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் - இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி - அல்வா
9. கூத்தாநல்லூர் - தம்ரூட்10. நீடாமங்கலம் - பால்திரட்டு
11. திருவையாறு - அசோகா
12. கும்பகோணம் - டிகிரி காபி
13. விருதுநகர் - பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி - கடலை மிட்டாய்
15. ஆம்பூர் - தம் பிரியாணி
16. நாகர்கோவில் - அடை அவியல்
17. சாத்தூர் - சீவல்
18. திருநெல்வேலி - இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
20. செங்கோட்டை - பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை - அரிசி முறுக்கு
22. கீழக்கரை - ரொதல்அல்வா
23. திண்டுக்கல் - தலப்பாக் கட்டி பிரியாணி
24. பண்ருட்டி - முந்திரி சாம்பார்
25. மதுரை - ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி - கருப்பட்டி காபி
27. பரமக்குடி - சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி - சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி - மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. ‪புதுக்கோட்டை -முட்டை மாஸ்‬
31. தூத்துக்குடி - மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை - மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி - தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் - கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் - சோதி மற்றும் தேங்காய்ப் பால்

36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பாயிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில...


1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நாட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை


உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..


கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?..

இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

மேலும்

விஜயலட்சுமி - கேள்வி (public) கேட்டுள்ளார்
23-Aug-2016 2:11 pm

இக்காலத்தில் வேளைக்கு போகும் பெண்க்கள் குழந்தயை தன்யுடன் வேளைக்கு அழத்து செல்வது சரியா?

மேலும்

கருத்துக்கு நன்றி 19-Sep-2016 9:35 am
தாய் பணிபுரியும் சூழ்நிலைப் பொருத்து அவளின் குடும்ப நிலை அறிந்து இக்கேள்விக்கு சிந்தித்து விடை காண்போம் சிந்தனைக் களம்: அனைவரும் சிந்திப்போம் வேலைக்குப் போகும் பெண்கள் நல வாரியமும் ஆவன செய்யட்டும் ---------------------------------------------------------- வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தெளிவையும், திறமையையும் பெண்கள் வேலைக்குப் போவதால் பெறுகிறார்கள். பெண்கள் வேலைக்குப் போவதால் ஏற்படும் சிரமங்களில் முக்கியமானது பகல் முழுவதும் குழந்தையை விட்டுத் தாய் பிரிந்திருப்பது. சிறு வயதில் தாயாரை விட்டுக் குழந்தைகள் பிரிக்கப்பட்டால் பின்னர் அவர்கள் வாழ்க்கை தடம்மாறிப் போவதுண்டு. . குழந்தைக்குப் பாசம் என்பதே இல்லை. ஓர் அழகான பொம்மைபோல ஜீவனற்ற சடலமாகிவிட்டாள். எந்தக் குறையுமில்லை. ஆனால் முகத்தில் களையில்லை. மனதில் சந்தோஷமில்லை. மெஷினுக்குச் சாவி கொடுத்தால் இயங்குவது போலி ருந்தது அவள் நிலை. வலிமை குறைந்த குழந்தைகள் தாயைவிட்டுப் பிரிக்கப்பட்டால், ஜீவனிழந்து விடும். 15-Sep-2016 4:06 pm
ம்ம்ம்ம்ம்ம் நன்றி 29-Aug-2016 11:30 am
நிச்சயமாக தவறு. சாத்தியங்கள் கம்மி 24-Aug-2016 1:21 pm
விஜயலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2016 11:00 am

சிவன்னுக்கும் ஹரிக்கும் மழையாய் விழுந்து....
முத்தாய் பிறந்து சந்தியாவிற்க்கும்
சந்தோஷம் அளித்து........

கடைசி அலையாய் விழுந்தவன்.....

நீ பேசும் முய்யாது சகித்த என்னால் .....
நீ முடியாது என்பதை சகிக்க முடியவில்லை.........

அர்த்தமற்ற பேச்சை அர்த்தள்ளதாய் மாற்றியவனெ .....
மெளனவும் சகித்து கெரள்ளாது உன் பேச்சை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள் தம்பி....

மேலும்

விஜயலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2016 9:38 pm

செலைய் அறியாத நாணத்தை
துளி துளியாய் அறியுது .,

கண்களாய் களவரம் செய்யும்
கண்ணா..

செலைய் அறியாத நாணத்தை

இந்த வேட்டி அறிந்தது

மேலும்

ம்ம்ம்ம் நன்றி தோழா......................................... 30-Sep-2016 9:11 am
Nanam innum konjam azhagai 29-Sep-2016 8:16 pm
நன்றி 22-Jun-2016 12:46 pm
நன்றி அழகு 22-Jun-2016 12:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வீரத்தமிழன்

வீரத்தமிழன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (66)

இவரை பின்தொடர்பவர்கள் (65)

சிவநாதன்

சிவநாதன்

யாழ்ப்பாணம் இலங்கை
vinovino

vinovino

chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே