நிலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிலா
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  15-Jul-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Feb-2018
பார்த்தவர்கள்:  316
புள்ளி:  13

என்னைப் பற்றி...

தமிழின் திமிருக்கு மட்டும் நான் அடிபணிந்தவள்
தமிழின் அடிமை !

என் படைப்புகள்
நிலா செய்திகள்
நிலா - திவ்யா அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2019 10:54 am

என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்

மேலும்

நன்றி நிலா.. 29-Mar-2019 11:34 am
மிகவும் அழகியலான ஓவியம் ........... இது போன்ற ஆசை என்னுள் தோன்றி உயிரை சிதைக்கிறது........... 28-Mar-2019 10:50 am
அருமை 22-Jan-2019 5:56 pm
ஓவியமே பேசுகிறது ...பின் குறிப்பு எதற்கு ....அழகு ... வாழ்த்துக்கள் .... 19-Jan-2019 7:41 pm
நிலா - எம் அம்மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2019 6:35 am

யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!

தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!

தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!

உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!

உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!

சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!

அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!

பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!

வாழ்க ! பெண்மை வாழியவே!

மேலும்

நன்றி... தோழரே... 01-Mar-2020 2:15 pm
சிங்கப்பெண்ணே உன் கையில் பேணா உள்ளது எதற்கும் அஞ்சா 29-Feb-2020 5:45 pm
தங்களின் மகளிர்தின சிறப்பு கவிதைகள் அனைத்தும் மிக அருமை.எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை.தங்களுக்கு என் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் 09-Mar-2019 1:44 am
நன்றி அய்யா.. 08-Mar-2019 11:16 pm
நிலா - மனுவேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2019 8:41 pm

வெளிர்ந்து போன
உச்சி நேரம்
மீண்டும்... மீண்டும்
ஏதோ ஒரு எண்ணாக
ஆறாகவோ..
ஜந்தாகவோ...
தாயமகாவோ..
உருட்டப்படும் தாயக்கட்டை

என்றோ மரப்பலகையில்
வரைந்த கட்டங்கள்
இன்றும் ஆணிச் சுவட்டினை
வெளிக்காட்டியபடி...

கூட்டலும்...
கழித்தலும்...
வகுத்தலும்..
சாதாரணமாக

பக்கத்து வீட்டு
பாமரன் முதல்
மச்சுவீடு
மைனர் வரை
அலசப்படுகிறார்கள்...

தாயம் விழுந்தபோது
தண்ணீர் கதைகளும்
கண்ணீர் கதைகளும்
அவர்கள் உலகமாக
அந்த அந்திசாயும் நேரத்தில்
ஆதவனின் ஓய்வு நேரத்தில்
அவர்களின் அடுப்படி வேலைகள்
ஆரம்பமாகின்றன...

அவர்களின் உலகம்
அடுப்படி மட்டுமேயாகிட
எந்த தினம்
எந்த நிறம் பூசிக் கொண்டு

மேலும்

மிக்க நன்றி தோழரே... பலரின் கனவுகள் இன்னும் நத்தை கூட்டிற்குள் உள்ளதன் பாதிப்புக்களே இதனை எழுத தூண்டியது. 08-Mar-2019 7:00 pm
மிக மிக நன்றி... 08-Mar-2019 6:58 pm
மிக்க நன்றி தோழரே... சிறு சிறு சந்தோஷங்களில் நத்தை ஓட்டுக்குள் சுருங்கி விடுகின்றனரே என்ற ஆதங்கம் தான் 08-Mar-2019 6:57 pm
மிக மிக அருமையான தத்துவக் கவிதை. 08-Mar-2019 6:37 pm

இந்த நூற்றாண்டின் பெண்
அதோ போகிறாள் என் முன்னே
சுதந்திர பறவையாய் மனதில் எண்ணி
பார்ப்பதற்கு அவள் suthandhiramaai ,
நவயுகப் புதுப் பெண்ணாய் காட்சியளிக்கிறாள்
உண்மையில் அவள் எங்கும் கட்டுப்பட்டே இருக்கிறாள்
கல்வியிலும் பணிபுரியும் அலுவலகத்திலும்
இவள் ஆடவர

மேலும்

நன்றிகள் ஆயிரம் சகோதரி நிலா 08-Mar-2019 7:15 pm
மிக்க நன்றி சகோதரி தமிழ்ச்செல்வி அருமையான கருத்து தந்துள்ளீர் 08-Mar-2019 7:14 pm
மிக மிக அருமையான சிறப்பான,இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!!!!அவ்வளவு அற்புதமான கவிதை!!!!!!!!!!!!!!!!!!!கண்டிப்பாக இந்த நிலை மாறவேண்டும்.உங்கள் கவிதைக்கு நான் தலைவணங்குகிறேன்!!! 08-Mar-2019 6:45 pm
மிக அருமை தோழரே ............. பெண்மையின் சுதந்திரம் இன்றும் ஒரு கேள்விக்குறியாகவே இருப்பது உண்மைதான் ............. சில கவிஞர்களின் கருத்துக்கள் எவ்வித மாற்றமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும்படி இருக்கும்......... தங்களின் கருத்தும் இன்றைய பெண்களின் நிலை என்ன என்பதை சிறப்பாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தீர்................ 08-Mar-2019 3:54 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Jan-2019 12:48 pm

ஒரு இஸ்லாமியன் குர்ரான் தினசரி படிப்பது போல்
ஒரு கடைக்கோடி கிறித்துவன் பைபிள் படிப்பது போல்
நம் இந்து மக்கள் ஏன் பகவத் கீதை அறியவில்லை.................

மேலும்

காரணம் நம் முன்னோர்கள் கடவுள் குறித்த எண்ணங்களை எதன் மூலமாகவும் திணிக்க முற்படவில்லை ஒவ்வொருவரும் கடவுளே அதை உணர முற்பட்டால் என்று நம்பினார்கள். அதனால்தான் இங்கு இத்தனை கடவுள் உருவங்கள் எண்ணங்கள் மருவியதால் தவறான சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் பெருகி உண்மை ஒளிந்து கொண்டுவிட்டது கீதை வாழ்வின் வழிகாட்டி மட்டுமே அது மதமல்ல இதை மனங்கள் உணரும்போது நாம் ஒளிர்வோம் 23-Jan-2019 6:44 pm
இந்து மக்கள் என்று சொல்பவர்களையே மிகவும் கீழ்தரமாக வர்ணாசிரம கோட்பாடுகள் சித்தரிக்ககிறது! எனவே இங்கு அதை யாரும் விரும்புவது இல்லை. சில வருட காலமாகத்தான் அது இந்துக்களின் புனித நூல் என கற்பிக்கப்பட்டு வருகிறது. பகவத்கீதை மட்டும் புனிதநூல் எனில் மகாபாரம் என்ன? (இரண்டும் இலக்கிய நூல்களே) 22-Jan-2019 10:05 pm
இந்து மதம் அல்லது சனாதன மதத்தின் ஒரே நூல் வேதம் அல்லது மறை . மறை வழியே ஆலயங்களும் வழிபாட்டு முறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன .நம் நாட்டில் எத்தனையோ மொழிகள். அந்தந்த மொழி துதிகள் மூலம் வழிபாடு செய்தால் போதுமானது . OH LORD SIVA QUICK GIVER OF BOON GIVE ME JOB GOOD LIFE AND GOOD WIFE என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் துதிதான் . சிவனுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று சந்தேகிக்க வேண்டாம் . பகவத் கீதை துதி நூல் அல்ல . அதன் மூன்றாவது அத்தியாயம் செயல் பாட்டினை வலியுறுத்தும் கர்ம யோகம் . அதன் விளக்கம் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடியது . மற்ற பதினைந்து அத்தியாயங்களும் ஆன்மிக தத்துவங்களை விளங்குபவை . புரிந்து கொள்வது எளிதல்ல .திருமால் கண்ணனாக அவதரித்து போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்த உரை ஆதலால் கீதை தனிப்பட்ட மரியாதை பெற்ற நூலாயிற்று. 21-Jan-2019 3:42 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Dec-2018 2:05 pm

வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?

மேலும்

ஆண் தோழமை எல்லையற்றது. தோழன் தனது தோழியை பிறர் இகழ விடமாட்டார். தோழியின் கண்களை மட்டுமே பார்த்துப் பேசும் கலங்கா மனம் கொண்டவன் தோழன் மட்டுமே. 18-Jan-2019 2:53 pm
சந்தேகிக்கும் நபர்களிடம் நீருபிக்க தேவை எல்லை . உண்மையான நட்பிற்கு எல்லை இல்லை. 17-Jan-2019 7:18 pm
நண்பனாக இருக்கும் பட்சத்தில் நட்பிற்கு எல்லை இல்லை.... அது தூய்மை என நிரூபிக்க அவசியம் இல்லை, நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனில் அது நட்பு இல்லை அவர்கள் நண்பர்கள் இல்லை. 24-Dec-2018 9:45 pm
நட்புக்கு எல்லை மீறாத வரை எல்லை இல்லை நட்பை நீருபிக்கமல் இருப்பதை தூய்மைதான் .... 24-Dec-2018 4:24 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Jul-2018 12:20 pm

பேய் இருக்க இல்லையா ?
நம்பலாமா நம்பக்கூடாதா?
இல்ல அது வருவதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கா?
இது என் மனதை வெகுநாளாக குடையும் கேள்வி....
பதில் எப்படிருந்தாலும் சரி ...

