உமா- கருத்துகள்

பென்சில் செய்யும் தவறுகளை
மன்னித்து விடுகிறது...
பேனா செய்யும் தவறுகளுகளுக்குத்
தண்டித்து விடுகிறது...அருமை

அருமை.வலிகள் கொடியது...விட்டுச்செல்வாய் என விளங்காமல்
விண்த்தொடும் கற்பனைக்கொண்டேன்...
.
கண் மூடும் கடைசி காலம் வரை
கலக்கம் தான் தீராதோ?...


நெஞ்சை கரைய செய்யும் வரிகள்..

விட்டு விடலாம் என்று சொல்ல துணிந்த உனக்கு ........ சாகும் வரை வலிக்கும்

நினைவுகள் வலிமை மிக்கது...

தலையனை--நம் கவலைகளை கொட்டிதீர்க்க அது தரும் மடி

அவளுக்கு தெரியும் உன்னை விட உன்னை பற்றி, அம்மா...

நினைவுகள் சுகமான தனிமையில் அருமை

வரிகள் அழகு.வாழ்த்துகள்


உமா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே