உமா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/xiqyp_42750.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உமா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 2792 |
புள்ளி | : 351 |
உனக்கென்ற வாழ்வில்
எனக்கென சில வரிகள் தந்து
செல்கிறாய்...
கண்கள் இமைக்கும் தருணத்தில்
எத்தனை விதைகள் முளைக்கிறது
எத்துணை மரங்கள் அழிகிறது
சாதனைக்கு பல நாள் உழைப்பு
வேண்டும்
கீழ்நோக்கி செல்ல ஒரு நொடி போதும்
நல்லவராய் வாழ பலரின் நம்பிக்கை
தேவை
கெட்டவராய் இருக்க ஒரு நொடி பொழுது போதும்
நீடித்து செல்ல பல வித போராட்டங்களை கடக்க வேண்டியுள்ளது..
வாழ்வில் உனது என எதுவும் இல்லை
உன்னை நிருப்பித்து கொண்டே இருக்க போராடி கொண்டே இரு..
பொருத்து செல்ல நினைக்கிறேன்
வெறுத்து வாழ வழி விடுகிறது விதி
வேதனைகளை மறந்து வாழ நினைக்கிறேன்
வேதனைகள் நிறைந்து வாழ் என்கிறது விதி
வரங்களை நினைத்து வாழ முயல்கிறேன்
மன வலியோடு வாழ் என்கிறது விதி
பல தடைகளை தாண்ட நினைகிறேன்
ஒரே வட்டத்தில் பயணி என்கிறது
விதி
முடிவுகள் உண்டு என்று தெரிந்தும்
பல முடிவுகளை தேடி சென்று கொண்டேதான் இருக்கிறோம்..
நிதானம் இல்லை என்றால் கடினம்
அடுத்த நொடிகள் வாழ்வது..
நீ சொல்லும் அத்துணை மும்
உனக்கான வை,
மெல்லிய குரலில் கேட்கும் இசையில்
நாம் நம்மை இழக்கிறோம்..
பிடித்த புத்தகங்களை தேடி படிக்க
நாம் நம்மை இழக்கிறோம்..
இருண்ட வானில் மழை வர
ரசித்து கொண்டே நாம் நம்மை
இழக்கிறோம்..
பொழுது ஒன்றும் பல இருக்க
கவலைகளை நினைத்து வருந்தி
காலத்தை நம்மோடு சேர்த்து
இழக்கிறோம்....
விடியல் இருக்க இரவும் உண்டு
உன்னுள் கவலைகள் இருக்க இன்பம் என்றும் உண்டு
ஒரு நொடி போல் அடுத்த நொடிகள்
இல்லையடி
மின்னல் வேகத்தில் மறையும் கவலைகள் ஏராளமடி
இமைக்கும் பொழுத்தில் இறைவன்
தரும் வரம் ஒன்று போதுமடி
எதற்கும் எண்ணி கவலை வேண்டாமடி
சிரித்து கொண்டே வாழ
பல நேரம் பொறுமை வேண்டுமடி...
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..
மௌனம் என்றால் என்ன
என்பதை "மௌனமாக"
சிந்தித்தேன் ..!!
ஞானிகளின் மௌனத்தில்
நல்ல சிந்தனை பிறக்கும்
மனிதர்களின் மௌனத்தில்
பிரச்சனைகள்
அமைதி பெறும்
ஆனால்..முடிவு பெறாது ..!!
மௌனமாக இருப்பவர்களை
கோழை என்று எண்ணாதே
அவர்களின் மௌனம்
கலைந்து விட்டால்
புரட்சி கூட உண்டாகும் ..!!
காதலில் மௌனம்
கலந்துவிட்டால்
காற்றாற்று வெள்ளம்போல்
காதல் பெருக்கு எடுத்து ஓடும் ..!!
ஆழ்கடலின் மௌனம்
ஆபத்தின் எச்சரிக்கை ..!!
இப்படியாக ஒவ்வொரு
மௌனத்திலும் ஒரு பொருள்
இருக்கத்தான் செய்கிறது ..!!
முடிவில் புரிந்து கொண்டேன்
"மௌனம்" என்பது முடிவல்ல ..
ஒரு தொடக்கத்தின்
ஆரம்ப
உன்னோடு நான் இருந்த
பொழுதுகள் எல்லாம்
பொக்கிஷமாய் என் நினைவுகளில்...
அதிகம் பேசாது அமைதியாய்
இருந்துயிருந்தாலும் அளவில்லா
ஆனந்தம் கொண்டோம் ...
அன்பை பகிர்ந்து பாசம்
விதைத்திட்ட பல மணி
பொழுதுகளும் சில நொடிகளாய்
சீக்கிரம் தொலைந்தன...
இன்னும் பல மணிகள் இருந்திருப்பேன்
இத்தனை சீக்கிரம் என்னை விட்டு
போவாய் என தெரிந்திருந்தால்...
நீ இல்லாத இதயத்தின் வலி தன்னில்
வழிந்து செல்லும் கண்ணீரால்
கரைகிறது என் மீதம் உள்ள
காலம் எல்லாம் ...
இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
+91 -9843812650
கோவை-35
விடைபெற்றுப்போகும் நேரம்
விம்மலாய் நீ சொன்ன வார்த்தை
விலகாமல் இன்னும் என்னுள் ...
விலகிப்போனது விதியின் சாபமா ? இல்லை
வினை செய்யுத உறவின் பாவமா?
எதுவென்று விளங்கவில்லை ...
விட்டுச்செல்வாய் என விளங்காமல்
விண்த்தொடும் கற்பனைக்கொண்டேன்...
மீண்டும் கிடைப்பாயா ? எனை
மீளாத்துயரில் இருந்து மீட்பாயா?...
கடந்து போன காலம் எல்லாம்
கடைசிவரை கிட்டாதோ ?...
கவலையெல்லாம் தீர்த்து செல்ல
வாய்ப்பு தான் தராதோ ?...
கண் மூடும் கடைசி காலம் வரை
கலக்கம் தான் தீராதோ?...
கையுக்கு கிடைத்த உன்னை
கைவிட்டு போனதற்கு காலம் எல்லாம்
கண்ணீர் தான் தண்டனையோ ....
காதலே!!! கடைசியாய் ஒரு வாய்
விடைபெற்றுப்போகும் நேரம்
விம்மலாய் நீ சொன்ன வார்த்தை
விலகாமல் இன்னும் என்னுள் ...
விலகிப்போனது விதியின் சாபமா ? இல்லை
வினை செய்யுத உறவின் பாவமா?
எதுவென்று விளங்கவில்லை ...
விட்டுச்செல்வாய் என விளங்காமல்
விண்த்தொடும் கற்பனைக்கொண்டேன்...
மீண்டும் கிடைப்பாயா ? எனை
மீளாத்துயரில் இருந்து மீட்பாயா?...
கடந்து போன காலம் எல்லாம்
கடைசிவரை கிட்டாதோ ?...
கவலையெல்லாம் தீர்த்து செல்ல
வாய்ப்பு தான் தராதோ ?...
கண் மூடும் கடைசி காலம் வரை
கலக்கம் தான் தீராதோ?...
கையுக்கு கிடைத்த உன்னை
கைவிட்டு போனதற்கு காலம் எல்லாம்
கண்ணீர் தான் தண்டனையோ ....
காதலே!!! கடைசியாய் ஒரு வாய்
என் காதலா...
உனைக் கண்ட களைப்பில்
கண் அயர்கிறேன்...
காணும் களிப்பிலே
கண் விழிக்கிறேன்...
கனவிலும் உனையே
எண்ணித் தவிக்கிறேன்...
எவளோ ஒருவளாக
இருந்த நான் ,
இன்று உன்னுள்
எல்லாமுமாக இருக்கிறேன்...
உன்னாலேயே காதலியானேன்...
உன்னாலேயே கவிஞனுமானேன்...
உன் இதயக் கருவறையில்
முதல் குழந்தையுமானேன்...
உன் மனமெனும் வானில்
வெண்ணிலவுமாய் ஆனேன்...
உன் கண்களால் கைதாகி
கண்ணக் குழியில்
கரைந்தும் போனேன்...
-உமா சுரேஷ்
வார்த்தைகளில் ஆறுதல் தேடினால் கண்ணீர் வடித்தெடுத்து கண்ணாடி கோப்பையில் நிரப்பி
காலம் பருகிடும் இதயங்களுக்கு மத்தியில் பணமென்ற அதிகாரி கூட்டுவிக்கும் உறவினர்களால் கிட்டுமோ? என்று ஏங்கும் நெஞ்சே!
வருத்தம் தேவையில்லை,
வறுத்தெடுத்த நெஞ்சங்களுக்காக...
யாருமில்லா தனிமரச் சூழலில் வாழ்த்தாலும் வருத்தமுண்டாகி அழிக்குமே..
அழிவில்லை வருத்தமில்லா நெஞ்சிற்கு...
எதிர்பார்ப்புகள் எக்காளமிடும் எண்ணற்ற நேஞ்சங்களின் தேடலாய்,
பாதுகாப்பு, காதலிப்பு, நட்பு என்று சதம் தொட்டு வீதம் தாண்டிய அணிவகுப்பு...
உள்ளத்துள் புதைத்த ஆசைகளையெல்லாம் தட்டி எழுப்பி உயிர் கொடுக்கும் தைரியமுள்ள தகுதியான நெஞ்சம் வீழ்ந்த