நிலா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நிலா |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 15-Jul-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 316 |
புள்ளி | : 13 |
தமிழின் திமிருக்கு மட்டும் நான் அடிபணிந்தவள்
தமிழின் அடிமை !
என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்
யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!
தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!
தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!
உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!
உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!
சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!
அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!
பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!
வாழ்க ! பெண்மை வாழியவே!
வெளிர்ந்து போன
உச்சி நேரம்
மீண்டும்... மீண்டும்
ஏதோ ஒரு எண்ணாக
ஆறாகவோ..
ஜந்தாகவோ...
தாயமகாவோ..
உருட்டப்படும் தாயக்கட்டை
என்றோ மரப்பலகையில்
வரைந்த கட்டங்கள்
இன்றும் ஆணிச் சுவட்டினை
வெளிக்காட்டியபடி...
கூட்டலும்...
கழித்தலும்...
வகுத்தலும்..
சாதாரணமாக
பக்கத்து வீட்டு
பாமரன் முதல்
மச்சுவீடு
மைனர் வரை
அலசப்படுகிறார்கள்...
தாயம் விழுந்தபோது
தண்ணீர் கதைகளும்
கண்ணீர் கதைகளும்
அவர்கள் உலகமாக
அந்த அந்திசாயும் நேரத்தில்
ஆதவனின் ஓய்வு நேரத்தில்
அவர்களின் அடுப்படி வேலைகள்
ஆரம்பமாகின்றன...
அவர்களின் உலகம்
அடுப்படி மட்டுமேயாகிட
எந்த தினம்
எந்த நிறம் பூசிக் கொண்டு
எ
இந்த நூற்றாண்டின் பெண்
அதோ போகிறாள் என் முன்னே
சுதந்திர பறவையாய் மனதில் எண்ணி
பார்ப்பதற்கு அவள் suthandhiramaai ,
நவயுகப் புதுப் பெண்ணாய் காட்சியளிக்கிறாள்
உண்மையில் அவள் எங்கும் கட்டுப்பட்டே இருக்கிறாள்
கல்வியிலும் பணிபுரியும் அலுவலகத்திலும்
இவள் ஆடவர
ஒரு இஸ்லாமியன் குர்ரான் தினசரி படிப்பது போல்
ஒரு கடைக்கோடி கிறித்துவன் பைபிள் படிப்பது போல்
நம் இந்து மக்கள் ஏன் பகவத் கீதை அறியவில்லை.................
வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?
பேய் இருக்க இல்லையா ?
நம்பலாமா நம்பக்கூடாதா?
இல்ல அது வருவதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கா?
இது என் மனதை வெகுநாளாக குடையும் கேள்வி....
பதில் எப்படிருந்தாலும் சரி ...
காதலின் வரையறை என்ன...?
எனக்கு மட்டும் அதன் சூட்சுமம் விளங்கவேயில்லை அதனால் தான் என்னவோ என்னுள் விழுந்த காதல் ஒளி என்னை உயிர்ப்பித்து மீண்டும் என்னை மீண்டும் இருட்டறைக்குள் தள்ளிவிட்டு சென்றது .......
மலரே உனக்கு ஒருநாள் தான் ஆயுள்காலம் என்று தெரிந்தும் எவ்வாறு முடிகிறது உன்னால் மட்டும்
இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்
---------------------------------------------------------------------
பாரதியாரின் புரட்சி கவி மசாலா விற்கிறது. வேதனையிலும் வேதனைஇதை தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் ஏன் கண்டுகொள்ள வில்லையோதெரியாது. தமிழ் நாட்டில் தமிழுக்காக குரல் கொடுக்கும் யாருடைய கண்ணிலும் காதிலும் ஏன் இது விழவில்லை. தமிழே என் மூச்சு என்று சொல்லும் கவிகள் புரட்சி பாடல் இப்படி கொச்சை படுத்துவதை ஏன் கவனிக்க தவறினர்..?
இந்த விளம்பரம் 4 முதல் 5 வயது குழந்தையை பெரிதும் பாதிக்கும். இன்னும் சிலகாலத்தில் ஒரு குழந்தையிடம் சிறிது வளர்ந்த பிள்ளையிடம் ....இனியொரு விதி செய்யோம் ...அடுத்த வரி
நண்பர்கள் (19)

பிரதாப்
சென்னை(திருவண்ணாமைலை)

பாலாஜி காசிலிங்கம்
சென்னை

சேகர்
Pollachi / Denmark

ஜான்
அருப்புக்கோட்டை