மேலும்

நம் எண்ணத்தை பொறுத்தே இந்த கேள்விக்கு பதில் அமைகிறது. 05-Aug-2018 7:00 pm
அப்படியா....... 24-Jul-2018 12:02 pm
ஊருக்குள் நிறைய பேய்கள் உள்ளன அரசியல்வாதி முதல் பேய் அவன் ஆட்டுவித்தது பலப்பேய் 19-Jul-2018 5:04 pm
சிறந்த விளக்கம் நன்றி.. 19-Jul-2018 2:44 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Jul-2018 11:35 am

காதலின் வரையறை என்ன...?
எனக்கு மட்டும் அதன் சூட்சுமம் விளங்கவேயில்லை அதனால் தான் என்னவோ என்னுள் விழுந்த காதல் ஒளி என்னை உயிர்ப்பித்து மீண்டும் என்னை மீண்டும் இருட்டறைக்குள் தள்ளிவிட்டு சென்றது .......

மேலும்

அது தெரிஞ்ச நான் ஏம்ப்பா உங்ககிட்ட கேக்க போறேன் ..? 11-Jul-2018 10:46 am
நீயும் உன் காதலனும் இருவேறு கோடுகள் போல் கைகோர்த்து அருகருகே ஒட்டி பயணித்தல் சிறப்பு. அல்லாமல் ஒன்றோடு ஒன்று ஒரே கோடாக சேர்ந்தே தீருவோம் என்றால் நிச்சயம் அதில் ஒருவர் தன்னை இழக்க நேரிடும். உன்னை உனக்காக ஏற்றுக்கொள்வதே பக்குவப்பட்ட காதல். உன் பழக்கவழக்கங்கள், நிறை குறைகள், உன் எண்ணங்கள் இவை எல்லாம் உன் காதலோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். அப்படியும் ஒருவர் மற்றவர் மீது அளவில்லா அன்பு செலுத்த முடிந்தால் வேறன்ன வேண்டும்?? 10-Jul-2018 4:12 pm
காதல். அதன் வரையறை என்னவென்று என்னயுடைய கருத்தை பதிவு செய்யும் முன் காதல் என்றால் தங்களுக்கு என்ன என்று சொல்லக் கூடுமோ? 10-Jul-2018 4:06 pm
ஒரே குயப்பமா கீதே..!!!!!? 10-Jul-2018 1:24 pm
நிலா - நிலா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2018 10:02 am

மலரே உனக்கு ஒருநாள் தான் ஆயுள்காலம் என்று தெரிந்தும் எவ்வாறு முடிகிறது உன்னால் மட்டும் 

புன்னகை வாசம் வீச.......... 
நானும் பல வழிகளில் முயன்றும் தோற்று தான் போகிறேன் !
என் கவலை முகத்தை மறைக்க நான் பூசி கொண்ட சாயம் சிரிப்பு என்பது
 என் கண்களுக்கு  கூட தெரியாமல் இதயத்திற்குள் ஒளித்து வைத்திருக்கிறேன் .........
ஏனென்றால் என் கண்களில் வழியும் கண்ணீர் காட்டி கொடுத்து விடுமென்று!

 
 

மேலும்

நிலா - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2018 6:11 pm

இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்
---------------------------------------------------------------------
பாரதியாரின் புரட்சி கவி மசாலா விற்கிறது. வேதனையிலும் வேதனைஇதை தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் ஏன் கண்டுகொள்ள வில்லையோதெரியாது. தமிழ் நாட்டில் தமிழுக்காக குரல் கொடுக்கும் யாருடைய கண்ணிலும் காதிலும் ஏன் இது விழவில்லை. தமிழே என் மூச்சு என்று சொல்லும் கவிகள் புரட்சி பாடல் இப்படி கொச்சை படுத்துவதை ஏன் கவனிக்க தவறினர்..?

இந்த விளம்பரம் 4 முதல் 5 வயது குழந்தையை பெரிதும் பாதிக்கும். இன்னும் சிலகாலத்தில் ஒரு குழந்தையிடம் சிறிது வளர்ந்த பிள்ளையிடம் ....இனியொரு விதி செய்யோம் ...அடுத்த வரி

மேலும்

ம்ம் நன்றாக புரிகிறது 19-Apr-2018 5:41 pm
அவர்கள் வேண்டாம் என்பது இன்னும் சிக்கல்...நன்கு யோசியுங்கள்...புரியும் 17-Apr-2018 12:16 pm
மன்னிக்கவும் கமலும் ரஜனியும் 17-Apr-2018 11:45 am
பணத்துக்காய் எல்லாம் போகுது பிறகு கமழும் ராயணியும் சிஸ்ரம் சரியில்லை என்கிறார்கள் 17-Apr-2018 11:44 am
நிலா - நிலா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2018 1:57 pm

நிலாவின் தனிமை ஒரு மணாளனின் உதயத்திற்காக

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

பிரதாப்

பிரதாப்

சென்னை(திருவண்ணாமைலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (20)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே